Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு தவறாக துஸ்பிரயோகம் செய்யக்கூடாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

குமார் பொன்னம்பலம் குடும்பம் மேட்டுக்குடியா கொழுப்பிலையே இருக்கினம் வடக்கில் தளைக்கினம்  கேட்டுவைப்பம் பின்னுக்கு உதவும் அரசியலில் . :(

ஓம் சுழிபுரத்தில புலிய மண்டையில் போட்டத பற்றியா? அல்லது சந்ததியார மண்டயில போட்டது பற்றியா? உமைகுமாரன மண்டல போட்டது பற்றியா? பேசுகிறார் இவர். இல்லை இல்லை புலி செய்தது மட்டும்தான் இவருக்கு கண்ணுக்கு தெரியும் மற்றப்படி உலகில் எந்த அக்கிரமத்தையும் திரும்பியும் பார்க்க மாட்டார். தற்செயலா அக்கிரமக்கார் புலியின் எதிரியாய் இருந்தால் அவர்களுக்கு வக்காலத்தும் வாங்குவார். இவருக்கு தர்மம் என்றால் புலி எதிர்ப்பு. சாப்பாடு விக்கினாலும் புலி, காய்சல்வந்தாலும் புலி, வயிற்றோட்டம் வந்தாலும் புலி.

Edited by tulpen

கொலை அரசியல் எவன் செய்தாலும் பிழைதான் ,அது புளொட் ,ஈபி ,புலி ,டெலோ எவருக்கும் பொருந்தும் ,

அது என்ன புது தியரி புலி கொலை செய்தால் விடுதலைகாக மற்றவன் கொலை செய்தால் துரோகம் .

நான் மற்ற இயக்கங்கள் செய்தது போல புலி செய்ததும் பிழை என்கிறேன் அதை உங்களால் ஏற்கமுடியவில்லை ஏதேதோ புசத்துகின்றீர்கள் .

 

"யாழ்பாண தொகுதில் பெரும் வெற்றி பெற்ற யோகேஸ்வரனை கொலை செய்தது சரி கட்டுக்காசு எடுக்காத குமாரை கொலை செய்தது பிழை  " இதற்கு முடிந்தால் யாரவாது விளக்கம் தரவும் முடியாவிட்டால் பொத்திக்கொண்டு இருக்கவும் .

முதல் தடவையாக புளட் கொலை அரசியல் செய்ததை ஒப்பு கொண்டுள்ளார்கள். நன்றி. புலி எதிர் ப்பு வக்கிரத்தை கைவிட்டு நடுநிலையாக எல்லா இயக்கங்களும் செய்த நல்லவற்றையும் தீயவற்றையும் நாங்கள் கூறினால், புலிகள் செய்த தவறுகள். பற்றியும் விமர்சியுங்கள். அப்படியானால் உங்கள்கருத்தை ஆமோதிக்கிறேன். நண்பர்களாக விவாதிப்போம். அப்படி நீங்கள் செய்தால்அனேகமாக எங்கள் இருவருக்குமிடையில் பாரிய ஒற்றுமை ஏற்படும். உங்களைப் போல பொத்திக்கொண்டு இரு என்று உங்களை கோரமாட்டேன் . நன்றி மீண்டும் வருக நடுநிலையாய்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ ஜீ பொன்னம்பலம் தவறு செய்திருக்கலாம்
குமார் பொன்னம்பலம் தவறுகளைச் செய்யத் தூண்டப்பட்டிருக்கலாம்
 

யாழ்ப்பாணத் தொகுதியைக் குமாருக்குக் கொடுக்காமல்
வட்டுக் கோட்டையை ஒதுக்கிய அமிதலிங்கம் தான் மட்டும்
காங்கேசன்துறையில் தன் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திருக்கலாம்.
 

ஆனால் தவறுகள் மூலம் சரியான பாதையைத்  தேர்ந்தெடுத்து
அந்தப் பாதையில் தவறாது செல்லும் ( இதுவரை) க்ஜேந்திரகுமாரை
தவறானவர் எனக்கூறும் அரசியல் ஞானிகளுக்கு

சம்பந்தரின் சாணக்கியம் மட்டுமே கண்களில் தெரியும்

மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு தவறாக துஸ்பிரயோகம் செய்யக்கூடாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Started by கிருபன் , Today, 01:28 PM

துச்பிரயொகம் என்பதே தவறாக என்பதுதானே?

தவறாக துச்பிரயொகம் என்பது இரண்டு தவற்கலையும் வெட்டினால் அது சரியாகத்தான் பொகுது.

எப்பனும் சரித்திரம் தெரியாதா நிழல் போல கிடக்கு ,குமாரின் கடைசி காலம் பற்றி நான் கதைக்கவில்லை ,முழு தமிழனும் ஒற்றுமைப்பட்டு சரித்திரம் படைத்த தேர்தலில் கூட சேராமல் தனித்து நின்று கட்டுகாசு இழந்தவர் குமார் .

எவ்வவளவு கேவலம் கெட்டவர்களும் அது இலங்கையாகலாம் தமிழ் நாடாகலாம் புலி என்று உச்சரித்தால் சப்பு கட்டும் கூட்டம் தான் இங்கு அதிகம் .உண்மையானவர்களை இனம் காணாமல் ஜால்ரா கோஷ்டிகளை நம்பியதும் புலிகளின் அழிவிற்கு அதுவும் ஒரு காரணாம் .

தராக்கி பற்றி அவருடன் பழகியவர்களை கேட்டால் தெரியும் .எமது போராட்டம் இன்று இந்த நிலைக்கு வர காரணாமாக இருந்தவர்களில் அவரும் ஒருவர் .

 

 

புலிகள் யாரின் சொல்லையும் கேக்கவில்லை நம்பவில்லை எண்று ஒரு இடத்திலையும்  ஜால்றா கோஸ்ரிகளை நம்பினார்கள் எண்று மறு இடத்திலை சொல்லுறீர்களே   சுய உணர்வோடைதான் இருக்கிறீர்களா...?? 

 

1980 களில் இருந்து குமார் பொன்னம்பலம் புலிகளோடு நல்ல நெருக்கமான நிலையிலை இருந்தார் என்பதை  தலைவர் பிரபாகரனே சொல்லி இருக்கிறார்...  

 

அரசாங்கத்துக்கு தாளம் போட்டு விடுதலை போரை காட்டி குடுத்த  தமிழரசு கட்ச்சி காறர், மற்ற அயுத குழுக்களும் செய்த உன்னத சேவையை  குமார் பொன்னம்பலம் செய்ய வில்லை எண்டதிலை எனக்கும்  கவலைதான்...  மாறாக அரசுக்கு எதிராக  தூதரக ரீதியில் பிரச்சாரம் செய்த ஒருவரை  மமனிதர் எண்டு கூப்பிடுகிறது  கேவலமாக தான் இருக்கு... 

 

எங்களை பொறுத்த வரை யார் எல்லாம் அரசாங்கத்தோடை நிண்டு தமிழர் கொலைகளை புலிகள் அழிகிறார்கள் வேடிக்கை பாத்தவையோ அவர்கள் தான் உண்மையான தமிழர்களின் தலைமை... 

 

 

வேறை என்ன எதிர்பார்க்கிறீர்கள்....?? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவனவனை மண்டையில் போடும் போது விசில் அடித்து நியாயப்படித்திவிட்டு  உங்கடை ஆட்களை மற்றவன் போட்டு முடிய ஞானம் பிறக்குது போல ,உந்த தெளிவு அப்ப வந்திருந்தால் எத்தனை உயிரை காப்பாற்றியிருக்கலாம் .

அட விடுங்கப்பா..  மண்டையில போடப்பட்ட ஆளும் காலி.. மண்டைல போட்ட ஆளும் காலி.. துப்பாக்கி கலாச்சாரம் ஒருவழியா முடிஞ்சுது.. இனியும் அதை பற்றி பேசி என்ன பலன்? போகவேண்டிய எல்லாரும் போயாச்சு.. இப்ப இருக்கிற ஆட்களுக்கு -கெட்டவனோ, நல்லவனோ - சீனவெடிகூட வைக்க முடியாது..  விரும்பினால் கீபோர்ட்டில வெடிக்கலாம்! அந்த அத்தியாயம் தமிழனுக்கு முடிந்தது

Edited by sabesan36

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.