Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: மல்வத்த மஹாநாயக்க தேரர்

Featured Replies

[size=4]நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றியமைக்க வேண்டும். அதேபோல தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கண்டி மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறைமை பற்றி அமைச்சர் தினேஷ் குணவர்தன மஹாநாயக்க தேரரை இன்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்து தெளிவுபடுத்தினார். இதனை அடுத்து மஹாநாயக்க தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மஹாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை எமது நாட்டுக்கு உகந்தது அல்ல. நாட்டுக்கு தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது கையிற்கு அது செல்வதை தடுக்க வேண்டும். இந்த நாட்டின் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்காக மாகாணசபை முறையும் தற்போதைய தேர்தல் முறையும் உகந்தது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.[/size]

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/51809-2012-11-02-08-51-17.html

  • தொடங்கியவர்

[size=4]எமது பிரச்சனை தீராமல் இருக்க தடையாக இருக்கும் பிக்குகள் கூட எமக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனரே! என வியக்கலாம். ஆனால், இங்கே மறைந்துள்ள பொறி என்னவென்றால் 'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி அமைப்பு'. இதை அவர்கள் அகற்ற எமது தீர்வையும் கையில் எடுத்துள்ளனர்.[/size]

[size=4]இதை உணர்ந்து எமது தலைமைகள் காய்களை அவதானமாக நகர்த்த வேண்டும்.[/size]

[size=4]அவர்களுக்கு 'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி அமைப்பு' அகற்றப்படவேண்டும். எமக்கோ ஒரு அரசியல் தீர்வு வேண்டும்.[/size]

[size=4]இதை உணர்ந்து எமது தலைமைகள் காய்களை அவதானமாக நகர்த்த வேண்டும்.[/size]

[size=4]அவர்களுக்கு 'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி அமைப்பு' அகற்றப்படவேண்டும். எமக்கோ ஒரு அரசியல் தீர்வு வேண்டும்.[/size]

[size=4]இதை உணர்ந்து எமது தலைமைகள் காய்களை அவதானமாக நகர்த்த வேண்டும்.[/size]

அவர் எமக்கு நீதிதான் கிடைக்க வேண்டும் என்கிறார். ஆனால் மாகாண சபை போக வேண்டும் என்கிறார். இதை தவிர எமது பிரச்சனையில் மகிந்தா வித்தியாசமாக எதுவும் சொல்லவில்லை. அவரும், தான் தமிழர் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் எங்கிறார். ஆனால் மாகணசபையை ஒழிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

  • தொடங்கியவர்

அவர் எமக்கு நீதிதான் கிடைக்க வேண்டும் என்கிறார். ஆனால் மாகாண சபை போக வேண்டும் என்கிறார். இதை தவிர எமது பிரச்சனையில் மகிந்தா வித்தியாசமாக எதுவும் சொல்லவில்லை. அவரும், தான் தமிழர் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் எங்கிறார். ஆனால் மாகணசபையை ஒழிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

[size=4]ஆனால் தேரர் மகிந்தாவிற்கு உள்ள "சர்வ வல்லமையை" பறிக்க விரும்புகிறார். பறித்தவுடன் ... தமிழர்களுக்கு உரிமை தேவையில்லை என மாற்றிவிடுவார்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஆனால் தேரர் மகிந்தாவிற்கு உள்ள "சர்வ வல்லமையை" பறிக்க விரும்புகிறார். பறித்தவுடன் ... தமிழர்களுக்கு உரிமை தேவையில்லை என மாற்றிவிடுவார்கள். [/size]

மகிந்தரின் 'சர்வ வல்லமை' யின் ஊற்றே, தேரர்களின் சர்வ வல்லமை, தானே!

உண்மையில், தேரர், சிங்களம் இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்வதை, எண்ணிக் கலங்குகிறார். 'இராணுவ ஆட்சியில், பர்மாவில் நடப்பதை அவதானித்திருக்கிறார்.

முதலுக்கே மோசம் வரப் போவதை, அறிந்த தீர்க்கதரிசி, இந்தத் தேரர்!

  • தொடங்கியவர்

[size=4]செய்திகளின் படி இந்த தேரர் பொன்சேகா ஆதரவாளர் போலுள்ளது .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைக் கவனித்தீர்களா?? தமிழருக்கு நியாயம் கிடைக்கவேண்டும் சொல்லும் அதே நேரம், மாகாணசபை அமைப்பும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கேட்கிறார்.

சிங்களவர்கள் அனைவருமே மாகாணசபை எனும் ஒன்றுமேயில்லாத சக்கைக்குப் பயப்படுகிறார்கள். மாகாணசபை அதிகாரம் கூட இல்லாத எந்தத் தீர்வைத் தமிழர்க்கு நியாயமாகக் கொடுக்கவேண்டும் என்று தேரர் விரும்புகிறாரோ தெரியவில்லை. சிலவேளை கிராம அபிவிருத்திச்சபையாக இருக்கலாம்.

தேரர் சொல்வதைத்தான் மகிந்தவும் சொல்கிறார். அதாவது மாகாணசபை ஒழிக்கப்பட வேண்டும், தமிழருக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது. ஆக இவர்கள் எதிரெதிராய் நிற்பது சனதிபதி ஆட்சி அதிகாரத்தில்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]செய்திகளின் படி இந்த தேரர் பொன்சேகா ஆதரவாளர் போலுள்ளது .[/size]

ஸ்ரீலங்காவில் இரண்டு மகாநாயக்க தேரர்கள் இருப்பதாக நினைக்கின்றேன்.

ஒன்று கண்டியை தலைமையகமாகவும், மற்றது கரையோரப் பகுதியை தலைமையகமாகவும் இருக்கவேண்டும்.

இரண்டு மகாநாயக்கர்களும் ஒருவர் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சிக்கும், மற்றவர் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் விசுவாசமானவர்கள்.

ஸ்ரீலங்காவில் இரண்டு மகாநாயக்க தேரர்கள் இருப்பதாக நினைக்கின்றேன்.

ஒன்று கண்டியை தலைமையகமாகவும், மற்றது கரையோரப் பகுதியை தலைமையகமாகவும் இருக்கவேண்டும்.

இரண்டு மகாநாயக்கர்களும் ஒருவர் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சிக்கும், மற்றவர் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் விசுவாசமானவர்கள்.

இல்லை சிறி! சிங்கள பௌத்த பயங்கரவாத அமைப்பில் நாலு முக்கிய பிரிவுகள் உண்டு.

(1) அஸ்கிரிய (கண்டிச் சிங்கள பௌத்த பயங்கரவாதிகள் - இவர்கள் உயர் சாதியாம்)

(2) மல்வத்தை (கண்டிச் சிங்கள பௌத்த பயங்கரவாதிகள் - இவர்கள் உயர் சாதியாம்)

(3) அமரபுர (மேற்கு கரையோர சிங்கள பௌத்த பயங்கரவாதிகள் )

(4) ரமண்யா (தெற்கு கரையோர சிங்கள பௌத்த பயங்கரவாதிகள்)

இன்னும் சில சிறு பிரிவுகள் உண்டு என சொல்கிறார்கள். இதில் அமரபுர பயங்கரவாதிகள் தான் தமிழின அழிப்பில் ஏனையவர்களை விட முன்னணியில் செயற்படுபவர்கள். ஹெல உறுமய போன்ற பயங்கரவாத கட்சிகள் பிறந்த இடமும் இதுவே.

தற்போது சிங்களப் பயங்கரவாதிகள், 13 திருத்தத்தை ஒழிப்பதே தமது அடுத்த முக்கிய வேலையாக இறங்கியுள்ளனர். இதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவதே இந்த மகாநாயக்க தேர பயங்கரவாதிகளின் நோக்கம். அதானால் தான் முதலைக் கண்ணீர் வடிக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தக‌வலுக்கு, நன்றி ஆராவமுதன்.

  • தொடங்கியவர்

இல்லை சிறி! சிங்கள பௌத்த பயங்கரவாத அமைப்பில் நாலு முக்கிய பிரிவுகள் உண்டு.

(1) அஸ்கிரிய (கண்டிச் சிங்கள பௌத்த பயங்கரவாதிகள் - இவர்கள் உயர் சாதியாம்)

(2) மல்வத்தை (கண்டிச் சிங்கள பௌத்த பயங்கரவாதிகள் - இவர்கள் உயர் சாதியாம்)

(3) அமரபுர (மேற்கு கரையோர சிங்கள பௌத்த பயங்கரவாதிகள் )

(4) ரமண்யா (தெற்கு கரையோர சிங்கள பௌத்த பயங்கரவாதிகள்)

இன்னும் சில சிறு பிரிவுகள் உண்டு என சொல்கிறார்கள். இதில் அமரபுர பயங்கரவாதிகள் தான் தமிழின அழிப்பில் ஏனையவர்களை விட முன்னணியில் செயற்படுபவர்கள். ஹெல உறுமய போன்ற பயங்கரவாத கட்சிகள் பிறந்த இடமும் இதுவே.

தற்போது சிங்களப் பயங்கரவாதிகள், 13 திருத்தத்தை ஒழிப்பதே தமது அடுத்த முக்கிய வேலையாக இறங்கியுள்ளனர். இதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவதே இந்த மகாநாயக்க தேர பயங்கரவாதிகளின் நோக்கம். அதானால் தான் முதலைக் கண்ணீர் வடிக்கிறாங்கள்.

[size=4]தகவலுக்கு நன்றிகள். [/size]

[size=1]

[size=4]நானும் இதுவரை இரண்டு பிரிவுகள் தான் உள்ளன என எண்ணியிருந்தேன். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.