Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேடப்படும் குற்றவாளி டக்ளஸை பிரதமஅதிதியாக அழைத்து கௌரவித்த இந்திய தூதரகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேடப்படும் குற்றவாளி டக்ளஸை பிரதமஅதிதியாக அழைத்து கௌரவித்த இந்திய தூதரகம்
Published on January 29, 2013-4:19 pm   · 

இந்திய நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் கௌரவித்துள்ளது.  சென்னை நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மீது கொலை, சிறுவனை கடத்தி கப்பம் பெற்றது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைகளில் டக்ளஸ் சமூகமளிக்காததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய நீதிமன்றம் ஒன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்திய வைபத்தில் பிரதம அதிதியாக அழைத்து கௌரவித்துள்ளது.

இந்திய குடியரசு தின விழா யாழ்ப்பாணம்
செல்வமஹால் விடுதியில் நடந்த வைபத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும்,
வடமாகாண ஆளுநர் சந்திரசிறியும் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டு
கௌரவிக்கப்பட்டனர். இந்த விழா யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக
உதவி தூதர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.


இந்திய நீதிமன்றம் ஒன்றினால் பிடிஆணை
பிறப்பிக்கப்பட்ட ஒருவரை இந்திய குடியரசு தின விழாவில் பிரதம அதிதியாக
அழைத்ததன் மூலம் இந்திய நீதிமன்றத்தை இந்திய துணைத்தூதுவர் அவமதித்துள்ளார்
என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

India-celebrated.jpg

 

India-celebrated-3.jpg

 

India-celebrated-31.jpg

 

http://www.thinakkathir.com/?p=47663

 

 

 இந்திய குடியரசு தின விழா யாழ்ப்பாணம் செல்வமஹால் விடுதியில் நடந்த வைபத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், வடமாகாண ஆளுநர் சந்திரசிறியும் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

 

 

தனது துணை தூதுவராலய கட்டிடத்திற்குள்  (அது இந்திய அரசிற்கு சொந்தமானது)  அழைக்கவில்லை  :icon_idea: 

 

 

இந்தியாவின் பார்வையில் டக்கிலஸ் வடமாகாண தமிழர்களின் M.G R .

 இந்திய நீதிமன்றம் ஒன்றினால் பிடிஆணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரை இந்திய குடியரசு தின விழாவில் பிரதம அதிதியாக

அழைத்ததன் மூலம் இந்திய நீதிமன்றத்தை இந்திய துணைத்தூதுவர் அவமதித்துள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

மன்மோகன் சிங்கையும் டெல்லியில் சந்தித்தவர்.

 

சொல்லபட்ட காரணம் : இராஜதந்திர சிறப்புரிமை

சொல்லப்படாத காரணம் : தமிழின விரோத கொள்கை

Edited by akootha

இந்தியாவின் பார்வையில் டக்கிலஸ் வடமாகாண தமிழர்களின் M.G R .

எம்ஜிஆர்    ஒண்டும் குத்தியனைப் போல கேடு கெட்ட ஜென்மம் இல்லை. புனித நதியோடு ஒரு சாக்கடைய ஒப்பிட்ட அர்யுன் அண்ணாவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்  :rolleyes:

இந்தியாவின் பார்வையில் டக்கிலஸ் வடமாகாண தமிழர்களின் M.G R .

இதை தவிர இவருக்கு வேறு எதுவும் தெரியாது. இப்படி எழுதி தன் மன வக்கிரத்தையும், திரியையும் நீள பண்ணுவதே நோக்கம.  

எம்ஜிஆர்    ஒண்டும் குத்தியனைப் போல கேடு கெட்ட ஜென்மம் இல்லை. புனித நதியோடு ஒரு சாக்கடைய ஒப்பிட்ட அர்யுன் அண்ணாவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்  :rolleyes:

 

புனிதத்துக்கும் சாக்கடைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் ஜென்மங்களும் இந்த உலகில் உண்டு!

 

இந்தியப் பயங்கரவாதிகளின் கைக்கூலியாக, இந்தியப் பயங்கரவாதிகளின் பாதுகாப்பில் நீண்டகாலம் இருந்துகொண்டு கடத்தல், கப்பம், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்களில் கொடிகட்டிப் பறக்கும் டக்லஸ், இந்தியக் காட்டுமிராண்டிகளின் கொடியை ஏற்றும் நிகழ்வில் கலந்துகொள்ள சகல தகுதியையும் கொண்டுள்ளான்! எனவே இதில் எந்தக் குறையும் இல்லை!!!

மேலும் சிங்கள பௌத்த பயங்கரவாதியான "கழிவு ஒயில்" சந்திரசிறியும் இந்தியக் காட்டுமிராண்டிகளின் கொடியை ஏற்றும் நிகழ்வில் கலந்துகொள்ள சகல தகுதியையும் கொண்டுள்ளான்!

அமெரிக்கர்களும் வந்தார்கள், போனார்கள். அலன் தம்பதிகளை கடத்திய ஒட்டுக்குழு தலைவரை வைக்கவேண்டிய இடத்தில் வைத்தார்கள்.

ஆனால் இந்தியா, தன்னை மீண்டும் ஒருபடி கீழே கொண்டு போயுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.