Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்தியம் எடுக்க தயாராவோமா?

Featured Replies

சத்தியம் எடுக்க தயாராவோமா?

எந்தவித - தெளிவான - சார்புமின்றி..........

அல்லது - அதனை தெளிவு படுத்த தயாருமின்றி..

படிப்படியாக.... ஒரு விசம பிரச்சாரத்துக்கு .

முண்டு கொடுக்க தயாராகிவிட்ட ..

அல்லது - மாற்றுக்கருத்து என்ற போர்வையில்.

தங்களின் திட்டத்துக்கு . இலகுவாகவே - எம் கருத்தை பயன்படுத்தும் - துணைக்கிழுக்கும் ...................

சூழ்ச்சிகளை - விளங்காமலே துணைபோகிறோமா?

குருவிகள்.....................மதிவதனன் - வசம்பு. இன்னும் - அவர்கள் கருதை ஒத்தவர்கள்.

இரட்டை ............ வேசமின்றி.

நேரடியாகவே அவர்களை பற்றி அவர்களே - விளக்கம் சொல்லும் வரை - எங்களில் எத்தனைபேர் - இவர்கள் கருத்துக்கு பதிலே எழுதபோவதில்லை - என்று சொல்ல தயார்?

8)

  • Replies 67
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் தயார்! ஆனால் இவர்களின் விசமத்தனமாக கருத்துக்களை நிர்வாகம் அகற்றுமாக இருந்தால்.

நான் ஏற்கனவே தயார், அவர்களுக்கு நான் இதுவரை எந்தப்பதிலும் அளித்தது கிடையாது.

காலங் கடந்தாவது எடுக்கின்ற சரியான தீர்மானம்.

இதுபொன்ற ஓரிருவருடைய கருத்துககளுக்கு பல பேர் பதிலளித்து உங்கள் பயனுள்ள நேரத்தை வீணாக்குவது மட்டுமன்றி அவாகளையும் பெரிய புத்திசீவிகளாக்கி விடுகிறீர்கள். நாம் பயனுள்ள வழிகளில் எம பணியைத் தொடர்வோம்

சத்தியத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை,ஆனால் உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன். இவர்களை இங்கே தனிமைப்படுத்த வேண்டும், புறக்கணிக்க வேண்டும், எல்லோருமாகச் சேர்ந்து.

அப்படி அவர்கள் சீண்டும் வண்ணம் எழுதினால் கீழே இவர்களுக்குப் பதில் அளிக்க விரும்பவில்லை என்று எழுதுங்கள். நீங்கள் பதில் அளித்தால் தான் கருத்தாடலை இவர்களால் தொடர முடியும்.

இவர்கள் இங்கே வந்து குப்பைகளைக் கொட்டிவிட்டுச் செல்வார்கள். அதை பார்த்து விட்டு பதில் எழுத விரும்பவில்லை என்று சொல்லிவிட்டுச் செல்வதா? இங்கு எழுதிவிட்டு யாழ் இணையத்தில் இப்படி இருந்தது என்று அவர்களே இன்னொரு பெயரில் இன்னொரு தளத்தில் எழுதுவார்கள். அவர்களிற்கு நாம் பதிலளிக்காது விட்டால் அவர்கள் சொல்வது சரி என்றாகாதா?இப்படி இவர்கள் எழுதிவிட்டு அதையே சாட்சியமாக்குவதை அனுமதிக்கப்போகின்றீர்களா? என்னைப்பொறுத்தவரையில் உடன் பதிலடி கொடுப்பதே சிறந்தது. இங்கே களத்தில் பாருங்கள். தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு நாம் கேட்ட கேள்விகள் மூலமும் வழங்கிய பதில்கள் மூலமும் அவர்களை இனங்காட்டியுள்ளோமே. இது ஒரு நல்லவிடயமில்லையா?

"மாத்துக்கருத்துக்காறர்களை" இப்படியான விவாதங்களில் பங்கு பற்ற வேண்டாம் என "தமில்" வானொலி ஒன்றிலிருந்து தகவல்கள் சொல்லப்பட்டதாக முன்னரும் இங்கே எழுதியுள்ளேன். தற்போது அவர்களை இங்கே காணக்கிடைக்காததைப்பார்க்கு

பேசாம வில்லுப்பாட்டுப் பாடுங்கோ..! எல்லோரும்..பக்கவாத்தியம் போடுவினம். அதைத்தான் உங்களால் சகித்துக் கொள்ள முடியும்.

நீங்கள் இப்படியே இருந்தியள்..யாரும் தனிமைப்படப் போவதில்லை. நீங்களே உங்களை..தனிமைச் சிறைக்குள் தள்ளிக் கொண்டிருப்பீர்கள்..!

யாழ் களம் ஒரு கருத்தியல் களம். நியாயமான வரையறைக்குள் கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். எல்லோரும் ஒரு கருத்துக்கு ஆமாப் போட்டிட்டு இருந்தா...கருத்துத் தெளிவுக்கு இடமில்லை. கருத்தாடலும் நடக்காது. வெறும் கருத்துறக்கம் தான் நடக்கும்.

தமிழ் தேசிய ஆதரவு என்பது எழுத்தில் வெளிப்பட வேண்டும் என்று மட்டும் நினைக்கும் முட்டாள்களாக ஏன்..எம்மினத்தில் சிலர்..இன்னும்...???! :P :idea:

தனி நபர் தாக்குதல்களை ஏன் நிர்வாகம் இன்னும் பொறுத்துக் கொண்டிருகிறது? இவர்களுக்கு இங்கு நிகழும் தனி நபர் தாக்குதல்கள் கண்ணில் படவில்லையா?

பேசாம வில்லுப்பாட்டுப் பாடுங்கோ..! எல்லோரும்..பக்கவாத்தியம் போடுவினம். அதைத்தான் உங்களால் சகித்துக் கொள்ள முடியும்.

நீங்கள் இப்படியே இருந்தியள்..யாரும் தனிமைப்படப் போவதில்லை. நீங்களே உங்களை..தனிமைச் சிறைக்குள் தள்ளிக் கொண்டிருப்பீர்கள்..!

யாழ் களம் ஒரு கருத்தியல் களம். நியாயமான வரையறைக்குள் கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். எல்லோரும் ஒரு கருத்துக்கு ஆமாப் போட்டிட்டு இருந்தா...கருத்துத் தெளிவுக்கு இடமில்லை. கருத்தாடலும் நடக்காது. வெறும் கருத்துறக்கம் தான் நடக்கும்.

தமிழ் தேசிய ஆதரவு என்பது எழுத்தில் வெளிப்பட வேண்டும் என்று மட்டும் நினைக்கும் முட்டாள்களாக ஏன்..எம்மினத்தில் சிலர்..இன்னும்...???! :P :idea:

அப்ப நேற்றே ஆமி மூவ் பண்ணத் தொடங்கிட்டானா..??!

ஏதோ...பிடிச்ச நிலத்தை இழக்காட்டிச் சரி..! கொடுத்த விலை இதுவரை..20 தைத் தாண்டிட்டு..! மொத்தம் 20 தாய்மார் கண்ணீர் வடிச்சிட்டு இருக்கினம். உங்களுக்கு என்ன..! :roll: :idea:

:P :P :P :P

  • தொடங்கியவர்

மேற்கோள்:

இதுபொன்ற ஓரிருவருடைய கருத்துககளுக்கு பல பேர் பதிலளித்து .........

உங்க கருத்து -

எப்பிடி சொல்ல - பெயர் மட்டுமில்ல .......

கருத்தும் ஓவியம் + அழகு!! 8) - oo

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய ஆதரவு என்பது எழுத்தில் வெளிப்பட வேண்டும் என்று மட்டும் நினைக்கும் முட்டாள்களாக ஏன்..எம்மினத்தில் சிலர்..இன்னும்...???! :P :idea:

போராட்டத்தில் பங்களிப்புக் கூடச் செய்யவில்லை. இருந்தாலும் எழுத்தில் கூட ஆதரவு நிலையை காட்டாத நபர்கள் துரோகிகள் என்பதைத் தவிர, வேறு என்ன இருக்க முடியும்!

அப்படிப்பட்ட வஞ்சகநரிகளை கண்டுகொண்ட பின்பும் வாய் மூடி அமைதியாக இருக்க வேண்டுமா கள உறவுகளே?

ஆளவந்தான், வர்ணன் மற்றும் கருதெளிதியவர்கள் ஏனைய கள உறவுகள் நான் எல்லாரிடமும் வேண்டுவது பதிற் கருத்து எழுதுங்கள் ஆனால் நேரிடையாக அவர்களுக்குப் பதில் அழிக்காதீர்கள்.இவர்களோடு நேரிடியாக கருத்துப் பரிமாற வேண்டாம் ,அவர்களுக்கு மரியாதை தர வேண்டாம்.உதாரணத்திற்கு என்ன கு.. விடுமுறையா ? பாட்டு தந்தற்கு நன்றி போன்ற வாசகங்களை எங்கும் எழுத வேண்டாம்.முற்று முழுதாகப் புறக்கணியுங்கள்.இவர்கள் பழைய பாட்டுக்களைப்போடுகிறோம் என்று இங்கே வேண்டுமென்று சில பாட்டுக்களைப் போடுகின்றனர், அதோடு அதன் மூலம் தம்மை சாதாரணமானவர் என்ற உருவகத்தை ஏற்படுத்த முனை கின்றனர்.இவர்களுக்கு எங்குமே நேரிடையாகப் பதில் அழிக்க வேண்டாம். தனைமைப்படுத்துங்கள். ஒன்று பட்டு எல்லோரும் ஒத்துழைத்தால் தான் இதை நாம் இங்கு சாத்தியப் படுத்தலாம்.இங்கேயும் துரோகிகளுக்குப் பாடம் படிப்பிப்போம்.

தூயவன் நீங்கள் வாய்மூட வேன்டிய அவசியம் இல்லை, நேரிடையாகப் பதில் அழிப்பதை நிறுத்துவோம் இவர்களுக்கு மரியாதை செய்வது நலம் விசாரிப்பது நன்றி சொல்வதை நிறுத்துவோம், எல்லோரும் ஒன்று பட்டு.

யாரய்யா குருவீசுகளொடை மல்லு கட்டறது அதை பாத்து கொண்டு நான் சும்மா இருக்க ஏலாது எப்பவும் எங்கையும் அவருக்குதான் முதலிடம் அதவும் தனியிடம் அது மாதிரி யாழிலையும் அவருக்கு ஒரு தனியிடம் இருக்கு அதை புரிஞ்சு கொள்ளுங்க. நான் இருக்கிற யெர்மனியிலையும் குருவி மாதிரி ஆக்களிற்கு முதலிடம் காரணம் இங்கை வலது குறைஞ்ச ஆக்கள் மற்றும் புத்திசரியில்லாத வைக்கு எப்பவும் ஒரு மரியாதையும் முதலிடமும் அவைக்ணெ;டு பஸ்சிலை கார் பாக்கிங்கிலையெண்டு தனியிடங்கள் இருக்கு மற்ற அய்ரோப்பிய நாடுகளிலையும் அப்பிடித்தான் எண்டு நினைக்கிறன் அதுமாதிரி யாழிலை இவை பேல ஆக்களிற்கு தனியிடம் இருக்கு அதை தான் சொல்ல வந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

குருவியைத் தனிப்பட்ட ரீதியாகத் தெரியாவிடினும், அவருடைய பச்சோந்தித்தனத்தையும், பிற்போக்குத்தனத்தையும், தன்னை முன்னிலைப்படுத்துவதையும் ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டேன் (தாய்க்குரங்கையும், குட்டிக்குரங்கையும் தொட்டியில் விட்டு நீரை நிரப்பினால், தன்னைக் காப்பாற்ற குட்டி மேல் தாய்க்குரங்கு ஏறி நிற்கும் கதைதான் இவருடைய கருத்துக்களை வாசிக்கும்போது ஞாபகம் வரும்).

அவருடைய இயல்புகள் அப்படியே மாறாமல் இருப்பதில் நமக்கு அக்கறையல்ல; ஆனால் களத்தில் இருக்கும் மற்றவர்களை அவருக்குத் தாளம் போடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதில்தான் நமது அக்கறை இருந்தது/இருக்கிறது.

அப்படி போடுங்க குருவின்ரை கதையை பாத்தால் குருவிக்கு எதிர் வாதம் வைக்கிற தலை தூயவன் நாரதர் வினித் வடிவேலு கிருபன் சாத்திரி வர்ணன் நான் எண்டு எல்லாரும் விசரர் லூசுகள் தான் மட்டும்தான புத்திசாலி எண்டநினைப்பிலையல்லோ தன்னை தானே புகழ்ந்து கதைச்சு கொண்டு போறார். மதிக்கு ஆமா போட தலையை உள்ளை விட்டு இப்ப எடுக்கேலாமல் நிக்கிது பாவம்

ஆளவந்தான், வர்ணன் மற்றும் கருதெளிதியவர்கள் ஏனைய கள உறவுகள் நான் எல்லாரிடமும் வேண்டுவது பதிற் கருத்து எழுதுங்கள் ஆனால் நேரிடையாக அவர்களுக்குப் பதில் அழிக்காதீர்கள்.இவர்களோடு நேரிடியாக கருத்துப் பரிமாற வேண்டாம் ,அவர்களுக்கு மரியாதை தர வேண்டாம்.உதாரணத்திற்கு என்ன கு.. விடுமுறையா ? பாட்டு தந்தற்கு நன்றி போன்ற வாசகங்களை எங்கும் எழுத வேண்டாம்.முற்று முழுதாகப் புறக்கணியுங்கள்.இவர்கள் பழைய பாட்டுக்களைப்போடுகிறோம் என்று இங்கே வேண்டுமென்று சில பாட்டுக்களைப் போடுகின்றனர், அதோடு அதன் மூலம் தம்மை சாதாரணமானவர் என்ற உருவகத்தை ஏற்படுத்த முனை கின்றனர்.இவர்களுக்கு எங்குமே நேரிடையாகப் பதில் அழிக்க வேண்டாம். தனைமைப்படுத்துங்கள். ஒன்று பட்டு எல்லோரும் ஒத்துழைத்தால் தான் இதை நாம் இங்கு சாத்தியப் படுத்தலாம்.இங்கேயும் துரோகிகளுக்குப் பாடம் படிப்பிப்போம்.

தூயவன் நீங்கள் வாய்மூட வேன்டிய அவசியம் இல்லை, நேரிடையாகப் பதில் அழிப்பதை நிறுத்துவோம் இவர்களுக்கு மரியாதை செய்வது நலம் விசாரிப்பது நன்றி சொல்வதை நிறுத்துவோம், எல்லோரும் ஒன்று பட்டு.

இக் கருத்தை நான் 100% எற்றுகொள்கிறேன்

தயவு செய்து நாயையும் கல்லையும் ஒன்றாக கண்டா எடுத்து எறிய தான் தோனும் அதுக்காக வீடு கட்ட பயன் படும் கல்லை வீண் ஆக்கதிங்கள் :P

குருவியைத் தனிப்பட்ட ரீதியாகத் தெரியாவிடினும், அவருடைய பச்சோந்தித்தனத்தையும், பிற்போக்குத்தனத்தையும், தன்னை முன்னிலைப்படுத்துவதையும் ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டேன் (தாய்க்குரங்கையும், குட்டிக்குரங்கையும் தொட்டியில் விட்டு நீரை நிரப்பினால், தன்னைக் காப்பாற்ற குட்டி மேல் தாய்க்குரங்கு ஏறி நிற்கும் கதைதான் இவருடைய கருத்துக்களை வாசிக்கும்போது ஞாபகம் வரும்).

அவருடைய இயல்புகள் அப்படியே மாறாமல் இருப்பதில் நமக்கு அக்கறையல்ல; ஆனால் களத்தில் இருக்கும் மற்றவர்களை அவருக்குத் தாளம் போடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதில்தான் நமது அக்கறை இருந்தது/இருக்கிறது.

குருவிகள்..புரட்சிவாதியாக..பு

குருவிகள்..புரட்சிவாதியாக..பு

எங்களின் நோக்கம்..சமூகத்தில் அனைவரும்..சுயமாக சிந்திக்கத்தக்க வகையில்..சிந்தனையைத் தூண்ட வேண்டும்.

உமது கருத்தின் படி தமிழன் எல்லாம் மூளை இல்லாமல் சுத்துகிறான்கள் நீர் அறிவு புகட்டி அவர்களை நாகரீக உலகுக்கு அளைத்து வரப்போறீர் எண்டது போலகிடக்குது...!

சொந்தமாக கருத்து இருக்க வேண்டிய நீர், மற்றய சுறைனை அற்ற இணையங்களில் வந்த விடயங்களை இங்கு ஒப்புவித்த விதத்திலேயே(அச்சு பிசகாமல்) உமது கருத்துக்கள் சொந்தமாக வந்தனவா எண்று விளங்கியது....! :idea: அப்படி இருக்க நீர் மற்றவர்களை சிந்திக்க வைக்கப்போகிறீர் என்பது சிரிப்பைத்தான் வரவளைக்குது...!

எப்போதும் ஒரு நிலையில் இருந்து ஆராயகூட முடியாத நீர் பலகோணத்தில் விடயத்தை பார்ப்பேன் எண்று பினாத்தாதையும்...! இங்கு உம்மால் மாற்றுக்கருத்துக்களை கூட சரியாக ஒப்புவிக்க முடியாதநிலைதான்... :wink: :idea:

இங்கு இருப்பவர்கள் நீர் அடிக்கும் குத்துக்கரணங்களை பார்த்து புளித்து போச்சு..! ஏதாவது புதுசா செய்யும்..! :wink: :P

சிந்திப்பது அவர் அவர் கைகளில் தான் இருக்கிறது.இதற்கெண்டு ஒருவர் வந்து சிந்தியுங்கோ என்று சொல்ல வேண்டிய தேவை சிந்திக்கும் ஆற்றல் உள்ள மனிதருக்கு தேவயானது கிடையாது.இங்கே சிந்தனை என்பது நான் சொல்வதுடன் உடன் படுங்கள், என்னைப் பாருங்கள், என்னைப்புகழுங்கள் என்பதாகவே இருகிறது.தமிழ் மக்கள் நன்றாகச் சிந்திக்கக் கூடியவர்கள், முறையான அரசியல் விழிப்புள்ளவர்கள்.அதனாலயே அவர்களால் தேசியம் என்கின்ற கருத்தியலுக்கு இவ்வாறு பரந்து பட்ட ரீதியில் ஆதரவை வழங்கக் கூடியதாக இருக்கிறது. சிந்தனையை தூண்டுபவர்களிடம் முதலில் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள் இருக்க வேண்டும்.அவ்வாறு கருத்துக்கள் இன்றி தன்னைப் பற்றிய வெம்பிய சுய விம்பம் உடைய ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் பரிகசிபார்களே ஒழிய, சிந்திப்பதற்கு அங்கு ஒன்றும் கிடையாது.

சுய சிந்தனைக்கு முதலில் கருத்துக்களை உள்வாங்க வேண்டும் பரந்த வாசிப்பும் அறிவும் வேண்டும்.அரைகுறைப் புரிதலும் மட்டுப் படுத்தப்பட புரிதலுடன் சுய விம்பத்தை வெம்பிக்க எழுதும் எழுத்துக்கள் அவ்வாறன் சிந்தனையைத் தூண்டப்போவதில்லை.மாற்றாக எல்லோராலும் இகழப் படும் நிலைக்கே ஒருவரைத் தள்ளி விடும்.ஒரு கருத்தியல் சிந்தனைக்கான ஆதரவு அதனை எவ்வாறு மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதிலே தான் தங்கி இருக்கிறது. ஒரு மக்கட் கூட்டம் இவ்வாறு ஒரு சீரிய கருத்தியலை, அந்தச் சிந்தனையை பரந்தளவில் ஏற்றுக்கொள்ளும் போது சிலர் என்ன இவர்கள் மந்தைகளைப் போல செயற்படுகிறார்கள் என்று கூறுவது,மக்களை மந்தைகளாகவும் தம்மை எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாகும் தாங்கள் கருதும் வெம்பிய விம்பத்தில் இருந்து தான் வருகிறது.கிழி பட்ட முகமூடிகளை மீழ ஒட்டுவதற்காக, இங்கு சிலர் செய்து கொண்டிருக்கும் அனுங்கல்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

உங்கள் பார்வை சிந்தனை என்பது உங்களை மையப்படுத்தியே அதிகம் வெளிவருகிறது. அந்த வகையில்...நீங்கள்..சிந்திக்க வழிகாட்டுவதிலும்..சிந்தனையைத

என்ன குருவி முதூரில் நடக்கும் சம்பவங்கள் உண்மையோ?

தமிழ் செய்திகளை நம்ப முடியாத்துப்பா அது தான் கேட்டேன் :idea: :roll: :?:

என்ன குருவி முதூரில் நடக்கும் சம்பவங்கள் உண்மையோ?

தமிழ் செய்திகளை நம்ப முடியாத்துப்பா அது தான் கேட்டேன்

பின்ன எங்கட அண்ணாக்கள் அக்காக்கள்..அடிச்சா..சும்மாவே.

! அவை அவைட துணிவால வெல்லினம்..அதை நாங்கள்..எங்களது ஆக்கமாட்டம் பாராட்டுவம். :wink: :idea:

இன்று இக்களத்தில் கூட.. சுய கருத்தியல் சிந்தனைக்கு இடமில்லாது... சிலரின் கருத்தியல் அருவருடிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலை. இது சிந்தனைக்கான வழிகாட்டல் அல்ல..! சிந்தனைக்கான வழிகாட்டல் என்பது சிந்திக்கக் கூடிய இலக்கு நோக்கிய பார்வைகளை முன்வைப்பது. அதற்கே முன்னுரிமையும்..வழங்க வேண்டும். சிந்தனைகளை சுதந்திரமாக்கி கருத்தியலில் சொல்ல அனுமதிக்க வேண்டும். அந்த நிலை இங்கில்லை. இங்கிருப்பது எல்லாம்..கருத்தியல் சேவகம். யாரோ ஒருவரின் சிந்தனையை வைத்து அதற்கு ஆமாம் போடச் செய்வது. அதுதான் இங்கு கருத்தாடல் என்ற பெயரில் செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்த புரட்சித்தனமும்....முற்போக்கு

ஒம் ஆனா அதிலும் நாங்கள் அகிம்சை பேசி எல்லோரையும் இம்சையாக்கி ஏதும் கிடைக்குமோ எண்டு நப்பாசையில் நக்கி கொண்டு அவர்களின் இறப்பின் மேல இருந்து கிண்டல் பன்னுவோமா?

எமது அக்கா அண்ணாமார் பெற்ற வெற்றியை கூட வேற நாட்டுகாரரும் அவர்களின் செய்தி நிறுவனமும் சொல்லும் வரை நம்ப மாட்டோம் :P :idea: :roll: :?: :!:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.