Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதிவாசியின் அடர் அவை!

Featured Replies

அப்படி போடுங்க கங்காருக்குட்டிகள் என்றால் சும்மாவா :D:D:lol:

அது தானே ஈழவன் அண்ணா

:P :P :P :P :P :P

  • Replies 520
  • Views 41.6k
  • Created
  • Last Reply

சின்னா இங்கு பெரிய சதிவலை பின்னப்பட்டு அதில் உங்களை மாட்டப் பிளான் போட்டிருக்காங்க.....

உங்களுக்குத் எதிராக் களத்தில் கண்ணுக்குத் தெரியாம மைபோட்டு உங்களை எங்க அடிச்சா எங்க விழுவீங்க என்று ஒருத்தர் உங்க குறிப்போடு அலைகிறார்... ஆரென்று விளங்கி இருக்கும்.....

அத்தோடு உங்களுக்குக் கிடைக்க இருக்கும் பொற்கிழி கனமாக இருக்கிறதால் அதிலயும் இவர்களுக்குக் கண்....

பட்டயமும், பொன்னாடையும் சின்னாவின் கௌரவத்தை எங்கேயோ உயர்த்திப்போடும் என்று கங்காருக்குட்டிகளை உங்க பக்கம் ஏவிவிட்டு சயீவன் என்ற பேர்வழி அந்தப் பட்டயத்தையும், பொன்னாடையையும் தனக்குக் கிடைக்கிற மாதிரி ஏற்பாடுகள் செய்து கிட்டத்தட்ட வெற்றியின் உச்சிக்கு வந்துவிட்டார். அதனால்த்தான் தூயவன் சின்னாவின் நெஞ்சை நோக்கி கத்தியை வீசக் கங்காருக்குட்டிகளுக்குப் பயிற்சி குடுக்கிறார். என்னவோ சின்னா இவ்வளவு விடயத்தையும் அறிஞ்சு வந்ததில நான் கொஞ்சம் களைப்பாக இருக்கிறன் தற்செயலாக் கண் அசந்தாலும் வாலை வெட்டிப் போடுவாங்கள். சின்னா உங்க பலத்தையும், மதிநுட்பத்தையும் நம்பி இளைப்பாறுகிறேன் பாத்துக் கொள்ளுங்க.

சின்னா கங்காரு குட்டிகளை நம்பினாலும் களத்தில் வால் வால் என்று அலையும் நபரை மட்டும் நம்பாதீர்கள்.எதிரியாக இருந்தாலும் சின்னாவுக்கு சின்ன அட்வைஸ்

:oops: :oops: :oops: :oops: :oops:

எல்லாம் உங்கட ஆசீர்வாதம் ஆதி எல்லாம் நீங்கதானே தனிமடலில் இந்த ஜடியாவை சொன்னனீங்க.துக்கில் போடும் போது கடைசியாசை மாதிரி உங்கட வால் வெட்டமுதல் உங்கட ஆசையை நிறைவேற்றுவது எங்கட கடமைதான் கண்டியலோ ஆக இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யும் கங்காருகள் சின்னா விசயத்தில் சீனியர் கங்காருகள் என்ன முடிவில் இருகின்றன என்று தெரியவில்லை ஆனால் உங்கட வாலறுப்பு நிச்சயம்

ஆதி வாலறுப்புக்கு பயந்து சின்னாவை போட்டு கொடுத்து விட்டார் அது சரி ஆதியின் வாலறுப்பு நிச்சயம்.

ஆதி கங்காரு குட்டிகளுக்கு பயந்து வேறோருவரிடம் தஞ்சமடந்திருக்கிறார் என்று கேள்வி அதையும் பார்ப்போம்..

:oops: :oops: :oops: :oops: :oops:

ஆதியின் கோட்டைக்குள் கங்காருக்குட்டிகள் இப்பொழுது நுழைந்துள்ளன.

சின்னாவை காவலுக்கு வைத்துவிட்டு இளைப்பாறச்சென்ற ஆதிவாசியின் கோட்டைக்குள் கங்காருக்குட்டிகள் நுழைந்துள்ளன். கங்காருக்குட்டிகளின் உளவாளிகளில் ஒருத்தர் சின்னாவிடம் கச்சிதமாகப் பேசி கள்ளுக்கடைக்கு கூட்டிப்போக மறைவிடத்திலிருந்த கங்காருப் படைகள் வெகுவேகமாக கோட்டைக்குள் நுழைந்துள்ளன. மேலதிக விபரங்கள் விரைவில். :lol::D

ஆதியின் வால் இப்பொழுது அறுக்கப்பட்டுள்ளது. :):lol::D:D:D:D:lol::lol::lol::lol:

ஆதியின் வாலைவைத்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பது போன்ற கேள்வி மக்கள் மத்தியில் பலகாலமாகப் காணப்படுகின்றது. அதற்கான விடையும் இப்பொழுது கிடைத்துள்ளது. எல்லாம் பொருண்மிய போர்தான். இதற்குப் பின்னால் வல்லரசுகளின் கையிருப்பதாக ராயதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த போருக்குரிய முக்கிய காரணங்கள் பின்வரும் இணையத்தளங்களில் காணப்படுகின்றது.

www.properautocare.com/montailcorco.html

http://www.fineiron.co.uk/bigs/handrails_s...stairrails.html

இப்பொழுது ஆதியின் வால் வெட்டப்பட்ட காட்சி ஒன்று எமக்குக் கிடைத்துள்ளது.

notail.jpg

இதற்குப் பின்னால் இருக்கும் முழுச் சதியும் இன்னும் ஓரிரு நாட்களில் எமது செய்தித்தாளில் வரவுள்ளன. அவற்றை எதிர்பாருங்கள்.

தயவுசெய்து இந்தச்செய்திகளை மீள் பிரசுரிக்கும் போது எமது செய்திநிறுவனத்தை சுட்டிக்காட்டவும்.

அகா வெடப்பட்ட படத்தை போட்டதுக்கு நன்றிகள் எல்லா இராணுவ ரகசியங்களையும் வெளியே சொல்லமாட்டீர்கள் என்பது கங்காறுகுட்டிகளின் நம்பிக்கை

அகா வெடப்பட்ட படத்தை போட்டதுக்கு நன்றிகள் எல்லா இராணுவ ரகசியங்களையும் வெளியே சொல்லமாட்டீர்கள் என்பது கங்காறுகுட்டிகளின் நம்பிக்கை

பல உண்மைகள் உலகுக்கு கொண்டுவரப்படும். ஆனால் எல்லா உண்மைகளும் எந்தநாளும் வராது. ஆதிவாசியின் பொய்ப் பரப்புரைகள் நிச்சயம் இங்கு போட்டுடைக்கப்படும்.

ஆதி கேட்டுக்கொண்டதுக்கு இணங்க இத்தகவலை மறத்த எம் இரானுவப்பிரிவு செய்திகள் சுஜின்ந்தன் மூலம் கசிந்ததன் காரணமாக வால் வெட்டப்பட்ட அவரின் படங்களை பிரசுரிக்கின்றோம்

வால் வெட்டமுதல்

monkey_tail_form_ampersand_lg_wh-1.gif

1285436100447e7ea0daa69-1.gif

வால் வெட்டியபின்

aathji.gif

1285436100447e7ea0daa69-1-1.gif

வெட்டும்போது எடூக்கப்பட்ட படம் இது கொடூரமாக இருப்பதனால் சித்திரவடிவிலேயே தருகின்றோம்

notail.jpg

அடுத்த குறியான சின்னப்புவை நோக்கி எம் இராணூவப்பிரிவின் தளபதியில் ஒருவரான கோணல் ஜமுனா நகர்ந்துகொண்டு இருக்கிறார் வெற்றி செய்தியை வெகுவிரைவில் அவரே அறிவிப்பார்

அன்புடன்

ஈழவன்

பல உண்மைகள் உலகுக்கு கொண்டுவரப்படும். ஆனால் எல்லா உண்மைகளும் எந்தநாளும் வராது. ஆதிவாசியின் பொய்ப் பரப்புரைகள் நிச்சயம் இங்கு போட்டுடைக்கப்படும்.

நடக்கட்டும் நடக்கட்டும் இனி சின்னப்புவை நோக்கி நகரும் இராணுவத்தளபதி கேணல் ஜமுனாவிடம் இருந்ந்து வரும் களச்செய்திகளை உங்களுக்கு எமது அமைப்பு தரும். :lol::D

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறவுகள்

கத்தி எடுத்தா ரத்தம் கானாமல் வைக்கமாட்டம் நாங்கள் ஏலாத கட்டத்தில ஒரு எறும்பை எண்டாலும் வெட்டிப்போட்டு தான் வைப்பம்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

சின்னா!

இவ்வளவு தூரம் துணிஞ்சிட்டியள். பிறகென்ன.

எதுக்கும் கடிக்காத எறும்பாப் பார்த்து வெட்டுங்கோ! :wink:

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கட்டும் நடக்கட்டும் இனி சின்னப்புவை நோக்கி நகரும் இராணுவத்தளபதி கேணல் ஜமுனாவிடம் இருந்ந்து வரும் களச்செய்திகளை உங்களுக்கு எமது அமைப்பு தரும். :lol::D

அன்புடன்

ஈழவன்

ஜோன் கவார்ட்டையா ஆதியின் வாலையும்,சின்னாவையும் ஒப்படைக்க போறீங்களா

:roll: :roll: :roll: :roll:

சின்னப்புவுடனான மோதலில் எம் படையணி குறிப்பிட்ட இலகுகளை தாக்கியழித்துள்ளது சின்னபுவின் படையணியில் பலர் உயிர் பிச்சை தரும் படி கெஞ்சி கேட்டதற்கு இணங்க அவர்களை நாங்கள் ஒன்றும் செய்யாமல் கைபற்றியுள்ளோம்.எதிர்பார்த்

ஆதியின் வாலறுந்த செய்தியை இப்ப தான் எனக்கு செய்தி வந்தது மிக்க சந்தோசம் தொடரட்டும் உங்கள் பயணம்.

கங்காரு குட்டிகள் என்றால் சும்மாவா

:evil: :evil: :evil:

சின்னபுடனான் நேரடி மோதல் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.சின்னாவின் போராளிகள் உயிருக்கு பயந்து ஓடியதன் காரணமாகவும் அரைவாசிக்கு மேற்பட்டவர்களை நாங்கள் கைப்பற்றியதாலும் மோதல் நிறைவுக்கு வந்துள்ளது.முற்று முழுவதுமாக சின்னாவின் அரண்மனை தற்போது எமது பூரண கட்டுபாட்டின் கீழ் வந்துள்ளது.நாங்கள் அரண்மனையை சுற்றி நின்று கொண்டு ஒலி பெருக்கி மூலம் சின்னாவை சரணடயுமாறு கேட்டு கொண்டோம் அதற்கு அவரிடம் இருந்து எது வித பதிலும் வராத படியால் நாங்கள் நேரடியாக அரண்மணைக்குள் போக போகிறோம்.....

களத்தில் இருந்து யமுனா ஈழவன்85 அவர்களே களத்தில் இருந்து செய்திகளை உடனுக்குடன் தந்து கொண்டிருக்க முடியாததால் எங்கள் சார்பில் ஒரு இராணுவ பேச்சாளரை நியமிக்கவும்.

சின்னாவுடனான தாக்குதல் பற்றிய புகைபடங்களை ஈழவனு85 அனுப்பியுள்ளேன் அவர் வந்து தருவார்...

அரண்மனைக்குள் சென்று பர்த்தபோது நாங்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டோம் அங்கே அவர் ஆச்சியிட்ட அடி வாங்கி கொண்டு இருந்தார் கொஞ்ச நேரம் அடி வாங்கட்டும் என்று எங்கள் நடவடிக்கையை நாங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்

  • கருத்துக்கள உறவுகள்
சின்னப்புவுடனான மோதலில் எம் படையணி குறிப்பிட்ட இலகுகளை தாக்கியழித்துள்ளது சின்னபுவின் படையணியில் பலர் உயிர் பிச்சை தரும் படி கெஞ்சி கேட்டதற்கு இணங்க அவர்களை நாங்கள் ஒன்றும் செய்யாமல் கைபற்றியுள்ளோம்.எதிர்பார்த்

இப்போது றோயல் பமிலி எமது பூரண கட்டுபாட்டின் கீழ் கொண்டுவரபட்டுள்ளது.இன்னும் சற்று நேரத்தில் அதாவது நாளை எமது கங்காரு கொடி றோயல் பமிலியின் அரண்மனையில் பறக்கும்.சின்னாவுக்கு என்ன நடந்தது பற்றிய செய்திகள் தொடரும்

:lol::lol:

நாங்கள் ஒன்றும் கருணாவை கொப்பி அடிக்கவில்லை அதற்கான அவசியமும் இல்லை.அவனுக்கே ஒன்றும் தெறியாது நாங்களோ கங்காரு தேசத்தின் மைந்தர்கள் போயும் போய் அவனோடு எங்களை ஒப்பிட்டதை நாங்கள் கங்காரு இயக்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்

:evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

யோவ்! யாரோ உம்மிடம் தப்பாகச் சொல்லிப் போட்டாங்களப்பா! கள்ளுக் கொட்டில், விட்டால் வீடு, வீடு விட்டால் கள்ளுக் கொட்டில் என்று வாழ்ந்த நமக்கு அரண்மனையா?

நீர் எங்கோ வழி தவறிப் போட்டீர்? முதலில் ஆனைக் கோட்டைக் கள்ளுக் கொட்டில் எங்கிருக்கு என்று அட்ரஸ் தேடிப் பிடியும். :wink:

எந்த அப்பாவியைப் போட்டு சின்னா என்று நொங்கி எடுத்தீரோ? ஆள் பரிதாபம்! :idea:

யோவ்! யாரோ உம்மிடம் தப்பாகச் சொல்லிப் போட்டாங்களப்பா! கள்ளுக் கொட்டில், விட்டால் வீடு, வீடு விட்டால் கள்ளுக் கொட்டில் என்று வாழ்ந்த நமக்கு அரண்மனையா?

நீர் எங்கோ வழி தவறிப் போட்டீர்? முதலில் ஆனைக் கோட்டைக் கள்ளுக் கொட்டில் எங்கிருக்கு என்று அட்ரஸ் தேடிப் பிடியும். :wink:

எந்த அப்பாவியைப் போட்டு சின்னா என்று நொங்கி எடுத்தீரோ? ஆள் பரிதாபம்! :idea:

அவரும் சதாம்முசைன் போலதான் இருந்தவர் நாங்கள் டி.ன்,ஏ சோதனை செய்த பின் தான் சின்னா என்றே உறுதிபடித்தினாங்கள்.

:evil: :evil: :evil:

உங்களுகு கள்ளு கொட்டிலை காட்டி விட்டு அவர் அரண்மனையில் ராஜஜோகம்

எமக்குச் சற்றுமுன்கிடைத்த படங்கள்.

சின்னப்பு கள்ளுக்குடிக்கும் காட்சி.

20040730001506319.jpg

தென்னை ஏறும் காட்சி

38022102.Kallu_Mama.jpg

ஆதியின் வால் அறுபட்டதும் சின்னா சின்னாபின்னம் ஆகியதும் உண்மை. ஆனால் சில இராயதந்திர நகர்வுகள் கருதி ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகளை கங்காருப்படை தந்துகொண்டிருக்கின்றது. உண்மையான செய்திகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.