Jump to content

கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்


Recommended Posts

இல்லைங்கோ...நீங்கள் எப்படிங்கோ தீர்மானிக்கிறீங்கள்..எது நையாண்டிப் பாசிசம் என்டதிலதான் யாழில குழப்பம் பாருங்கோ..! நமக்கு விளங்குது உங்கட ரெக்னிக்..! ஆனா.. பிரச்சனை யாழில உள்ள மற்றவைக்கு உங்கட நையாண்டிப் பாசிசப் புலிகளை மாறிக்கீறி விளங்கிக்கிற அளவுக்கு..தாத்தாட நயனமான பாசிசப் புலிகளையும் நையாண்டித்தனமா பார்த்திடுவினமோ என்ற ஏக்கம் தானுங்கோ..இப்படி எழுதத் தூண்டுது..! உங்கட சிந்தனையே அபாரங்கோ..அதுமட்டுமில்லாம பொடியளிட புளக்குக்கு லிங்கு வேற கொடுத்திருக்கிறியள்..! இதையே தாத்தா தேனி...நெருப்பு என்று உச்சரிச்சிட்டா...அது துரோகங்கோ..! ஏன்னா தேனில இருக்கிறவனுக்கு புளக்கில எழுதத் தெரியாது தானேங்கோ..சரியான ரெக்னிக் வேணும்..புளக்கில எழுத...!

எனிக் களத்தில நையாண்டித்தனமா எல்லோரும் புலிகளைப் பாசிசப் புலிகள் என்று சொல்லலாம்..தாத்தாட பாசிசம் மட்டும் ஆகாது ஓக்கேவா..! நாங்க சொல்லேல்ல நாரதர் என்ற யாழ் கள அற்புத சிந்தனையாளன் சொல்லுறார்..கேட்டு யால்ரா போடுங்கோ..! :lol:

சிந்தனைக்கே அவசியமற்ற விசயத்தை ஒட்டிட்டு..என்னமா கதையளக்கிறாங்கப்பா...புலிகள் பாடு திண்டாட்டம்..எனி எது நையாண்டிப் புலி..எது றியல் புலி என்று கண்டறியுங்கோவன்..! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

இல்லைங்கோ...நீங்கள் எப்படிங்கோ தீர்மானிக்கிறீங்கள்..எது நையாண்டிப் பாசிசம் என்டதிலதான் யாழில குழப்பம் பாருங்கோ..! நமக்கு விளங்குது உங்கட ரெக்னிக்..! ஆனா.. பிரச்சனை யாழில உள்ள மற்றவைக்கு உங்கட நையாண்டிப் பாசிசப் புலிகளை மாறிக்கீறி விளங்கிக்கிற அளவுக்கு..தாத்தாட நயனமான பாசிசப் புலிகளையும் நையாண்டித்தனமா பார்த்திடுவினமோ என்ற ஏக்கம் தானுங்கோ..இப்படி எழுதத் தூண்டுது..! உங்கட சிந்தனையே அபாரங்கோ..அதுமட்டுமில்லாம பொடியளிட புளக்குக்கு லிங்கு வேற கொடுத்திருக்கிறியள்..! இதையே தாத்தா தேனி...நெருப்பு என்று உச்சரிச்சிட்டா...அது துரோகங்கோ..! ஏன்னா தேனில இருக்கிறவனுக்கு புளக்கில எழுதத் தெரியாது தானேங்கோ..சரியான ரெக்னிக் வேணும்..புளக்கில எழுத...!

எனிக் களத்தில நையாண்டித்தனமா எல்லோரும் புலிகளைப் பாசிசப் புலிகள் என்று சொல்லலாம்..தாத்தாட பாசிசம் மட்டும் ஆகாது ஓக்கேவா..! நாங்க சொல்லேல்ல நாரதர் என்ற யாழ் கள அற்புத சிந்தனையாளன் சொல்லுறார்..கேட்டு யால்ரா போடுங்கோ..! :lol:

சிந்தனைக்கே அவசியமற்ற விசயத்தை ஒட்டிட்டு..என்னமா கதையளக்கிறாங்கப்பா...புலிகள் பாடு திண்டாட்டம்..எனி எது நையாண்டிப் புலி..எது றியல் புலி என்று கண்டறியுங்கோவன்..! :wink: :P :lol:

யாழில குழப்பம் உமக்குத் தான் மற்றவைக்கு இல்லை.உம்மை மாதிரி மற்றவரையும் அறிவிலிகள் என்று நினைப்பதுவும் புலிகளுக்கு அறிவுரை சொல்வதற்கும் உம்மைப் போன்ற ஜாம்பவாங்களால் தான் முடியும்.ஏனெண்டா நீர் சொல்லித் தானே அவைக்கு யாரு 'ரியல் 'எண்டு தெரிய வேணும்.அறிவுக் கொழுந்து.

Link to comment
Share on other sites

யாழில குழப்பம் உமக்குத் தான் மற்றவைக்கு இல்லை.உம்மை மாதிரி மற்றவரையும் அறிவிலிகள் என்று நினைப்பதுவும் புலிகளுக்கு அறிவுரை சொல்வதற்கும் உம்மைப் போன்ற ஜாம்பவாங்களால் தான் முடியும்.ஏனெண்டா நீர் சொல்லித் தானே அவைக்கு யாரு 'ரியல் 'எண்டு தெரிய வேணும்.அறிவுக் கொழுந்து.

:P :P :P :P :P :oops: :oops: :idea: :?: :?: :!: :arrow: :arrow: :wink: :wink: :cry: :evil: :twisted: :x :shock: :? 8) :lol::lol::(:lol::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உம்மாண்டி எழுதியதை நாரதர் சீரியசாக எடுத்ததன் விளைவு தான் இது. உம்மாண்டி தனது பெயருக்கேற்றால் போல் தான் எழுதியுள்ளார். ஒரு அரசாங்கம் இலவச மென்பொருளை பாவித்து தன் எதிரியின் இருப்பிடங்களை பார்க்கிறான் என்பது எவ்வளவு ஒரு அறிவுபூர்வமான விடயம். அத்துடன் அவர் அந்த மென்பொருளில் உலகின் எத்தனையோ இடங்கள் காண்பிக்கப்படவில்லை என்பதையும் அதிலே உல்ல படங்கள் எவ்வளவு பழையது என்பதையும் உம்மாண்டி பார்க்கவில்லை.

மட்டுறுத்தினர்கள் இதை நகைச்சுவை பகுதிக்கு நகர்த்தினால் நல்லது.

இதைத்தானே சிங்கள அரசாங்கமும் சொல்லிக்கொண்ட நிற்கிறார்கள். கூகிள் இணையத்தளப் படங்கள் மூலம் புலிகள் தங்களது இராணுத் தளங்களையும் முக்கிய இடங்களையும் வேவுசெய்கிறார்கள் என்று தொடர்ந்து கூறுகிறார்களே. அப்படியான ஓர் அறிவுபூர்வம் தானேங்கோ இதுவும் :wink:

Link to comment
Share on other sites

நன்றி நாரதர், இவர்களின் பக்கத்தை படிக்கும்

வாய்விட்டு சிரிக்கமுடிகிறது.. நன்றாக நையாண்டி செய்கிறார்கள்.

அதிலும் ஈழப்பிரச்சினைக்கான தீர்வு என்ற கட்டுரையை

படிக்கும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.. :lol::lol: .நன்றி

Link to comment
Share on other sites

யாழில குழப்பம் உமக்குத் தான் மற்றவைக்கு இல்லை.உம்மை மாதிரி மற்றவரையும் அறிவிலிகள் என்று நினைப்பதுவும் புலிகளுக்கு அறிவுரை சொல்வதற்கும் உம்மைப் போன்ற ஜாம்பவாங்களால் தான் முடியும்.ஏனெண்டா நீர் சொல்லித் தானே அவைக்கு யாரு 'ரியல் 'எண்டு தெரிய வேணும்.அறிவுக் கொழுந்து.

யாழைக் குழப்பினதே நீங்கள் தானேங்கோ..! இப்ப பாருங்கோ..நையாண்டிக்கால பாசிசப் புலிகளைப் பார்த்து மக்கள் எப்படியா சிரிக்கினம் என்று. இப்படித்தான் தாத்தாவும் நையாண்டி பண்ணுறார். அதைச் சீரியஸாக்கி..உங்க அதி உச்ச அறிவை யூஸ் பண்ணி..பந்தி பந்தியா எழுதி கண்டது என்ன..எல்லாம் நையாண்டியாத்தான் பார்க்கப்படனும்..என்றதுதான். குட் உங்க அறிவுக்கு நீங்க யாழில இல்ல..ஐநா வில இருந்து நையாண்டி அறிக்கைகளைக் கண்டுபிடிச்சுக் கொடுக்கிற அலுவலைப் பார்க்கிறதுதான் உங்கள் சேவையை உலகம் கூட பயன்படுத்த ஏதுவா இருக்கும்.

வாழ்க நையாண்டி உம்மாண்டி..விறுமாண்டி..பாசிசப

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகள் புரியவில்லை. புலிகளைப் பாசியம் என்ற கணக்கில் எழுதுவதன் அர்த்தம் என்ன?

Link to comment
Share on other sites

குருவிகள் புரியவில்லை. புலிகளைப் பாசியம் என்ற கணக்கில் எழுதுவதன் அர்த்தம் என்ன?

அதுதான் சொல்லினமே நையாண்டிக்கு என்று..அதே அதே நையாண்டிதான் இதுவும்...! :lol:

யாழ் களத்தில புலிகளை...நையாண்டியா..பாசிசப் புலிகள் என்று எழுதலாமாம்...! நையாண்டி என்றிட்டு எதுவும் எழுதலாம்...மக்கள் அறிவால அதைப் புரிஞ்சு..சிரிச்சுக்குவினம்..! அப்படித்தான் யாழ் சொல்லுது..இப்ப கொஞ்சக் காலமா..!

நீங்கள் ரென்சன் ஆகாதேங்கோ..எனி இப்படிப் பல நையாண்டிகள் வரும்...புலிகளைப் பற்றி..சிரிச்சிட்டு சும்மா இருக்கனும்..சரியோ..! :wink: :lol:

"புதியதோர் உலகம் செய்வோம் -கெட்ட

போரிடும் புலிகளை வேரொடு சாய்ப்போம்" - உம்மாண்டி நையாண்டி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட பிரச்சனைக்கு புலிகளைப் பற்றிக் கதைப்பதைத் தவிர்த்து கொள்ளலாமே! இப்படி கதைப்பதைத்; தான் சுயநல விமர்சனம் என்பது!

விடுதலைப் போராட்டம் என்பது, மாவீரர்களின் இன்னுயிரைத் தியாகம் செய்வதாலோ, அல்லது இத்தனை மக்களின் உயிர் தியாகங்களாலோ நடை பெறுகின்றது என்று எண்ணமிருந்தால், சுயநல விமர்சனங்களுக்காக புலிகளை இழுத்துக் கதைக்கும் எண்ணம் தோன்றியிருக்காது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.