Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்துக்கு அமைச்சுப் பதவி இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

8(1317).jpg

[size=2][size=4]இந்திய மத்திய அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்த மாற்றத்தின் போது தமிழகத்தை சேர்ந்த எவருக்கும் பதவி கிடைக்கவில்லை என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணிக்தாகூர், மீனாட்சி நடராஜனுக்கு ஆகிய இருவருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று கருதப்பட்ட போதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாருக்கும் அந்த வாய்ப்பு இன்று கிடைக்கவில்லை.

ஆந்திரா மாநிலம் அறுவரை அமைச்சர்களாக பெற்ற நிலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மூவர் அமைச்சர்களாகியுள்ளனர். இந்த மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த தலா இருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

கர்நாடகா, குஜராத், டெல்லி, உத்தரகாண்ட், மராட்டியம், அசாம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவர் அமைச்சர்களாகியுள்ளனர்.

மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கூட மத்திய அமைச்சரவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று புதிதாக பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ள 22 அமைச்சர்களில் 4 பேர் பெண்களாவர்;. அவர்களில் சந்த்ரேஷ்குமாரி மட்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பொறுப்பை ஏற்றுள்ளார்.

ராணி நாரா, தீபா தாஸ்முன்ஷி, கிருபாராணி கில்லி ஆகிய மூவரும் இணை மந்திரிகளாக பதவியேற்றுள்ளனர். இவர்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்த தீபா தாஸ்முன்ஷி, முன்னாள் மத்திய மந்திரி பிரியரஞ்சன்தாஸ் முன்ஷியின் மனைவி ஆவார். இவர் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு பெண்களில் ஆந்திராவை சேர்ந்த கிருபாராணி சில மாதங்களுக்கு முன்பு வரை ஜெகன்மோகன் ரெட்டியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். கிருபாராணியை சமீபத்தில் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அதன்பிறகு கிருபாராணி ராகுலின் ஆதரவாளராக மாறினார். அதற்கு பரிசாக கிருபா ராணிக்கு மத்திய மந்திரி பதவி கிடைத்துள்ளது என்று இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...8-10-13-41.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

0.jpg

அமைச்சுப் பதவி கொடுத்தால்... கருணாநிதி குடும்பத்தினர்க்கு, கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால்.... அது தேவையில்லை.

Edited by தமிழ் சிறி

பழைய மந்தி ர் இ சிதம்பரம் என்ன சிதம்பர சக்கரமா?

[size=4]அதிகளவில் ஆந்திராவுக்கு மந்திரி பதவிகள் தரப்பட்டுள்ளன.[/size]

[size=4]அங்கு காங்கிரஸ் தேர்தலில் வெல்லும் திட்டம் கொண்டுள்ளது போலுள்ளது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச ஊழல் குறைஞ்சுது

ராசபக்ஷாவுக்கு தமிழீழ, தமிழ் நாட்டு உறவுகள் இதற்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு வருடத்திற்கு முன்னர் காங்கிரஸ் சிதம்பரத்தை தலையாட்டி பொம்மை பதவியில் இருத்தலாம் என்ற ஆசைகாட்டி தமிழகத்தை பிரிக்க முயன்றது. இன்று அந்த கனவு அடியோடு போய்விட்டது.

சங்கை ஊதி கனவை கெடுத்த ராஜபக்ஷாகளுக்கு நன்றி.

[size=4]பி. சிதம்பரம் இன்றும் நிதி அமைச்சராக உள்ளார்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.