Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லேமுரியா கண்டம் என்றால் என்ன ?

Featured Replies

[size=3]

வணக்கம் [/size]

[size=3]

அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது [/size]

[size=3]

[size="4"]லேமுரியா கண்டம் என்றால் என்ன ?[/size][/size]

[size=3]

திரு. ஒரிசா பாலு ஐயா அவர்களின் நேர்காணல் நிகழ்வின் இரண்டாம் பகுதி இது. [/size]

[size=3]

இதுவரை வெளியாகியுள்ள விழியங்கள் : 87

இதுவரை விழியங்களை நேரிடையாக You Tube வலைத்தளத்தில் பதிவுசெய்து பெற விழைந்தோர் : 55

இதுவரை இந்த விழியங்கள் மொத்தமாக பெற்றுள்ள பார்வை : 7100

அடுத்த இருபது வருடங்களில் இந்த தளம் பெற விரும்பும் அறிவியல் தமிழ் விழியங்களின் எண்ணிக்கை : 99913 [/size]

[size=3]

காலத்திற்கு வேண்டியதை, வேண்டிய நேரத்தில் பெற்று தன்னை புதுப்பித்துக்கொள்ளும் திறன் அறிவியலுக்கு உண்டு - காலத்தை கடந்து பயணிக்கும் தமிழுக்கும் அந்த குணம் உண்டு.[/size]

[size=3]

அறிவியல் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள பயன்படும் உலகின் சிறந்த அறிவியல் செம்மொழி என்னும் தகுதியை தமிழுக்கு பெற்றுத்தர வேண்டியது இன்று வாழும் தமிழர்களின் கடமை. [/size]

[size=3]

The Internet based Ariviyal Tamil Mandram You Tube channel is the First Exclusive Scientific Tamil Channel designed to cater to all the Tamils spread across the Globe with the core aim of digitally archiving the intellectual acumen of the Tamils of the present timeline for the future generations to be benefited. [/size]

[size=3]

[size=1]அறிவியல்[/size][size=1] [/size][size=1]தமிழுடனும்[/size][size=1] [/size][size=1]அன்புடனும்[/size][size=1], [/size][/size][size=3]

[size="1"]டாக்டர். மு. செம்மல்[/size]

[size="1"]Founder of Philocine - The Philosophical Aspect of Medicine [/size][size="1"]

Managing Director, Manavai Mustafa Scientific Tamil Foundation [M M S T F ] Trust

Administrator - Ariviyal Tamil Mandram You Tube Channel [/size][/size]

[size=3]

[size=1][size="1"]Scientific Tamil Virtual Library - Audio Channel[/size][/size][/size]

[size=1]

[size=4]மடகஸ்கார் - பப்புவாநியூகினி - தமிழகம் : மூன்றும் இணைந்ததுதான் லேமுரியா. இருக்கலாம். [/size][/size][size=1]

[size=4]இந்த மக்கள் மத்தியில் சில ஒற்றுமைகள் உள்ளன. [/size][/size]

[size=1]

[size=4]------------------------------------------------------------------------------[/size][/size][size=1]

[size=4]பல நாடுகள் பிரதேசங்கள் "ஸ்தான்" என முடிகின்றது. இராஜஸ்தான், உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான், கிர்கிஸ்தான் .. இது எந்த மொழி மூலம்?[/size][/size]

[size=1]

[size=4]அதேபோன்று பிரெஞ்சு மொழியில் "வில்" (நகரம்) எனவும் 'பேர்க்' என ஜெர்மன் மொழியிலும் முடிகின்றன. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]மடகஸ்கார் - பப்புவாநியூகினி - தமிழகம் : மூன்றும் இணைந்ததுதான் லேமுரியா. இருக்கலாம். [/size][/size]

[size=1][size=4]இந்த மக்கள் மத்தியில் சில ஒற்றுமைகள் உள்ளன. [/size][/size]

[size=1][size=4]------------------------------------------------------------------------------[/size][/size]

[size=1][size=4]பல நாடுகள் பிரதேசங்கள் "ஸ்தான்" என முடிகின்றது. இராஜஸ்தான், உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான், கிர்கிஸ்தான் .. இது எந்த மொழி மூலம்?[/size][/size]

[size=1][size=4]அதேபோன்று பிரெஞ்சு மொழியில் "வில்" (நகரம்) எனவும் 'பேர்க்' என ஜெர்மன் மொழியிலும் முடிகின்றன. [/size][/size]

அனேகமாக,இஸ்லாமிய நாடுகள், இத உபயோகிப்பதால், அரபு மொழியாக இருக்கும்!

இப்போது லண்டனையும், லண்டன்ஸ்தான், என்று தான் அவர்கள் அழைக்கிறார்கள்!

அனேகமாக,இஸ்லாமிய நாடுகள், இத உபயோகிப்பதால், அரபு மொழியாக இருக்கும்!

இப்போது லண்டனையும், லண்டன்ஸ்தான், என்று தான் அவர்கள் அழைக்கிறார்கள்!

[size=4]இவை முஸ்லீம் நாடுகள். அரபு நாடுகளில் ஒன்றுமே 'ஸ்தான்' என முடிவதில்லை. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

"ஸ்தான்" என்று முடிவது உருது சொல் என நினைக்கிறேன். தமிழினுள்ளும் அது புகுந்து உள்ளது. உதாரணம்.. உயர் ஸ்தானிகர் ஆலயம். :D

Reason for edit: எழுத்துப்பிழை

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

"ஸ்தான்" என்று முடிவது உருது சொல் என நினைக்கிறேன். ட்ஹமிழினுள்ளும் அது புகுந்து உள்ளது. உதாரணம்.. உயர் ஸ்தானிகர் ஆலயம். :D

மங்குஸ்தான் பழத்தையும்... இனி அப்படி அழைக்கக் கூடாது. :lol:

mangusthan.jpg

  • கருத்துக்கள உறவுகள்

-------

[size=1][size=4]அதேபோன்று பிரெஞ்சு மொழியில் "வில்" (நகரம்) எனவும் 'பேர்க்' என ஜெர்மன் மொழியிலும் முடிகின்றன. [/size][/size]

"Burg" என்பது... முன்பு அரசாண்ட அரசர்கள், சிற்றரசர்களின் கோட்டைகள், மாளிகைகள் இருந்த இடம்.

பிரான்சில்... வில் இன்பது முடிவது போல ஈழத்திலும்... மிருசுவில், கொக்குவில், கோண்டாவில், நந்தாவில் என்று ஊர்கள் உள்ளன. :D

Edited by தமிழ் சிறி

"Burg" என்பது... முன்பு அரசாண்ட அரசர்கள், சிற்றரசர்களின் கோட்டைகள், மாளிகைகள் இருந்த இடம்.

பிரான்சில்... வில் இன்பது முடிவது போல ஈழத்திலும்... மிருசுவில், கொக்குவில், கோண்டாவில், நந்தாவில் என்று ஊர்கள் உள்ளன. :D

[size=4]அட உண்மைதான். ஆனால் பிரெஞ்சு ஆட்சி அங்கு நடக்கவில்லை,இருந்தாலும் நாம் மரியாதையை கொடுத்துள்ளோம். [/size]

[size=3][size=4]கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.[/size][/size]

[size=3]19 ஆம் நூற்றாண்டு மத்தியில் செய்யப்பட்ட இலெமூரியா என்ற புவியியல் புனைக்கோள், ஆப்பிரிக்க- ஆசிய கண்டங்களின் பாலமாக, நிலப்பரப்பாக இந்து மாக்கடலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என முன்வைக்கப் பட்டது. 20ம் நூ. முன்னேயே அது கைவிடப் பட்டது. இதனை சிலர் கண்டமாக இருந்த ஒரு பரந்த நிலப்பரப்பு எனவும் கூறுவர். இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டார்.[1][/size]

[size=3][size=4]தொடர்ந்து வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்-[/size][/size][size=3]----http://ta.wikipedia..../wiki/இலெமூரியா[/size]

Edited by கிளியவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணையத்திலும் இலெமுரியாக் கண்டம் பற்றி அறிந்து கொள்ளலாம்...

http://www.paristamil.com/tamilnews/view-news-MjE0NDg2OTY4.htm

  • கருத்துக்கள உறவுகள்

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது !

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல்,முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு,புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !

இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !

முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !

நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !

தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .

நன்றி !

thanks-facebook

உங்கள் தேடலுக்கு இதுவும் உதவலாம்.

world history crash course 1 - 41

  • 2 weeks later...

தமிழர்கள் ஆயுதம் ஒன்றை வைத்திருக்காத ஒரே காரணத்தால் தான் அரசு, உயரிய பண்புகள், விவசாயம், மொழி, கலாச்சாரம் என்பன அழிக்கப்பட்டன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.