Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன் அடையாளமான ஒரு கலைஞனை மாவீரர் பெயரால் அவமானப் படுத்த அனுமதிக்க வேண்டாம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

பொயட் உங்களில் எனக்கு ஒரு பெரிய மதிப்பிருந்தது. அதை தாழ்த்திக் கொள்ளும் எதையும் நீங்கள் செய்யாதிருக்க ஆன்டவனை வேண்டுகின்றேன். இளையராஜா பற்றிய உங்கள் கருத்துக்கள் எதையும் நான் மறுக்கவில்லை. நவம்பர் மாதம் என்பது தமிழர்களை ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் எழுச்சி மிக்க ஒரு மாதம். அந்த மாதத்தில் இப்படியான ஒரு நிகழ்ச்சி வேண்டாம் என்பதே நமது கருத்து.

ஒரு மக்கள் கலைஞனால் ஏன் மக்களின் ஏகோபித்த கருத்திற்கு மதிப்புத் தர முடியவில்லை?

அது சரி இந்த புறோக்கிராமில் வரும் பணத்தை என்ன ஈழத்து அகதிகளின் ஒரு நேரப்பசியைப் போக்க உதவப் போகின்றார்களா என்ன?

[size=5]ஒரு சிலரின் கல்லாப்பெட்டி நிறைக்க நடக்கும் நிகழ்ச்சிக்கு ஏன் இந்த வக்காலத்து?[/size]

நான் பிராத்தனை நேரம் எல்லொரும் வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறேன். எனவே சிலர் புண்பட்டுப்போய் விலத்துவதை தவிர்க்கிறேன்.

ஆனால் பல தமிழர் தங்கள் உரிமைகளை சக தமிழர்கள் பறிக்க முயல்கிறார்கள் என்று நம்பும் போது முன்னெடுக்க தயாராகும் போராடங்களை, அவர்களில் ஒரு சிலரே சிங்களவர்கள் பறிக்கும் போது முன்னெடுக்க தயாராகுகிறார்கள்.

இப்போது இசைக்கு போங்கள். ஆனால் அந்த நேரம் பிராத்தனைக்கு வந்துவிடுங்கள்.

  • Replies 83
  • Views 7.2k
  • Created
  • Last Reply

போயற்றுக்கு வேற வேலை இல்லை போல கிடக்கு ,

எதை செய்தாலும் புலிகள் பெயரில் அதை குழப்ப ஒரு கூட்டம் காலம் காலமாக அலையுது .நாட்டில பிரச்சனை என்றவுடன் முதல் நாட்டை விட்டு பறந்தது இந்த கோஸ்டிகள் தான்.இவர்களுக்கும் எமது போராட்டத்திற்கும் எதுவித சம்பந்தமுமில்லை ,வெறும் வாயை மெல்லும் கொசிப் பட்டாளம் .

இன்று சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டார் என்ற கணக்கில் இந்த கள்ள பூசாரிகள் அட்டகாசம் தாங்கமுடியாது.இப்ப இவர்களை எவரும் கணக்கில் எடுப்பதில்லை. சும்மா மாரிதவக்கை கணக்கு கத்தி விட்டு ஓய்ந்து விடுவார்கள் .தாயகத்தில் எழுதியது தான் நினைவு வருகின்றது .படுத்துக்கிடக்கும் நாய் ஒவ்வொரு கார் வரவும் துரத்தி போட்டு திரும்ப வந்து படுத்துவிடும் .

இளையராஜா நிகழ்ச்சி நன்றாக நடக்க வாழ்த்துக்கள்.

(இது புலியை எதிர்த்தவர்களிடம் நான் பொதுவாகக் கேட்டு வைப்பது ..நீங்களும் அவ்வகையில் ஒருவர் என்பதால் கேட்பது)

முனபு புலி இருந்தபோது பிரச்சினைக்கு தீர்வு காண புலிகள் தான் பிரச்சினை என்ற வர்கள் இப்போ புலி இல்லாதபோது என்ன தீர்வு கண்டு விட்டீர்கள்.?

சரி ..இப்போ புலி இல்லாத காலத்து உங்கள் மூளையில் மக்களுக்கான தீர்வு என்ன?

இதையெல்லாம் ஆக்க பூர்வமாக சொல்வதை விட்டு விட்டு இப்போ மாரித்தவக்கையாட்டம் கத்துவது நீங்கள் தான் என்று படுகின்றது.

உங்கள் சில கருத்துக்களுடன் (கனடாவில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து மாபெரும் செல்வந்தராகிய காகிதப் புலிகள் குறித்து) ஒத்து வந்தாலும் ஏகோபித்த மக்கள் உணர்வை மதிக்க விரும்பாத உங்களுடன் ....என்ன சொல்வது..?

இங்கு புலிகள் பெயரிலோ அல்லது புலிகளோ அல்ல இதை வேண்டாம் என்பது சாதாரண மக்களே..

ஏன் உங்கள் மா இசை மேதையிடம் நவம்பரை விட்டு வேறு ஒரு மாதத்தில் இந் நிகழ்வை நடாத்தச் சொல்லிக் கேட்பது தானே? உங்களுக்கு இல்லாத பவரா? :D

எப்பிடியோ அர்யுனுக்கும் போயட்டுக்கும் இதன் மூலம் விளம்பரம் கிடைக்குது.

யெயபாலன் ஐயா குழப்பங்களின்(முரண்பாடுகளின்) மொத்த உருவம் நீங்களோ?

அர்ஜுன் புலி எதிர்ப்பு எண்டா என்ன ஏது எண்டு பார்க்காமல் கச்சையை இழுத்துக் கட்டிக் கொண்டு வருவார்.

நீங்க இரண்டு பெரும் எப்ப என்றாலும் தமிழ் இனம் சார்ந்து எழுதி இருப்பீங்களோ. புலி எதிர்ப்பின் உச்சம் வாழ்க உங்கள் இருவரினதும் ஜனநாயகம் ...

புலிகளுக்கு பேய்ப் பட்டம் கட்டுறது எண்டா உங்களுக்கும் பேப்பர் காரருக்கும் நல்ல சந்தோசம்

எப்பிடியோ அர்யுனுக்கும் போயட்டுக்கும் இதன் மூலம் விளம்பரம் கிடைக்குது.

யெயபாலன் ஐயா குழப்பங்களின்(முரண்பாடுகளின்) மொத்த உருவம் நீங்களோ?

அர்ஜுன் புலி எதிர்ப்பு எண்டா என்ன ஏது எண்டு பார்க்காமல் கச்சையை இழுத்துக் கட்டிக் கொண்டு வருவார்.

நீங்க இரண்டு பெரும் எப்ப என்றாலும் தமிழ் இனம் சார்ந்து எழுதி இருப்பீங்களோ. புலி எதிர்ப்பின் உச்சம் வாழ்க உங்கள் இருவரினதும் ஜனநாயகம் ...

புலிகளுக்கு பேய்ப் பட்டம் கட்டுறது எண்டா உங்களுக்கும் பேப்பர் காரருக்கும் நல்ல சந்தோசம்

உங்களைப் போலவே பெரும்பாலான மக்கள் இவர்களின் சுயரூபத்தை அறிந்து வைத்துள்ளனர்.

சிலர் தங்கள் புத்தகங்களை வெளியிடமுதல் யாழில் இலவச விளம்பரம் தேடி வருகிறார்கள். யாழில் இப்பொது விளம்பர இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் பயன் படுத்தினால் நாம் எதிர்ப்பு காட்ட மாட்டோம்.

இவர்கள் இது வரையில் தமிழரின் கஸ்டங்களை கூறும் திரிகளில் வந்து குறைந்த பட்சம் "அப்படியா?" என்று தன்னும் ஒரு கேள்வி போட்டுவிட்டு போகத்தயாரில்லை. முஸ்லீம்களை, முஸ்லீம்கள் அல்லது சிங்களர் தாக்கினால் உடனே ஓடிவந்து "ஓஓஓஓஓ யாழ்ப்பாணத்தில் புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள்" என்று எழுதி கதையை திருப்பி அதை "ஆக்க பூர்வமான விவாதம்" ஆக்க பார்க்கிறார்கள்.

ஆனால் கருத்துக்களத்தில் "ஆக்கபூர்வமான விவாதம்" என்ற பெயரில் வந்து நாட்டுக்காக உயிரை கொடுத்தவர்களை கேவலம் தூக்குவது இலகுவாக இருக்கப் போவதில்லை. சர்வதேசம் விட்ட திருதாளங்களை நாம் மறக்கவில்லை. ஆனால் அவர்கள் ராஜபஷாக்கள் இல்லை. ஆகவே நாம் அவர்களிடம் திரும்பிப் போய் நீதி கேட்டாக வேண்டும்.

நமக்கு யாழில் அங்கத்துவம் இருக்கும் வரை(எனக்கு தெரியும் வேறு சில உறவுகளும் இதற்கு தயார்) தாம் விரும்பியதை வந்து யாழில் எழுதிவிட்டு போய்விட முடியாது. அவர்கள் விரும்பியடை தங்கள் புத்தகத்தில் எழுதட்டும்.

Edited by மல்லையூரான்

ஊரில எத்தினையோ மாவீர் குடும்பங்கள் சோத்துக்கு வழியத்து விபச்சாரம் செய்யிற நிலையில இருக்குதுகள். போராட்டத்துக் எண்டு காசு சேத்த பலர் எல்லாத்தையும் தாங்களே அமுக்கி போட்டு பென்சும் பீமாவும் சொகுசு பஙகளாவும் கட்டி வாழுறாங்கள். அவங்கள பிடிச்சு நாலு கேள்வி கேக்க வக்கில்லை. ஒண்டுமே இல்லாத இப்பிடியான சப்பை மாட்டரை போட்டு அரையுங்க.

அப்ப நீங்களே பூனைக்கு மணியைக்கட்டி விடுங்க... அது தான் தொடக்கி வையுங்க ..புதுத் திரி தொடங்கியாவது...

பொறுப்புள்ளவர்கள் காசை சுருட்டியவர்கள் பதில் கூறுகின்றார்களா பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.