Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதிவாசியின் அடர் அவை!

Featured Replies

  • தொடங்கியவர்

ஒய் ஆதிவாசி  உம்மடை ஆட்டம் தாங்க முடியலை பொறும் இரண்டநாள் விடுமுறை எடுத்து கொண்டு சாக்கும் ஒண்டு தேடி எடுத்து கொண்டு வாறன். ஓடாமல் அங்கையே நில்லும்

சாக்குத் தேடுறதுக்கே இரண்டு நாள் லீவா?......

ஆதி எங்கையும் போக மாட்டார் அடர் அவைக்குள்ளதான்

சுத்தித் திரிவார்..........

வால்வெட்டிகள் வந்தாலும் இங்குதான் இருப்பார்....

சாக்குத் தேடுறதோட முடிஞ்சா..... சின்னப்புவையும்

தேடிக் கூட்டிவாங்க......

(நீங்க கொண்டுவாற சாக்கிலேயே உங்களைக் கட்டிக் கடல்ல போட சின்னாவின் உதவி தேவை.)

அடுக்கடுக்காய்த் திட்டமிடும் ஆதிவாசி

  • Replies 520
  • Views 41.5k
  • Created
  • Last Reply

ஆதிவாசி தூங்குற நேரம் பார்த்து ஒரு கல்லோடு வாலை கட்டிட்டு கடலுக்கை போட்டுடணும். அப்போ ஆதி என்ன தேவாரம் பாடிட்டு வருவீங்க? :roll:

  • தொடங்கியவர்

காப்பாய் வெண்ணிலா கடம்பவன புூங்கொடியே

பார்ப்பாய் பாவியேன் படும்பாட்டை பரிதவிக்கும் நிலைப்பாட்டை

கேட்பாய் என் அழுங்குரலை கிடந்து உழலும் யாழ்க்களத்து

வால்களின் வலியிருந்து தண்நிலவே ஆதியின் உயிர் காப்பாய்.

தேவாரம் பாடும் ஆதிவாசி

ஆதிவாசி தூங்குற நேரம் பார்த்து ஒரு கல்லோடு வாலை கட்டிட்டு கடலுக்கை போட்டுடணும். அப்போ ஆதி என்ன தேவாரம் பாடிட்டு வருவீங்க? :roll:

அப்பிடியாரும் கட்டிப் போட்டா நான் சத்தம் போட்டு பெரியாக்களைக் கூப்பிட்டு காப்பாத்திப் போடுவன். ஏனன்டா நான் ஆதியோட காட்டிற்கு போகோனும். :D:lol::lol:

காப்பாய் வெண்ணிலா கடம்பவன புூங்கொடியே

பார்ப்பாய் பாவியேன் படும்பாட்டை பரிதவிக்கும் நிலைப்பாட்டை

கேட்பாய் என் அழுங்குரலை கிடந்து உழலும் யாழ்க்களத்து

வால்களின் வலியிருந்து தண்நிலவே ஆதியின் உயிர் காப்பாய்.

தேவாரம் பாடும் ஆதிவாசி

:P :P :P :P :P சூப்பர் தேவாரம் ஆதி. எல்லோரும் ஜோரா கை தட்டிவிடுங்கோ. ஆதிவாசி நான் சும்மா தான் சொன்னேன் கல்லில் கட்டி கடலில் தள்ளணும் என்று. :P

அப்புறம் உங்களை காப்பாற்ற என்னை கூப்பிடுறியள் நானும் ஏதோ வீரம்ன்னு வந்து காப்பாற்ற நீங்க உங்க மூளையை பாவித்து என்னை கடலுக்குள் தள்ளி விட்டால் அப்புறம் நான் என்ன பண்ண :cry: :cry:

  • தொடங்கியவர்

அப்பிடியாரும் கட்டிப் போட்டா நான் சத்தம் போட்டு பெரியாக்களைக் கூப்பிட்டு காப்பாத்திப் போடுவன். ஏனன்டா நான் ஆதியோட காட்டிற்கு போகோனும். :D:lol::lol:

ஆமா சுட்டி...

யார் அந்தப் பெரியாக்கள் சத்தியமா ஆதிக்குத் தெரியேல்லை...

கொஞ்சம் அறிமுகப்படுத்தி விடலாம் அல்லவா?

இருக்கிற பெருந்தலைகளெல்லாம் ஆதியைக் கண்டாலே நமக்கேண்டா வம்பு என்று ஒதுங்கிறாங்க.......

ஆதியைக் காப்பாற்றக் கூடியவர்கள் இந்தக் களத்தில் இருக்கிறார்களா?...

எல்லோருமே வால் வேட்டைக்குத் தயாரான பேர்வழிகள்.....

:roll: :roll: :roll:

விரக்தியின் விளிம்பில் ஆதிவாசி

  • தொடங்கியவர்

:P :P :P :P :P சூப்பர் தேவாரம் ஆதி. எல்லோரும் ஜோரா கை தட்டிவிடுங்கோ. ஆதிவாசி நான் சும்மா தான் சொன்னேன் கல்லில் கட்டி கடலில் தள்ளணும் என்று. :P

அப்புறம் உங்களை காப்பாற்ற என்னை கூப்பிடுறியள் நானும் ஏதோ வீரம்ன்னு வந்து காப்பாற்ற நீங்க உங்க மூளையை பாவித்து என்னை கடலுக்குள் தள்ளி விட்டால் அப்புறம் நான் என்ன பண்ண :cry: :cry:

அடடா நீச்சல் தெரியாத பேர்வழியா?

ஆதியின் தேவாரம் வீணாகிப் போயிற்றா?

ஆதிவாசியின் மூளையில் அவ்வளவு நம்பிக்கையா?

மூளையைக் குலுக்கிப் பார்க்கும் ஆதிவாசி

காப்பாய் வெண்ணிலா கடம்பவன புூங்கொடியே

பார்ப்பாய் பாவியேன் படும்பாட்டை பரிதவிக்கும் நிலைப்பாட்டை

கேட்பாய் என் அழுங்குரலை கிடந்து உழலும் யாழ்க்களத்து

வால்களின் வலியிருந்து தண்நிலவே ஆதியின் உயிர் காப்பாய்.

தேவாரம் பாடும் ஆதிவாசி

காக்காய் வெண்ணிலவே காக்காய் பிடித்திடினும்

பார்க்காய் பாவியரை பகடைக்காய் ஆக்கிடுவார்

கேட்காய் அழுங்குரலைக் கேள்வியிலே காய்த்திடுவார்

வால்வலியே வாழ்வாகட்டும் வாழவழி செய்யாதே.

தேவைக்கு மட்டும் சூட்டும் ஆரம் எல்லாம் தேவாரம் அல்ல.

  • தொடங்கியவர்

காக்காய் வெண்ணிலவே காக்காய் பிடித்திடினும்

பார்க்காய் பாவியரை பகடைக்காய் ஆக்கிடுவார்

கேட்காய் அழுங்குரலைக் கேள்வியிலே காய்த்திடுவார்

வால்வலியே வாழ்வாகட்டும் வாழவழி செய்யாதே.

தேவைக்கு மட்டும் சூட்டும் ஆரம் எல்லாம் தேவாரம் அல்ல.

வந்திட்டாம்பா..........

சிரிச்சுச் சிரிச்சுச் சீவனைப் பிடுங்க.....

நோக்காய் தண்மதியே காக்காய் கவிதையினை

தீர்ப்பாய் தீதெல்லாம் தீயர்சொற் கேளாமல்

ஆப்பில் அகப்பட்டு அழுங்கவியின் மொழிகேட்டு

மீட்பாய் வெண்ணெழிலே மீளாத் துயரிருந்து....

எசப்பாட்டெடுக்கும் ஆதிவாசி

தண்மதி எனக்கேட்டு நின்(ம்)மதி இழக்காதே

வெண்மதி வேதனையில் வெந்தமதி ஆகாதே

ஆப்பிழுத்து ஆதியினை ஆட்லறியால் அடித்துவிடு

காப்பின்றி கடல்நடுவில் கதறியழ விட்டுவிடு

எதிர்ப்பாட்டுடன் சுயிந்தன்

பாலும் லொலிபொப்பும் வண்ணங்களில் சிமார்ட்டீசும்

நாளும் கலந்துனக்கு நான்தருவேன் - யாழ்களத்து

தங்க வெண்ணிலவே வேல்விழியே நீயெனக்கு

அங்கம் அனைத்தையும் தா!

இப்படியெதாவது பாட்டெழுதி தப்புற வழியைப் பாரும்.

அடி(யெடுத்துக்)கொடுக்கும் சுயிந்தன்

ஆதி உமக்கு நினைப்பு அதிகம் தான்!!

பார்க்க பாவமாக இருக்கு

  • தொடங்கியவர்

தண்மதி எனக்கேட்டு நின்(ம்)மதி இழக்காதே

வெண்மதி வேதனையில் வெந்தமதி ஆகாதே

ஆப்பிழுத்து ஆதியினை ஆட்லறியால் அடித்துவிடு

காப்பின்றி கடல்நடுவில் கதறியழ விட்டுவிடு

எதிர்ப்பாட்டுடன் சுயிந்தன்

பாலும் லொலிபொப்பும் வண்ணங்களில் சிமார்ட்டீசும்

நாளும் கலந்துனக்கு நான்தருவேன் - யாழ்களத்து

தங்க வெண்ணிலவே வேல்விழியே நீயெனக்கு

அங்கம் அனைத்தையும் தா!

இப்படியெதாவது பாட்டெழுதி தப்புற வழியைப் பாரும்.

அடி(யெடுத்துக்)கொடுக்கும் சுயிந்தன்

ஏன்டாப்பா ஆதியையே அறைய அலையிறீங்க???????

காப்பின்றிக் கடல்நடுவே கதறியழ விட்டிடவோ?

ஆப்பிற்குப் பதில் இங்கு ஆட்லறி எறிகனையோ?

கேட்பாரே இல்லையா? சின்னக் கவிமேகமவன்

வண்ணக்கவி வால் அறுக்க வடிவெடுத்து வந்தகதை.....

பாலும் லொலிப்பொப்புடனே பலவர்ண சுமார்டீசும்

நாளும் பொழுதும் நாமூட்டிக் கொடுத்தாலும்

பாழும் லஞ்சமேற்க பால்நிலா ஒப்பிடுமோ?

மீளாத வழிசொல்லும் மிளகாய்ச் சுயிந்தனே!

தாளாத இன்னலிலே தனித்திங்கு நின்றாலும்

வீழாது வாழும் மாவால் மன்னனிவன்

மாளாத ஆதிவாசி

  • தொடங்கியவர்

ஆதி உமக்கு நினைப்பு அதிகம் தான்!!

பார்க்க பாவமாக இருக்கு

நினைப்புகளுக்கு அளவு இருக்கா என்ன?

:lol::D:lol::D

அளவு கோலுடன் ஆதிவாசி

ஐயய்யோ எனக்கு பாலும் வேணாம் லொலிபப் உம் வேணாம் சிமார்டீசும் வேணாம். என்னை விட்டால் போதும்பா :cry: :cry: :cry:

ஆமா சுட்டி...

யார் அந்தப் பெரியாக்கள் சத்தியமா ஆதிக்குத் தெரியேல்லை...

கொஞ்சம் அறிமுகப்படுத்தி விடலாம் அல்லவா?

இருக்கிற பெருந்தலைகளெல்லாம் ஆதியைக் கண்டாலே நமக்கேண்டா வம்பு என்று ஒதுங்கிறாங்க.......

ஆதியைக் காப்பாற்றக் கூடியவர்கள் இந்தக் களத்தில் இருக்கிறார்களா?...

எல்லோருமே வால் வேட்டைக்குத் தயாரான பேர்வழிகள்.....

:roll: :roll: :roll:

விரக்தியின் விளிம்பில் ஆதிவாசி

இந்த சின்னன், சத்தம் போட்டுக் கூப்பிடேக்க அந்த பழய பெரியாக்களோட, புதுப்பெரியாக்களும் வருவீனம். அவைக்கு உங்களைப் பற்றித் தெரியாது. அவை உங்களை காப்பாத்துவினம். :):lol::D

  • தொடங்கியவர்

ஐயய்யோ எனக்கு பாலும் வேணாம் லொலிபப் உம் வேணாம் சிமார்டீசும் வேணாம். என்னை விட்டால் போதும்பா :cry: :cry: :cry:

:lol::):D:):):D:D:D:D

  • தொடங்கியவர்

இந்த சின்னன், சத்தம் போட்டுக் கூப்பிடேக்க அந்த பழய பெரியாக்களோட, புதுப்பெரியாக்களும் வருவீனம். அவைக்கு உங்களைப் பற்றித் தெரியாது. அவை உங்களை காப்பாத்துவினம். :):lol::D

:evil: :evil: :evil:

அப்படியா?

:evil: :evil: :evil:

அப்படியா?

ஏன் உங்களுக்கு நம்பிக்கை இல்லையே??? அவ்வளவு லொள்ளு பண்ணீட்டியளோ!!!

தொடங்கியவுடன் கொஞ்சநாள் ஆர்ப்பாட்டம் போட்டார்கள். வெட்டுறேன் புடுங்குறேன் என்று. இப்பொழுது குறட்டைவிடுகின்றார்கள். அடர்அவையையும் ஆதியின் வாலையும் தான் சொன்னேன். தொடங்கியவரே தொலைந்துபோய்விட்டார். :evil: தொடருகின்றவர்கள் என்ன செய்வார்கள். :cry: :cry: ஆதி மீண்டும் வரவும். :arrow:

  • தொடங்கியவர்

ஏம்பா சுயிந்தா!

ஆதிவாசி எப்பவுமே இங்கதான் நிற்கிறார். வால் அறுக்க வந்த வாலுகளைத்தான் காணோம்.....

எல்லாருடைய அடையாளங்களும் இல்லாட்டாலும் சிலருடையதை இப்ப இணைக்கிறன். ஏற்கனவே சின்னாவின் அங்க அடையாளம் காட்டியும் இன்னும் ஒருவரும் கண்டு பிடித்துக் கூறவில்லை.. இருப்பினும் மறுபடியும் தருகின்றேன்

  • தொடங்கியவர்

திருவாளர் சின்னப்பு

மூன்றடி உயரமும், இரண்டு கொம்புகளிலும் தங்கக் குமிழுடனும்

எப்போதும் புண்ணாக்கை உண்ணும் இவர் தென்னை,பனை மரங்களைக் கண்டால் அங்கேயே செக்கிழுக்க ஆரம்பித்துவிடுவார்.

இவரைப்பற்றிய மேலதிக விபரங்களாவன.....

மூக்கை எப்போதுமே முசுறிக்கொண்டும், கண்டவர்,நின்றவர், கதைகேடபவர் என்று பாகுபாடின்றி முறாய்க்கும் சக்கரவர்த்திpic14876_thumb.jpg

  • தொடங்கியவர்

அடுத்து நித்திலா....

நித்திலத்தில் குற்றங்கள் மலிந்து கிடப்பதால் சட்டத்தரணிகளின் வாய்சவடால்கள் உச்சமடைந்திருக்கிறது அந்த வகையில் இவருடைய வாதாட்டம் யாழ்க்களத்தில் பிரபலம்.. ஆனால் இங்கு எவருக்காக வாதாடினாலும் கால் காசுகூடக் கொடுக்கிறார்கள் இல்லையே என்று ஆதிவாசியிடம் ஒருபாட்டம் அழுதவர்தான் அதன் பின்பு காணவில்லை. இத்துடன் இணைத்த படத்தில் அவரின் அடையாளங்கள் உள்ளன. யாரேனும் அவரைக்கண்டால் அறியத்தரவேண்டிய முகவரி

அடர் அவை

யாழ்க்களம்.

0390.jpg

  • தொடங்கியவர்

அடுத்து மணிவாசகன்.....

ஆதியின் வாலை அறுக்கப் படாதபாடுபட்டும் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்ததனால் எல்லை மீறிய கோபத்தில் தன்னுடைய மனையாள் பேரளம்பெண் நாச்சியாருடன் வாய்த்தர்க்கத்தில் குதித்து குமுறி வெடித்து வீட்டைவிட்டு காணாமல் போனதாகக் கேள்வி எங்கே உள்ளார் என்பது மர்மக் கதைபோல் பலமுடிச்சுகளைப் போட்டு இருக்கிறது.... இவர் தன் பேரிளம்மனையாளுடன் ஆத்திரத்தில் குதிக்கும் போது அவரின் பதினாறாவது புத்திரன் செம்புலி எடுத்த புகைப்படம் இது இவையே அவர் காணாமல் போகுமுன் அணிந்திருந்த ஆடைகள். இப்படத்தில் உள்ள அடையாளங்களுடன் முக்கியமாக கையில் மணியையும் எப்போதும் வைத்திருப்பார். ஏன் என்று கேட்டால் இது மணி நான் வாசகன் என்பார். இது அவருடைய பிரத்தியேகத் தன்மை.

இவரைக்காண்பவர்கள் தகவல் கொடுக்கவேண்டிய முகவரி

பேரிளம் பெண் நாச்சியார்

பித்தர்குளம்

jumpingman.jpg

  • தொடங்கியவர்

அடுத்து எல்லாளன்......

சரியான யொள்ளுப் பார்ட்டி...

பாட்டு எழுதுவேன் என்று அடம்பிடித்து யாழ்க்களகிழவிகளிடம் மாட்டி துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடியவர் பின்நாளில் ஏதோ தகரப் பெட்டியுடன் தெருத்தெருவாக பாடியாடித்திரிகிறார் என்றும் உறுதிப்படுத்த நிழல்படத்தையும் யாரோ ஒரு அநாமதேயம் ஆதியின் அடர்அவைக்கு அனுப்பியுள்ளார். பார்க்கும் போது மிவும் பரிதாபமாகத் தென்படுவார். முடி உதிர்வதைத் தடுக்க எத்தனையோ உபாயங்களைக் கையாண்டும் முடியாத நிலையில் முடிகள் கொட்டி நிலவேறி நடக்கும் நிலைகொண்டவர். கூரையைப்பார்த்து முட்டாளென்று நினைக்காதீர்கள். அருகில் போய் கதைத்தாலே அரியாசனம் கேட்பார். இவரைப்பற்றிய விபரம் அறிந்தவர்கள் கீழக்கண்ட முகவரிக்கு சேதியை அனுப்பி வைக்கவும்

பட்டத்து அரிசி

எல்லாளன் சபை

oracleart_musicmaker.jpg

அடுத்து மணிவாசகன்.....

ஆதியின் வாலை அறுக்கப் படாதபாடுபட்டும் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்ததனால் எல்லை மீறிய கோபத்தில் தன்னுடைய மனையாள் பேரளம்பெண் நாச்சியாருடன் வாய்த்தர்க்கத்தில் குதித்து குமுறி வெடித்து வீட்டைவிட்டு காணாமல் போனதாகக் கேள்வி எங்கே உள்ளார் என்பது மர்மக் கதைபோல் பலமுடிச்சுகளைப் போட்டு இருக்கிறது.... இவர் தன் பேரிளம்மனையாளுடன் ஆத்திரத்தில் குதிக்கும் போது அவரின் பதினாறாவது புத்திரன் செம்புலி எடுத்த புகைப்படம் இது இவையே அவர் காணாமல் போகுமுன் அணிந்திருந்த ஆடைகள். இப்படத்தில் உள்ள அடையாளங்களுடன் முக்கியமாக கையில் மணியையும் எப்போதும் வைத்திருப்பார். ஏன் என்று கேட்டால் இது மணி நான் வாசகன் என்பார். இது அவருடைய பிரத்தியேகத் தன்மை.

இவரைக்காண்பவர்கள் தகவல் கொடுக்கவேண்டிய முகவரி

பேரிளம் பெண் நாச்சியார்

பித்தர்குளம்

jumpingman.jpg

:P :P :P :P :P :P :P :P :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.