Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைஞானி இளையராஜா கனடா வந்தடைந்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு அம்பது சொச்ச நாளில உலகத்திண்ட கதை குளோசாம். மாயன் எண்டொரு கோஷ்டி எழுதி வச்சிட்டுப் போட்டாங்களாம். என்னப்பா யாருக்கும் உண்மை பொய் தெரியுமே?

ச்...சா......சும்மா விசர்க்கதையை விட்டுட்டு......நடக்கிற அலுவலை பாப்பம்.......நேற்றும் முப்பதினாயிரம் ஈரோ லோன் தரலாமெண்டு பாங்க்காரன் விளம்பரக்கடிதம் போடிருக்கிறான்.

  • Replies 189
  • Views 15.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=4]இதில் பகிடி என்னவென்றால் நான் கேட்ட பொதுவான கேள்விகளுக்கு ஒருவரும் பதில் அளிக்காமல், "ஏன் கேள்விகளை கேட்கிறாய்?" என கடிந்து கொள்கிறார்கள் :o [/size]

புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களை நினைத்து கருத்து எழுதாமல் தாயகத்தில் அல்லல்படும் மக்களுக்கு தமிழீழம் தேவை என்பதை உணர்ந்து கருத்திடுங்கள். :)

ஆரை நினைத்துகருத்திடுவது ஆரை நினைத்து கர்த்திடக்குடாஅது எண்டு முடிவெடுப்பது நான். நான் எதை உணர்ந்து கருத்திடுவது எதை உணராமல் கருத்திடுவதென்பது நானெடுக்கும் முடிவு.எனக்கு வகுப்பெடுக்க தேவை இல்லை.

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

சோ உங்களை பொறுத்தவரை அமெரிக்காவில் என்பது பேருக்கு மேல் பலியாகியது பருவை இல்லை பல பில்லியன் டாலர்களை இழந்தது பருவைள்ள ஆனா இளையராஜா நிகச்சிய இரத்து செய்தது மட்டும் சந்தோசம் அப்போ நீங்கள் எல்லாம் எதுக்கு அவனுக்கு letter அனுப்பு இவனுக்கு லெட்டர் அனுப்பு எண்டு எங்க உசிர வாங்குறிங்க துளசி mam

நான் இப்ப மக்கள் இறந்தது நல்லது என்று கூறவில்லையே... தமிழர்களுக்கு இம்முறை இயற்கை உதவியுள்ளது என்று மட்டும் தானே கூறியுள்ளேன்.

முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களை பற்றியோ அல்லது இப்பொழுது கொடுமை வாழ்வை அனுபவிக்கும் மக்களை பற்றியோ யோசிக்காமல் இசை நிகழ்ச்சிக்கு செல்வது பற்றி உங்களுக்கு கவலையில்லை. ஆனால் அமெரிக்காவில் இறந்த 80 பேரை பற்றி மட்டும் உங்களுக்கு கவலை... எப்பிடிப்பா நடிக்கிறாங்க....

[size=2]431691_4827935618624_1013848929_n.jpg[/size]

[size=2]உணர்வுகளை மதித்து பயணத்தை ரத்து செய்த இசைஞானிக்கு நன்றிகளை தெரிவிப்போம்....[/size]

ஆஆஆஆஅ :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அதையே தான் நானும் கேட்கிறேன். உங்களுக்கு அகூதா அண்ணா மேல் சந்தேகம் இருந்தாலும் அவர்களுக்கு call போட்டு கேட்டு விட்டு ஆதாரத்துடன் இங்கு இணைத்தால் அவர் அதன் பின் எழுதும் கருத்தை வைத்து நீங்கள் விவாதிக்கலாமே... நான் பந்தி பந்தியாக எழுதுகிறேன் என்று சொல்ல முன்னர் ஒரு call போட்டு விட்டு நீங்கள் ஆதாரத்துடன் எழுதலாமே... நீங்கள் எழுதும் பந்தியும் குறையும்..

அவுசில இருக்கிற நான் கேக்கிறதோ, கனடாவில இருக்கிற அவர் கேக்கிறதோ இலகு? அதோட அவருக்குத் தானே டவுட்டு. அதைத் தீர்க்கும் முயற்சியில் அவர்தான் இறங்கவேணும். உதாரணமாக ஒருத்தன் கள்ளன் என எனக்கு சந்தேகமாக இருந்தால் அவன் கள்ளன் என நிரூபிக்க வேண்டியது எனது கடமை. அப்படி நான் நிரூபிக்கும் வரையிலும் அவன் குற்றவாளி அல்ல. அதுசரி என்ன மாதிரி ஆதாரம் வேணும்? கோலை ரோக்கொட் பண்ண வேணுமோ இல்லாட்டிக்கு கடிதத் தலைப்பில கடிதம் வாங்க வேணுமோ?

[size=4]நிகழ்ச்சிக்கு பணம் கொடுத்து சீட்டை வாங்கிய 30,000 + மக்கள்.[/size]

அப்போ இவளவு மக்களும் நீங்கள் சொன்ன மாவீரர் மாதத்தை மதிக்கவில்லை.?

ஆரை நினைத்துகருத்திடுவது ஆரை நினைத்து கர்த்திடக்குடாஅது எண்டு முடிவெடுப்பது நான். நான் எதை உணர்ந்து கருத்திடுவது எதை உணராமல் கருத்திடுவதென்பது நானெடுக்கும் முடிவு.எனக்கு வகுப்பெடுக்க தேவை இல்லை.

நீங்கள் தானே அனைவரையும் பார்த்து கேட்டீர்கள் "உங்களுக்கு எதுக்கு தமிழீழம்" என்று? :o அதற்கு பதில் எழுத எனக்கும் உரிமை உண்டு. :)

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

  • தொடங்கியவர்

அப்போ இவளவு மக்களும் நீங்கள் சொன்ன மாவீரர் மாதத்தை மதிக்கவில்லை.?

[size=4]அண்ணை,[/size]

[size=4]முதலில் நான் எங்கும் அவ்வாறு சொல்லவில்லை.[/size]

[size=4]அடுத்து, கனடாவில் உள்ள மக்கள் 300,000 +[/size]

[size=4]வேண்டியது என கூறப்பட்டது 30.000 +[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அவுசில இருக்கிற நான் கேக்கிறதோ, கனடாவில இருக்கிற அவர் கேக்கிறதோ இலகு? அதோட அவருக்குத் தானே டவுட்டு. அதைத் தீர்க்கும் முயற்சியில் அவர்தான் இறங்கவேணும். உதாரணமாக ஒருத்தன் கள்ளன் என எனக்கு சந்தேகமாக இருந்தால் அவன் கள்ளன் என நிரூபிக்க வேண்டியது எனது கடமை. அப்படி நான் நிரூபிக்கும் வரையிலும் அவன் குற்றவாளி அல்ல. அதுசரி என்ன மாதிரி ஆதாரம் வேணும்? கோலை ரோக்கொட் பண்ண வேணுமோ இல்லாட்டிக்கு கடிதத் தலைப்பில கடிதம் வாங்க வேணுமோ?

இதே அகூதா அண்ணா தான் கனடாவில் இருக்கும் ஒரு தமிழ் கவுன்சிலர் ஒருவரை கள்ளன் என்று சொன்ன பொது ஆதாரம் கேட்டது :D

  • தொடங்கியவர்

இதே அகூதா அண்ணா தான் கனடாவில் இருக்கும் ஒரு தமிழ் கவுன்சிலர் ஒருவரை கள்ளன் என்று சொன்ன பொது ஆதாரம் கேட்டது :D

[size=4]இப்பவும் கேட்கிறேன். கிடைத்ததா? :D[/size]

[size=4]இல்லை அவர் ஊடாக உங்கள் மேல் மான நட்ட வழக்கு போட சொல்லவா :D[/size]

நீங்கள் தானே அனைவரையும் பார்த்து கேட்டீர்கள் "உங்களுக்கு எதுக்கு தமிழீழம்" என்று? :o அதற்கு பதில் எழுத எனக்கும் உரிமை உண்டு. :)

துளசி உங்களுக்கு பதில் எழுத உரிமை இருக்கென்றால் பதிலை மட்டும் எழுதவும்.

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

தாரளமாக போடா சொல்லுங்கள் வலக்கை சட்டப்படி சந்திக்க நான் தயார்

[size=4]அண்ணை,[/size]

[size=4]முதலில் நான் எங்கும் அவ்வாறு சொல்லவில்லை.[/size]

[size=4]அடுத்து, கனடாவில் உள்ள மக்கள் 300,000 +[/size]

[size=4]வேண்டியது என கூறப்பட்டது 30.000 +[/size]

முள்ளி வாய்க்கால் படுகொலையின் போது 300,000+ மக்களும் வீதியில் இறங்கவில்லை.

  • தொடங்கியவர்

முள்ளி வாய்க்கால் படுகொலையின் போது 300,000+ மக்களும் வீதியில் இறங்கவில்லை.

[size=4]எல்லாத்தையும் கூட்டினாலும் தாண்டக்கூடும்[/size] :D

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் நடந்தது

தும்பு - கலோ, வணக்கம். நான் அவுசில இருந்து தும்பளையான் கதைக்கிறன். யாழ் களம் சார்பா சில கேள்விகள் கேக்கோணும், பீட்டர் நிக்கிறாரோ? :unsure:

ட்ரினிட்டி - கலோ வணக்கம். ஐயா இப்ப நேரம் இங்க வெள்ளிக்கிழமை இரவு பதினோரு மணி :o , ஆள் இல்லை.

தும்பு - மன்னிச்சுக் கொள்ளுங்கோ நேரத்த பாக்காமல் எடுத்திட்டன், கதையோட கதையா அவரிண்ட மொபைல் நம்பர தாறீங்களே? :icon_idea:

ட்ரினிட்டி - ஐயா, வெள்ளிகிழமை சாமத்தில எடுத்து உயிரை வாங்கிறீங்களே.... :huh:

தும்பு - சீ லைனை கட்பண்ணிப் போட்டாள் :blink: :blink: :blink: :blink:

இந்த விவாதத்தின் தலைப்பு முதலில் தவறானது

இளையராஜா கனடாவிற்கு வரவில்லை. புயல் காரணமாக அவர் சென்னையில் இருந்து புறப்பட முடியவில்லை என்றே தமிழக செய்திகள் சொல்கின்றன.

ஆனால் அவர் ஒக்டோபர் மாதத்தில் வந்த பொழுது எடுத்த படங்களையும் விடியோக்களையும் இணைத்து ஒரு செய்தி எழுதப்பட்டுள்ளது.

இந்த பொய்யான செய்தியை வெளியிட்ட இணையத்தளம் ஏற்கனவே பல பொய்யான செய்திகளை வெளியிட்ட ஒரு இணையம்தான். புதினம், தமிழ்நாதம் நின்றதன் பிற்பாடு அதே போன்று பொய்யான தளங்களை உருவாக்கி மக்களை ஏமாற்ற முயன்ற ஒரு இணையம்.

பொறுப்பு மிக்க ஒருவராக நான் கருதுகின்ற அகூதா இந்த செய்தியை இணைத்திருப்பது ஏமாற்றத்தை தருகிறது.

அவுசில இருக்கிற நான் கேக்கிறதோ, கனடாவில இருக்கிற அவர் கேக்கிறதோ இலகு? அதோட அவருக்குத் தானே டவுட்டு. அதைத் தீர்க்கும் முயற்சியில் அவர்தான் இறங்கவேணும். உதாரணமாக ஒருத்தன் கள்ளன் என எனக்கு சந்தேகமாக இருந்தால் அவன் கள்ளன் என நிரூபிக்க வேண்டியது எனது கடமை. அப்படி நான் நிரூபிக்கும் வரையிலும் அவன் குற்றவாளி அல்ல. அதுசரி என்ன மாதிரி ஆதாரம் வேணும்? கோலை ரோக்கொட் பண்ண வேணுமோ இல்லாட்டிக்கு கடிதத் தலைப்பில கடிதம் வாங்க வேணுமோ?

ஐரோப்பாவில் இருக்கும் என்னை call பண்ணி கதைக்கும்படி கூறிய நீங்கள் அவுசிலிருந்து call பண்ணி கதைப்பதற்கு ஏன் தயக்கம்?

இந்த விடயத்தில் கள்ளன் என்று நிரூபிக்கப்படவில்லை தானே என்று மக்கள் நிகழ்வுக்கு சென்று பின்னர் கள்ளன் என்று நிரூபிக்கப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு அதிகம்.

அவர்கள் இந்த கேள்விக்கு வெளிப்படையாக பதிலளிப்பது நல்லது என்று தான் அகூதா அண்ணா முதலில் குறிப்பிட்டிருந்தார் போலிருக்கு. எதற்கும் அவரையே கேட்கலாமே...

Edited by துளசி

துளசி உங்களுக்கு பதில் எழுத உரிமை இருக்கென்றால் பதிலை மட்டும் எழுதவும்.

[size=1]நியானி: தணிக்கை[/size]

உங்களுக்கு பதில் தானே எழுதினேன். எமக்கு எதற்கு தமிழீழம் என்று கேட்டிருந்தீர்கள். தாயகத்திலுள்ளவர்களுக்கு தமிழீழம் அவசியம் என்று கூறியிருந்தேன்....

Edited by நியானி

ஆனால் இதனை நடத்துபவர்கள் யார் எவ்வாறு என்பது பற்றி தெரிந்து கொண்டால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும், அத்துடன் சிங்கள மக்களின் பின்னணி இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் சிங்கள பின்னணி இருக்குமோ என்ற சந்தேகத்தில் நிகழ்வுக்கு செல்ல கூடாது என்று நினைத்தவர்களும் பயமில்லாமல் செல்லலாம் என்ற எண்ணத்தில் கேள்வி கேட்டுள்ளார்.

நடத்துபவர்கள் பற்றி ஒரு சந்தேகமும் வேண்டாம். இவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் ஏன் இந்திய உளவுப்படைக்கும் ஒரு தொடர்பும் இல்லை ஆனால் மாவீரர் பெயரால் இந்த நிகழ்ச்சியை குழப்ப நினைத்தவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு இருக்கு. அதற்க்கு பல முன்னுதாரனங்கள் இருக்கு.......

புலிகளையோ மாவீரர்களையோ வெளியாக்களால் ஒன்றும் செய்ய முடியாது. புலி எங்கள் மூச்சு மாவீரர் எங்களின் உயிர் என்று சொல்லுபவர்கள் தான் இதுவரை போராட்டத்தை காட்டியும் கேவலப்படுதியும் அழித்தார்கள்.

டக்கிளஸ் தமிழ்மக்களுக்கு துரோகி ஆகும் போது புலியில் இருந்து வரவில்லை

சித்தார்த்தன் துரோகி ஆகும் போதும் புலிகளில் இருந்துவரவில்லை

ஆனந்த சங்கரி துரோகி ஆகும் போது புலியாகவரவில்லை

இவர்களால் போராட்டத்தையோ புலிகளையோ ஒன்றும் செய்ய முடியவில்லை

ஆனால்

மாத்தையா துரோகி ஆகும் போது புலியில் இருந்து வந்தார்

கருணா துரோகி ஆகும் போதும் புலியில் இருந்து தான் வந்தான்

பிள்ளையான் துரோகி ஆகும் போதும் புலியில் இருந்து தான் வந்தான்

கேபி துரோகி ஆகும் போதும் புலியில் இருந்து தான் வந்தான்

அதே போலத்தான் இந்த நிகழ்ச்சியை மாவீரர் பெயரால் குழப்புஅவர்களும் தமிழ்த்தேசியம் என்றா போலி போர்வையில் வந்து இலங்கை அரசுக்காக செயற்படுகிரார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் இருக்கும் என்னை call பண்ணி கதைக்கும்படி கூறிய நீங்கள் அவுசிலிருந்து call பண்ணி கதைப்பதற்கு ஏன் தயக்கம்?

உங்கள யாரக்கா உதுக்க இழுத்தது? உங்கள கோலடிக்கச்சொல்லி நான் எப்ப கேட்டனான்? :unsure: நீங்களா வந்து தான் தலையைக் குடுத்தனீங்கள். உங்களுக்கு விரும்பினா, தேவை எண்டா கோலடிக்கிறதும், அவங்களின்ட கழுத்தை அறுக்கிறதும் :icon_mrgreen: உங்கள் விருப்பம் தாயே.

உங்களுக்கு பதில் தானே எழுதினேன். எமக்கு எதற்கு தமிழீழம் என்று கேட்டிருந்தீர்கள். தாயகத்திலுள்ளவர்களுக்கு தமிழீழம் அவசியம் என்று கூறியிருந்தேன்....

அங்கே ஒரு முன்னால் போராளி பிள்ளைகளின் உணவுக்காக உடலை விற்ற்கிறார் அவரிடம் இப்ப தனி நாடா இல்லை இந்த பாலியைல் தொழில் இருந்து விடுதலையா என்று கேட்ட்ப்பாருங்கள்.

இந்த விவாதத்தின் தலைப்பு முதலில் தவறானது

இளையராஜா கனடாவிற்கு வரவில்லை. புயல் காரணமாக அவர் சென்னையில் இருந்து புறப்பட முடியவில்லை என்றே தமிழக செய்திகள் சொல்கின்றன.

ஆனால் அவர் ஒக்டோபர் மாதத்தில் வந்த பொழுது எடுத்த படங்களையும் விடியோக்களையும் இணைத்து ஒரு செய்தி எழுதப்பட்டுள்ளது.

இந்த பொய்யான செய்தியை வெளியிட்ட இணையத்தளம் ஏற்கனவே பல பொய்யான செய்திகளை வெளியிட்ட ஒரு இணையம்தான். புதினம், தமிழ்நாதம் நின்றதன் பிற்பாடு அதே போன்று பொய்யான தளங்களை உருவாக்கி மக்களை ஏமாற்ற முயன்ற ஒரு இணையம்.

பொறுப்பு மிக்க ஒருவராக நான் கருதுகின்ற அகூதா இந்த செய்தியை இணைத்திருப்பது ஏமாற்றத்தை தருகிறது.

அகூதாவின் நோக்கம் இந்த நிகழ்ழ்சி நடத்துபவர்கள் இலங்கை அரசின் கை கூலி என்றும் அதற்க்கு இளைசு உடந்தை என்றும் போலி குற்றச்சாட்டை உண்மையாக்குவதே.

  • கருத்துக்கள உறவுகள்

உடலை விக்கிற போராளிக்கு எல்லாம் எதுக்கு உதவி மற்றைய போராளிகள் கஷ்ட்டப்பட்டு வேலை செய்யும் போது இவாக்கு ஏன் இந்த தொழில்?

உங்கள யாரக்கா உதுக்க இழுத்தது? உங்கள கோலடிக்கச்சொல்லி நான் எப்ப கேட்டனான்? :unsure: நீங்களா வந்து தான் தலையைக் குடுத்தனீங்கள். உங்களுக்கு விரும்பினா, தேவை எண்டா கோலடிக்கிறதும், அவங்களின்ட கழுத்தை அறுக்கிறதும் :icon_mrgreen: உங்கள் விருப்பம் தாயே.

நீங்கள் தான் அண்ணா இழுத்தது. :icon_mrgreen: மறந்து போயிருந்தால் மீண்டும் பாருங்கள்.. :)

வாங்கம்மா துளசி அக்கா. கேள்வி கனடாவில், விடையும் கனடாவில். உதாரணமா உங்களுக்கு ஒரு டவுட்டு இருந்தால் அதை கிளியர் பண்ணுறது உங்கட வேலையா என்ட வேலையா? பீட்டருக்கு ஒரு கோலை அடிச்சு கதையுங்கோ அல்லது அங்க வேலை செய்யிற வேற யாரின் தொடர்பிருந்தாலாவது கேளுங்கோ. 120 சொச்ச சனம் வேலை செய்யுதாம். உதை விட்டுப்போட்டு கீபோட்டில பந்தி பந்தியா தட்டுறது ஈசி. எனக்கும் எக்கச்சக்கமா கேள்வி இருக்கு. கேக்கிறது எண்டால் கேக்கலாம்.முதலாவது இன்னொரு அம்பது சொச்ச நாளில உலகத்திண்ட கதை குளோசாம். மாயன் எண்டொரு கோஷ்டி எழுதி வச்சிட்டுப் போட்டாங்களாம். என்னப்பா யாருக்கும் உண்மை பொய் தெரியுமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.