Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

மனிதனா

பிறந்தாலும்

அது

துடக்கு

வாழ்க்கையின்

இடையில

விட்டுக்கு

விலக்கு

பாடையில

போனாலும்

மற்றவருக்கு

துடக்கு

யார் ஜயா

போட்டது

இந்த

தப்புக்கணக்கு

  • தொடங்கியவர்

யார் ஜயா

போட்டது

இந்த

தப்புக்கணக்கு

இதை வாசித்தலும் உங்களுக்கு துடக்கு போய் தலையில நல்ல அள்ளி நல்லத்தோயுங்கோ :oops:

:idea: :?:

  • கருத்துக்கள உறவுகள்

துடக்குடன் கிணற்றில் தண்ணி அள்ளினால் அதுவும் துடக்கு. :lol::lol:

  • தொடங்கியவர்

துடக்குடன் கிணற்றில் தண்ணி அள்ளினால் அதுவும் துடக்கு. :lol::lol:

உண்மைதான் இதை வாசிச்சு போட்டு குளிக்கவும் இல்லை என்றால் அதுவும் துடக்குகண்டியலே :lol: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைகள் எல்லாம் தவறாமல் வாசிப்பவன் நான்.சும்மா தமாசாக எழுதினன் கோவம் ஒன்றும் இல்லையே?

தப்புக் கணக்கா மட்டுமா இவை தெரியல்ல.. சில செய்திகள் சொல்லப்படவும் செய்யுது.... பிறப்பின் போது குழந்தையின் மீதும் தாயின் மீதும் நோய்த் தொற்றலுக்கான வாய்ப்பு அதிகம். அதைத் தவிர்க்க மற்றவர்களின் நெருக்கத்தைத் தவிர்ந்து நோய்த் தொற்றலுக்கான வாய்ப்பைக் குறைக்கின்றனர்.

இறப்பின் போது.. இறந்த மனித உடலில் இருந்து பல வகை ஒட்டுண்ணிகளும்.. நோயாக்கிகளும் பிறர் மீது தொற்றிக் கொள்ள வாய்ப்பு அதிகம். அதனால் தான் இறந்தவர் நெருக்கத்தைத் தடுக்க இப்படிச் சொல்லி இருக்கலாம்...

ஆனால் சமூகத்தில் இவை சரிவர விளக்கமில்லாமல் அளவுக்கு மீறிய அவசியமற்ற அனுஷ்டானங்களுடன்..பார்வைக்கு நடப்புக்கு தவறாக கடைப்பிடிக்கப்படுகின்றன. அதுதான் தவிர்க்கப்பட வேண்டிய துடக்கு..! :P :idea:

  • தொடங்கியவர்

உங்கள் கவிதைகள் எல்லாம் தவறாமல் வாசிப்பவன் நான்.சும்மா தமாசாக எழுதினன் கோவம் ஒன்றும் இல்லையே?

இல்லை நண்பா:lol: உண்மையைத்தானே எழுதினீங்கள் :lol:

  • தொடங்கியவர்

ஆனால் சமூகத்தில் இவை சரிவர விளக்கமில்லாமல் அளவுக்கு மீறிய அவசியமற்ற அனுஷ்டானங்களுடன்..பார்வைக்கு நடப்புக்கு தவறாக கடைப்பிடிக்கப்படுகின்றன. அதுதான் தவிர்க்கப்பட வேண்டிய துடக்கு..! :P :idea:

வாழ்த்துக்கள் குருவிகள் :lol: . நல்ல கருத்து மற்றவர்களும் உங்கள் கருத்தை சொல்லுங்கள் :idea:

குருவி சொன்னமாதிரி தொற்று நோயை தவிர்ப்பதற்கு அத்துடன் தாய்க்கு சேய்க்கும் தேவையான் ஓய்வை கொடுப்பதற்க்காவும் துடக்கு என்று சொல்லி வைத்தார்கள் போல. ஆனால் அதுவே காலப் போக்கில் சரிவர விளக்கமில்லாமல் ஏதோ தீண்டாக் கூடாத பொருள் மாதிரி ஒதுக்கி வைத்து விட்டார்கள் :roll: :evil:

கவிதை அருமை வாழ்த்துக்கள் இலக்கியன், :lol:

  • தொடங்கியவர்

குருவி சொன்னமாதிரி தொற்று நோயை தவிர்ப்பதற்கு அத்துடன் தாய்க்கு சேய்க்கும் தேவையான் ஓய்வை கொடுப்பதற்க்காவும் துடக்கு என்று சொல்லி வைத்தார்கள் போல. ஆனால் அதுவே காலப் போக்கில் சரிவர விளக்கமில்லாமல் ஏதோ தீண்டாக் கூடாத பொருள் மாதிரி ஒதுக்கி வைத்து விட்டார்கள் :roll: :evil:

கவிதை அருமை வாழ்த்துக்கள் இலக்கியன், :lol:

நன்றி ரசிகை உங்கள் வாழ்த்துக்களுக்கு :lol:

குருவிகள் சொன்னது போல் விஞ்ஞான ரீதியாகவும் அதுதான் உண்மை. இப்படியான நேரங்களில் என்றாலும் ஒய்வு எடுக்க கூடியதாகவும் இருக்கும்.

அழகான துடக்கு கவிதையை வாசித்தனால் நானும் இப்ப துடக்கு கழிக்க வேணுமா?

  • தொடங்கியவர்

குருவிகள் சொன்னது போல் விஞ்ஞான ரீதியாகவும் அதுதான் உண்மை. இப்படியான நேரங்களில் என்றாலும் ஒய்வு எடுக்க கூடியதாகவும் இருக்கும்.

அழகான துடக்கு கவிதையை வாசித்தனால் நானும் இப்ப துடக்கு கழிக்க வேணுமா?

ஜயோ எனக்கு தெரியாது RaMa.அட தம்பி அண்ணாக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு நாளைக்கு கோவிலுக்கு போகாதை ஆண் வழி சகோதரத்துக்கு துடக்கம் :lol: என்று அம்மா சொன்னா. அதுதான் இந்தக்கவிதை .அதுசரி கோவிலுக்கு போனியா என்று கோட்காதீங்கள் :lol:

யாரோ சொன்னார்கள் என்று சொல்லித் தொடர்ந்து கொண்டிருக்கும் நாங்களும் குற்றவாளிகளே.

கடவுளைச் சொல்லிப் பயப்படுத்தி மூடத்தனத்தைத் தான் வளர்த்து விட்டிருக்கிறார்கள்.

நான் என்னுடைய தாயார் இறந்த பத்தாம் நாள் ஆலயத்திற்குச் சென்றேன். கடவுள் என்னைப் பொவென்று கலைக்கவில்லை.

கடவுள் சொன்னது

உறவொன்றை இழந்ததனால்

உருகிநிற்கும் வேளையிலே

துடக்கென்று சொல்லிவிட்டு

தடுக்கின்றார் எனைஅணுக

துயர்நிறைந்த வேளையிலே

தூரத்தே நிறுத்திவிட்டால்

யாரிடம்தான் சென்றவர்கள்

தம்குறையைச் சொல்வார்கள்.

  • தொடங்கியவர்

யாரோ சொன்னார்கள் என்று சொல்லித் தொடர்ந்து கொண்டிருக்கும் நாங்களும் குற்றவாளிகளே.

கடவுளைச் சொல்லிப் பயப்படுத்தி மூடத்தனத்தைத் தான் வளர்த்து விட்டிருக்கிறார்கள்.

நான் என்னுடைய தாயார் இறந்த பத்தாம் நாள் ஆலயத்திற்குச் சென்றேன். கடவுள் என்னைப் பொவென்று கலைக்கவில்லை.

கடவுள் சொன்னது

உறவொன்றை இழந்ததனால்

உருகிநிற்கும் வேளையிலே

துடக்கென்று சொல்லிவிட்டு

தடுக்கின்றார் எனைஅணுக

துயர்நிறைந்த வேளையிலே

தூரத்தே நிறுத்திவிட்டால்

யாரிடம்தான் சென்றவர்கள்

தம்குறையைச் சொல்வார்கள்.

நன்றி திரு மணிவாசகன் அவர்களே உங்கள் விமர்சனத்துக்கு. அந்தப்பாடல் வரிகளுக்கும்

இலக்கியன் கவிதை நன்றாக இருக்கு :P

குருவி அண்ணா சொல்லுறது சரிதான் விஞ்ஞான ரீதி விளக்கம் அது துடக்கு விளக்கம் யாருக்கு தெரியும் :roll:

அது சரி இலக்கியன் கவிதை வாசிக்கும் எங்களுக்கு துடக்கு எண்டா எழுதின உங்களுக்கு துடக்க ஒரு மாதமா இல்லை ஒரு வருடமா :roll: :P

  • தொடங்கியவர்

இலக்கியன் கவிதை நன்றாக இருக்கு :P

குருவி அண்ணா சொல்லுறது சரிதான் விஞ்ஞான ரீதி விளக்கம் அது துடக்கு விளக்கம் யாருக்கு தெரியும் :roll:

அது சரி இலக்கியன் கவிதை வாசிக்கும் எங்களுக்கு துடக்கு எண்டா எழுதின உங்களுக்கு துடக்க ஒரு மாதமா இல்லை ஒரு வருடமா :roll: :P

நன்றி உங்கள் விமர்சனத்துக்கு :lol: . இதை ஆச்சாரமாக நான் கடைப்பிடிப்பது இல்லை அதனால என்க்கு துடக்கு இல்லை :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.