Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். இராணுவத் தாக்குதலில் 40 தமிழர்கள் படுகொலை- 100 பேர் பட

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ். இராணுவத் தாக்குதலில் 40 தமிழர்கள் படுகொலை- 100 பேர் படுகாயம்

[ஞாயிற்றுக்கிழமை, 13 ஓகஸ்ட் 2006, 22:50 ஈழம்] [ம.சேரமான்]

யாழில் சிறிலங்கா இராணுவத் தாக்குதலில் 40 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 100 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பலாலி விமான தளத்திலிருந்து அல்லைப்பிட்டி புனித பிலிப் மேரி தேவாலயத்தை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் பல்குழல் உந்துகணைத் தாக்குதலை நடத்தினர்.

இதில் அல்லைப்பிட்டி தீவகப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்நிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண மருத்துவமனைக்கு காயமடைந்தோரை எடுத்து வரும் நோயாளர் காவு வாகனங்களை இலக்கு வைத்தும் சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு 7 மணி வரை அனைத்துவித போக்குவரவுகளையும் சிறிலங்கா இராணுவம் முடக்கியிருந்தது. தேவாலயங்களில் காயமடைந்தோர் சிகிச்சைக்காக இரவு 7 மணி வரை காத்திருந்தனர். இன்று மாலை யாழ். ஊர்க்காவற்றுறைப் பகுதிக்கு யாழ். நீதிபதி சிறிநிதி நந்தசேகரன் சென்று பார்வையிட்டார்.

தகவல்-புதினம்.

http://www.eelampage.com/?cn=28170

:cry: :cry: அல்லைப்பிட்டி மக்கள் ரொம்பவே பாவம் :cry:

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்.

மக்கள் பெரும் அவதி.

யாழ்ப்பாண குடாநாட்டில் நேற்று முன்தினம் அமுலுக்கு வந்த ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.பாதுகாப்பு படைத்தரப்பினர் இந்த ஊரடங்குச் சட்டத்தை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கின்றனர்.

இதன் காரணமாக வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் உள்ளதாக கொழும்பு தகல்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியபகியுள்ளன. யாழ்ப்பாண கரையோரப் பகுதிகளில் பரஸ்பர எறிகணை வீச்சுக்கள் இடம்பெறுவதனால் இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள்இ குறிப்பாக குருநகர்இ மணியந்தோட்டம் கொழும்புத்துறைஇ மண்டைதீவுஇ அல்லைப்பிட்டி பிரதேச மக்கள்இ ஊரடங்குச் சட்டம் காரணமாக தமது பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மண்டைதீவுஇ வேலைனைஇ உள்ளிட்ட தீவகப் பகுதிகளையும்; அராளித்தறைஇ மற்றும் முகமாலைஇ மிருசுவில்இ கிளாலிஇ பூனகரிப் பிரதேசங்களையும் கட்டுப்பாட்டுள் வைத்திருக்க முனையும் இருதரப்பினருக்கும் இடையில் இடையிட்டு மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும்இ நேற்று மாலை 6 மணி முதல் தொலைபேசிஇ மற்றும் மின்சார விநியோகங்கள் தடைப்பட்டு இருப்பதனால் குடாநாட்டுக்கும் வெளியிடங்களுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள நிலை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது

நன்றி.........அதிர்வு.கொம்

நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

அப்ப மதி கெட்டது என்ன செய்யலாம் எண்டு சொல்லுமென், சும்மா இப்படி கண்ட கண்ட இடத்தில வந்து புலம்பாமா.உம்மிட்ட இதுக்கு ஒரு வழி இருந்தாச்சொல்லும் .

அதுக்கு நீர் என்ன செய்தனீர் எண்டும் சொல்லும்,உதச்சொல்லாம சும்மா புலம்பிறதில ஒரு பிரியோசனமுமில்லை.

அதோடு புலிகள் நீர் மேல எழுதின செய்திகள் எல்லாத்தையும் மறுத்து அறிக்கை விடிருக்கினம்.உந்த கொட்டுற நக்கிற தளங்களில செய்தி எழுதி எழுதி உமக்கு மதி கெட்டுப் போச்சுது.

ம்.. எனக்குப் பட்டதை ஒருக்கா எழுதிப்போட்டு விட்டிட்டன்.. ஆளாளுக்கு புலம்புறியள்.. என்ன விஷயம்?

குறிப்பு.. இதுக்கு மேலை இஞ்சை எழுதன்..

:P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே அல்லைப்பிட்டி மக்கள் மீது இருந்த கொதிப்பையையும், வெறியையும், சிங்கள அரசு பாவித்துக் கொன்று விட்டுள்ளது. இதுக்கெல்லாம் மகிந்த கண்ணீர் விட்டு, அழும் நிலை வரும் போது தான் அம் மக்களின் ஆத்மா சாந்தியடையும்!

கண்ணீர் மட்டும் விட்டால் போதுமா??

நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

கொடுர மதி கெட்டது பினம் தின்னி ஓநாய்களை தவிர வேரு யாருக்கும் இப்படியான் என்னம் வராது :twisted: :twisted:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.