Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தங்குமிடம் தந்த சுகம்

Featured Replies

ஒரு அறை தனிப்பாவனைக்கான நவீன வசதிகொண்ட கழிப்பறை குழியலறை ஆகியவற்றோடு சேர்த்து ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? வெறும் 500 இந்திய ரூபாய் மட்டுமே. இவ்வளவு மலிவாகக் கிடைக்கிறதே ஏதேனும் கோளாறு இருக்குமோ என்று தான் இந்தத் தங்குமிடம் போகும்வரை சந்தேகத்துடன் இருந்தேன். ஆனால் கிடைத்ததோ ஒரு இன்ப அதிர்ச்சி.

முழுப்பதிவிற்கும்:

http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_30.html

அழகான இடம்...வன்னியை எனக்கு நினைவு படுத்துகின்றது

எனக்கும் கேரளா போக வேண்டிய ஆசையை தூண்டி விட்ட கானபிரபாவுக்கு நன்றி

  • தொடங்கியவர்

கருத்துக்களுக்கு நன்றிகள் தூயா, சின்னக்குட்டி

நல்லாத்தான் நீங்கள் தங்கி இருந்த சூழலைப் பற்றி எழுதியுள்ளீர்கள். பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

வாவ் சூப்பர் இடம். ஒரு நாளைக்கு 500 ரூபா என்ன 1000 ரூபாவே குடுக்கலாம் போலிருக்கு. லாம்பு வெளிச்சம் ஹையோ சூப்பர். அப்புறம் பலாப்பழம். வாவ் மரத்திலேயே இருக்கு. :P ரொம்ப ஆசையாக இருக்கு. கிணறும் சூப்பர். அதுசரி அந்த துவிச்சக்கர வண்டியோடு இருப்பது நீங்களா?

படங்களுடன் கூடிய பதிவுக்கு நன்றிங்க. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாரல் விழும் கேரளக் காட்சிகள் தரும் இன்பம் சொல்லிலடங்காதவை.

கான பிரபாவின் அருமையான விளக்கங்களும் இனிமையானவை.

பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அழகான இடம். படங்கள் நன்றாக இருக்கின்றது

கேரளா படுசூப்பர்ங்கோ.. ்-)

நான் சென்னை போயிருந்தாலும் கேரளாபக்கம் போக கிடைக்கவில்லை..ஆனாலும்அடுத்த

  • தொடங்கியவர்

வணக்கம் ரசிகை, வெண்ணிலா, செல்வமுத்து மாஸ்டர், கறுப்பி, யூகே பெடியன்.

தங்கள் கருத்துக்கு நன்றிகள்

வெண்ணிலா,

சைக்கிளோடு நிற்பவர் காலையில் கள் இறக்கிப் போன வாலிபர்.

வெண்ணிலா,

சைக்கிளோடு நிற்பவர் காலையில் கள் இறக்கிப் போன வாலிபர்.

ஓ அப்படியா? சரிங்க. :P

  • தொடங்கியவர்

தாயீ வெண்ணிலா

ஆனாலும் உங்களுக்கு குறும்பு ஜாஸ்தீங்கோ :-)

தாயீ வெண்ணிலா

ஆனாலும் உங்களுக்கு குறும்பு ஜாஸ்தீங்கோ :-)

அப்படி என்ன குறும்பு பண்ணினேனாம்? :roll: :roll: :roll: :roll: :P

ஆகா..என்ன வடிவா வீடு, கிணறு..ஊர் போல..பார்க்க ஆசையா இருக்கு. பலாப்பழம் வேற :P :P :P :P

நன்றி கானா பிரபா படங்களுக்கு :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன வெறும் 500(40) இந்திய ரூபாய்?

:( கேரளாவில வீடு மட்டுந்தானா அழகு??? :D :oops: :lol: ???

ஆகா..என்ன வடிவா வீடு, கிணறு..ஊர் போல..பார்க்க ஆசையா இருக்கு. பலாப்பழம் வேற :P :P :P :P

நன்றி கானா பிரபா படங்களுக்கு :lol:

வாசிக்கும் போது போகவேனும் போல் இருக்கு பிரபா அண்ணா கொடுத்து வைச்சவர் அதுவும் கேரளா வீடு என்றால் சும்மாவ? :wink: :wink: நன்றி பிரபா அண்ணா

ப்ரியசகி
ஆமா வாழ்த்துச் சொல்ல வந்த இடதிலும் பலாப்பழத்தை விட்டுவிடதிங்கோ :twisted: :twisted:

இருந்தாலும் கள் நல்லா தான் இருக்கும் உடன் கள் என்னும் சுப்ப்ராம்? :P :P

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்தைப் பகிர்ந்த ப்ரியசகி உங்களுக்கு என் நன்றிகள்.

யூகே ராஜ்

வெறும் 500 ரூ என்று குறிப்பிட்டது, இப்படியான சொகுசு தங்குமிடங்கள் இந்த வாடகைக்குக் கிடைப்பது கடினம்.

கிங் ஈழவன்

நீங்கள் எங்க வாறியள் எண்டு தெரியும்.

வினீத்

பலாப்பழத்தைப் பார்த்து ஆசைப்பட்டதைப் பார்த்துக் கோவிச்சுப் போட்டு, கள் எண்டால் ஜொள் வடிக்கிறியள்;-)

:lol: கேரளாவில வீடு மட்டுந்தானா அழகு??? :lol: :oops: :lol: ???

«ÛÀÅõ §À͸¢ÈÐ §À¡Ä...

«Êí ¦¸¡ì¸¡ Á째... :lol::lol::lol: :P :P :P

  • 7 months later...

உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது பிரபா.

'துபாய்வாசியாகிப் போய்விட்ட கெளரி ரெசிடென்ஸ் உரிமையாளரே! இந்த அழகான வீட்டையும், நல்ல இடத்தையும் விட்டுப் போக எப்படி மனசு வந்தது உங்களுக்கு?" என்று எழுதியிருக்கிறீர்கள். தாயகத்தினை விட்டு வந்ததினால் எவ்வளவற்றினை இழந்து இருக்கிறோம். சொக்கமே என்றாலும் அது நம்மூரைப் போலவருமா( நீங்கள் வானொலியில் போடும் பாடல் நினைவுக்கு வருகிறது)

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் வெளினாட்டில் வாழ்ந்தாலும், ஊரில கோவில் திருவிழாவின் போது மணலில் இருந்து கடலை சாப்பிட்டுக் கொண்டு ஊர்க் கதைகள் கதைக்கிற சுகம் இந்த வெளினாட்டில் வருமா?. உப்பிடி எவ்வளவு ,எவ்வளவற்றை இழந்திருக்கிறோம்.

தாயகத்தினை நினைக்க - இந்தமண் எங்களின் சொந்தமண், நீர்வளம் உண்டு, நிலவளம் உண்டு. இப்ப மன்னாரில் பெற்றோலும் உண்டு.

புலம் பெயர்ந்த நாட்டினை நினைக்க - குடிக்க நீருக்கும் காசு, இருக்க நிலத்துக்கும் காசு, எல்லாத்துக்கும் காசு. சிரிக்கவும் காசுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.