Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தோழி சிவகாமி தனது தவறான குற்றச்சாட்டை வாபஸ் வாங்கவேன்டும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
அவர சொன்னார்? முதலில் என்னால் நம்ப முடியவில்லை.சிவகாமி என்னுடைய தோழி. தலித் விடுதலை பெண்விடுதலைக்காக போராடுகிறவர். நெடுங்காலம் தோழர் திருமா அணியில் இருந்தவர்.
 
விடுதலைப் புலிகளை ஆக்கபூர்வமாக விமர்சித்து வருகிறவன் என்ற முறையில் சிவகாமியின் அபத்தமான கூற்று எனக்கு அதிற்ச்சியாய் இருக்கிறது.
 
நிறைய பெண்போராளிகள் எனக்கு உறவினர்களாகவும் தோழியர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் பலர் எங்கள் காவல் தெய்வங்களாக எல்லை அம்மன்களாக வீரமரணத்தை தழுவிக்கொண்டார்கள்.
 
இயக்கத்துக்கு உள்ளுக்கும் சரி வெளியிலும்சரி அவர்கள் ஆண்கழுக்கு அஞ்சியவர்கள் இல்லை. பணிந்தவர்களும் இல்லை. அவர்களை சீண்ட முயன்ற முன்னணி போராளி ஒருவரை அந்த பெண்போரளி அடித்து விழுதியதும் பின்னர் அந்த முன்னணிப் போராளி அவரது உயர் அந்தஸ்து பொருடபடுத்தப்படாமல் மரனதண்டணைக்கு ஆளாகியதும் தெரியும்.
 
தோழர் சிவகாமியின் அவதூறு  பென்போராளிகளை மட்டுமால ஈழத் தமிழர்களது போராட்டதையே கொச்சைப் படுத்துவதாக உள்ளது.
 
புலிகலைப்பற்றி நானும் பல விமர்சனங்கலை வைத்திருக்கிறேன். ஆனாலும் புலிகலைப் பற்றி விமர்சனங்கள் வைக்கிற சிங்களவர்கள் உட்ப்பட யாருமே தோழி சிவகாமி சொல்வதைப்போல இப்படி பாலியல் முறைகேடுகள பற்றிய குற்றச்சாட்டுக்கள் சொல்வதில்லை. 
 
தோழி சிவகாமிக்கு யாரோ விசமத்தனமாந அவதூறுகளைச் சொல்லியிருக்கிறார்கள். யரோ சொன்னதை கேட்டு ஒரு பெண் கிளற்சிகாரியான தோழி சிவகாமி பேசியது அபத்தமாகும். இது அவர்டு நம்பகத்தன்மையையே கேழ்விகுறியாக்கியுள்ளதை அவர் உணர வேன்டும்.. இது ஒரு போராளி சிந்தனையாலரான  அவர் தகமைக்கு எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது.
 
தோழி சிவகாமி தன் கருத்துத் தொடர்பாக வருத்தம் தெரிவித்து அதனை மீழபெற்றுக் கொள்ளவேண்டும்.
 
 
 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இது ஒரு 'பாஷன்'!

 

ஒருவர் மற்றவரைப் பற்றித் தவறாக ஒரு கருத்தை முதலில் துப்புவாராம் ! பின்னர் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பாராம்! நாங்களும், அவரது பெருந்தன்மையை மதித்து மன்னிப்பை ஏற்றுக் கொள்வோமாம் !

 

அவர் மீண்டுமொரு முறை, இன்னொரு இடத்தில துப்புவார்!

 

இப்படியானவர்கள் மீது மான நஷ்ட வழக்குத் தொடுக்க வேண்டும், கவிஞரே! :o

  • கருத்துக்கள உறவுகள்
தோழி சிவகாமிக்கு யாரோ விசமத்தனமாந அவதூறுகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

 

 

அவர் உங்கள் தோழியாக இருக்கலாம். அதற்காக அவரின் அறியாமையால் யாரோ சொல்லிக்கொடுத்து அவர் பேசியது போல் எழுதி அவரின் மீது ஒரு அனுதாபத்தை வரவைக்க முயற்சிக்கவேண்டாம்.

 

இது நன்கு திட்டமிட்டே நடந்தது!

 

அந்ந நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாத இந்த கருத்தை அவர் அங்கு எடுத்து வந்ததனை வைத்தே தெரிந்துகொள்ளலாம் இது அறியாமையால் நடைபெற்றதா இல்லையா என்று. 

 

யாரோ தவறான கருத்தை இவரிற்கு சொல்லிகொடுத்து இவர் அதனை ஆராயாமல் வெளிக்கொண்டுவர இவர் ஒன்றும் சிறுபிள்ளை இல்லை.

 

தோழி சிவகாமி தன் கருத்துத் தொடர்பாக வருத்தம் தெரிவித்து அதனை மீழபெற்றுக் கொள்ளவேண்டும்.

 

 

அவர் சில நாட்களிற்கு முன்னரே வருத்தம் தெரிவித்துவிட்டார். என்னவென்று? 

ஆதாரம் இல்லாமல் தான் அப்படியொரு கருத்தை பேசியிருக்கக்கூடாது என்று. அதாவது தனது கருத்து பொய்யானது என்று சொல்லவில்லை. அதற்கு ஆதாரம் இல்லையாம். இத்தனை லட்சம் பேர் பார்க்கின்ற தொலைக்காட்சியில் ஒரு கேவலமான கருத்தை வைத்துவிட்டு பின்னர் தனது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவிப்பாராம். அடுத்த தொலைக்காட்சி பேட்டியில் இவர் மன்னிப்புக்கேட்பாரா?

 

வாய்கிளிய பெண்ணியம் பேசும் இவர் இந்திய இராணுவம்  செய்த பெண்கள் மீதான கொடுமைகள் பற்றி அதே தொலைக்காட்சியில் பேசுவாரா? 

 

இவர் செய்தது ஒரு வகை சுய விளம்பரம் தான். அவரின் இலக்கை அடைந்துவிட்டார். இன்று சிவகாமி என்றால் தெரியாதவர்களும் தெரிந்துகொண்டுவிட்டார்கள். 

 

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

 

 
அவர சொன்னார்? முதலில் என்னால் நம்ப முடியவில்லை.சிவகாமி என்னுடைய தோழி. தலித் விடுதலை பெண்விடுதலைக்காக போராடுகிறவர். நெடுங்காலம் தோழர் திருமா அணியில் இருந்தவர்.
 
விடுதலைப் புலிகளை ஆக்கபூர்வமாக விமர்சித்து வருகிறவன் என்ற முறையில் சிவகாமியின் அபத்தமான கூற்று எனக்கு அதிற்ச்சியாய் இருக்கிறது.
 
நிறைய பெண்போராளிகள் எனக்கு உறவினர்களாகவும் தோழியர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் பலர் எங்கள் காவல் தெய்வங்களாக எல்லை அம்மன்களாக வீரமரணத்தை தழுவிக்கொண்டார்கள்.
 
இயக்கத்துக்கு உள்ளுக்கும் சரி வெளியிலும்சரி அவர்கள் ஆண்கழுக்கு அஞ்சியவர்கள் இல்லை. பணிந்தவர்களும் இல்லை. அவர்களை சீண்ட முயன்ற முன்னணி போராளி ஒருவரை அந்த பெண்போரளி அடித்து விழுதியதும் பின்னர் அந்த முன்னணிப் போராளி அவரது உயர் அந்தஸ்து பொருடபடுத்தப்படாமல் மரனதண்டணைக்கு ஆளாகியதும் தெரியும்.
 
தோழர் சிவகாமியின் அவதூறு  பென்போராளிகளை மட்டுமால ஈழத் தமிழர்களது போராட்டதையே கொச்சைப் படுத்துவதாக உள்ளது.
 
புலிகலைப்பற்றி நானும் பல விமர்சனங்கலை வைத்திருக்கிறேன். ஆனாலும் புலிகலைப் பற்றி விமர்சனங்கள் வைக்கிற சிங்களவர்கள் உட்ப்பட யாருமே தோழி சிவகாமி சொல்வதைப்போல இப்படி பாலியல் முறைகேடுகள பற்றிய குற்றச்சாட்டுக்கள் சொல்வதில்லை. 
 
தோழி சிவகாமிக்கு யாரோ விசமத்தனமாந அவதூறுகளைச் சொல்லியிருக்கிறார்கள். யரோ சொன்னதை கேட்டு ஒரு பெண் கிளற்சிகாரியான தோழி சிவகாமி பேசியது அபத்தமாகும். இது அவர்டு நம்பகத்தன்மையையே கேழ்விகுறியாக்கியுள்ளதை அவர் உணர வேன்டும்.. இது ஒரு போராளி சிந்தனையாலரான  அவர் தகமைக்கு எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது.
 
தோழி சிவகாமி தன் கருத்துத் தொடர்பாக வருத்தம் தெரிவித்து அதனை மீழபெற்றுக் கொள்ளவேண்டும்.

 

சில சிங்கள இன மக்களே எங்கள் தமிழ் மொழியை

அழகாகவும் எழுத்துப்பிழை இல்லாமலும் எழுதுவார்கள்

 

கவிஞர் ஐயா தமிழைக் கொல்வதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை

 

தோழி சிவகாமியின் அபத்தமான தவறான கருத்தைவிடத்

தமிழையே தமிழன் அதுவும் ஒரு கவிஞன் கொல்வது மிகப்பெரிய தவறு :)    

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை வெளியில் சொல்வதற்கு முதலில் பல முறை யோசிக்கவேண்டும். சொன்ன பின்னர் மன்னிப்பு கேட்பது வருந்துவது தேவை இல்லாதது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.