Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிர்ந்தது சென்னை மாநகரம். பத்தாயிரம் மக்கள் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்திய பெருந்திரள் போராட்டம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டை பொறுத்த வரை இரண்டு மனைவிகள் இருப்பது என்பது சில இடங்களில் சாதாரண விஷயம்

சில அரசியல் வாதிகள் பிரபல கல்வி நிறுவனங்களில் தலைவர்கள் பிரபல வியாபாரிகள் நடிகர்கள் இயக்குனர்கள் என்று ஏன் சில கிராமங்கில் இரண்டு பேரை மணம் முடிப்பது என்பது கிராம வழக்கமாவே இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினரின் கூட்டத்தைப் பார்த்து.... பிரமித்து விட்டேன். நன்றி வேல்முருகன்.

 

 

நீங்கள் இப்படி சிந்திக்கின்றீர்கள்...............
 
இதை முன் நின்று நடத்தியவரின் குடும்ப விடயங்கள் என்ன என்ன என்று யார் யார் ஆராய்ந்து  கொண்டு இருக்கிறானோ?
இவருக்கு முதலிரவு எங்கே நடந்தது. அது சரியா தவறா??
 
என்று வாற வாரம் ஒரு கட்டுரை  வடிக்க வேண்டாமா?? 

 

 

எப்படி, இப்படியெல்லாம்.... சிந்திக்கின்றீர்கள்? :D

 

  • தொடங்கியவர்

1376608_662761043758852_794913051_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்

1391991_1441892866037017_203175686_n.jpg

 

1383055_1441892816037022_866377164_n.jpg

 

1379757_1441891466037157_1902554697_n.jp

 

1381806_1441891519370485_1143174008_n.jp

 

1382329_1441891616037142_1614095493_n.jp

 

1382299_1441891712703799_167499965_n.jpg

 

(facbook)

  • தொடங்கியவர்

பெரும்திரளாய் திரண்டு தமிழீழ விடுதலை மற்றும் ”இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டினை நடத்தாதே” என்கிற கோரிக்கைகளோடு சென்னையில் போராட்டம் நடத்திய ”தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்” தோழர்களுக்கும், தோழர்.வேல்முருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நெருக்கடி மிகுந்த காலத்தில், வெகுநாட்களுக்குப் பிறகு தமிழீழக் கோரிக்கைகளுக்காக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது சிறப்பானது.

 

 

திருமுருகன் காந்தி

 

(facebook)

Edited by துளசி

முயற்சி எடுக்காமல் விடுவதை விட முயற்சித்து தோற்பது மேல். என்னால் தான் போராட முடியவில்லை. போராடுபவர்களுக்கு ஆதரவாவது கொடுக்கலாம். நீண்ட கால போராட்டங்களுக்கு என்றாவது ஒருநாள் பலன் கிடைக்கும். :rolleyes:

 

சரிவை சந்திக்காத விடுதலைப் போராட்டங்கள் இவ்வுலகில் ஏதும் கிடையாது. வீழ்வது தவறல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. அந்த வகையில் இந்தவிதமான போராட்டங்கள் தமிழகத்தில் தமிழீழ உணர்வையும், தமிழ் உணர்வையும் தக்க வைக்க பெரிதும் உதவும் என்பதை நானும் நம்புகிறேன்.

 

விடுதலை உணர்வை தக்கவைக்க வேண்டும் என்கிற உங்களது எண்ணத்துக்கு  எனது பாராட்டுக்கள் துளசி.

 

இங்கே கருத்தாடல் நிகழ்கிறதா அல்லது எவரையாவது கிசுகிசு பாணியில் சாடுதல் இடம்பெறுகிறதா?

 

உண்மை.  அது தான் இங்கு நடைபெறுகிறது.

இங்கே கருத்தாடல் நிகழ்கிறதா அல்லது எவரையாவது கிசுகிசு பாணியில் சாடுதல் இடம்பெறுகிறதா?

 

உண்மை.  அது தான் இங்கு நடைபெறுகிறது.

 

சாத்திரியார் தனது ஊடக தொடர்புகளை வைத்து யாழில் எழுதி நன்மதிப்பை பெற்றிருந்தவர். தோழர் தியாகுவின் போராட்டம் மிக மிக அவசியமாகவும் அது சிறு சல்சலப்பை தன்னும் ஏற்படுத்தி மன்மோகன் சிங் கின் மனத்தை மாற்றி பொதுநலவாய மகாநாடு மூலம் மகிந்தா பெற இருக்கும் புதிய அதிகாரங்களில் சில ஓட்டைகளை தன்னும் விழ வைக்காத்தா என்று பலரும் ஏங்கினார்கள். அந்த நேரத்தில் சாத்திரியார் தன் நன் மதிப்பை எல்லாம் விலை கூறி வைத்து கவிஞர் தாமரையின் தனிப்பட்ட பிரச்சனைகளை காட்டும்  வீடியோக்களின் மூலம் தோழர் தியாகுவின் போராட்டத்தை கொச்சை படுத்தினார். அவரின்மீது யாழில் இருந்த  மதிப்பால் பலர் மௌனிகளானார்கள். சில தோழர் தியாகுவின் போராட்டம் தோற்கடிக்கப்படுமா என்று மனத்துக்குள் புளுங்கினார்கள். ஆனால் 14 நாட்களாக நடந்த உண்ணவிரதத்தால் தோழர் தியாகு இறக்கும் விழிம்புக்கு வந்திட்டார் என்றது தமிழகத்தில் எங்கும் புயலுக்கு முந்தைய அமைதியாக மாறியது. மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை நாடி பிடித்து பார்த்ததாகவும், பல தமிழக காங்கிரஸ் எம் பி.களே உண்ணவிரதத்தில் மன்மோகன் சிங் தலையீடு அவசியம் வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் தெரிய வருகிறது.  

 

இந்த வெற்றியை கொண்டாடும் கள உறவுகள் சாத்திரியாரும் மற்றும் சிலரும் செய்த எதிர் பிரசாரத்தை உடனேயே தாக்கி மழுங்கடிக்க பண்ணாததையிட்டு தம்மைத்தான் நோகிறார்கள். அப்படி அவர்கள் செய்யாமல் விட்டது சம்பந்தப் பட்டவர்கள் மீது இருந்த மதிப்பால். ஆனால் அதை இப்போ  இங்கே செய்ய விருமபவில்லை. ஏன் எனில் இது வெற்றிக்கான கொண்டாட்ட நேரம். அதனால் வெறுமனே சில புகைதல், காய்தல்களுடன் நிறுத்துகிறார்கள். இனி இனி இப்படியான சேறடிப்புகள் வந்தால் முழுவதாக தாக்குவார்கள். என்வே இப்படியான நமைத்தல்கள் இருக்காது. கள உறவுகள் வெளிப்படையாக இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வேல் முருகனுக்கு கூடுற கூட்டத்தை பார்த்தால் ப ம க விற்கு பெரிய இழப்பு போல தான் தெரிகின்றது வேல் முருகன் அந்த கட்சியை விட்டு விலகியது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.