Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013 இல் எங்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து.. இதில் கலந்து சிறப்பித்த அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் யாழ் வாசகர்களுக்கும் இதற்கு இடமளித்த யாழ் இணைய நிர்வாகிகளுக்கும் தகவல்களை பெற உதவிய இணைய நடத்துனர்களுக்கும்.. உரிமையாளர்களுக்கும்.. நன்றி.


இங்கு..  கேட்கப்படாத கேள்விகளும்.. அளிக்கப்படாத விடைகளும் நிறைய உள்ளன. நாம் அறியாத விடயங்களும் அதில் அடங்கும். அந்த வகையில் கள உறவுகள் இத் தலைப்பை தொடர்ந்து கொண்டு செல்ல விரும்பின் தொடர்ந்து செல்லலாம். எங்கள் பங்களிப்பும் உங்களோடு.. இருக்கும்.

 

மீண்டும்.. நன்றி.

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 நன்றி.

 

முதன் முதலில் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரே சயனைட் குப்பியைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய

 

இரு  மாவீரர்கள் யார்? எந்த ஆண்டு நடைபெற்றது? (ஆண்டு; மாதம்; திகதி தந்தால் மிகவும் நல்லது)

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புயல் மேற்படி வினாவிற்கான பதிலை நீங்களே கூறிவிடுங்கள். பதில் சரியாகத் தெரியாததால் தான் கள உறவுகள் சொல்லவில்லைப் போலத் தெரிகிறது.
 

புயல் மேற்படி வினாவிற்கான பதிலை நீங்களே கூறிவிடுங்கள். பதில் சரியாகத் தெரியாததால் தான் கள உறவுகள் சொல்லவில்லைப் போலத் தெரிகிறது.

 

 

கல்முனையில் அதிரடிப்படையினர் கைது செய்ய முற்பட்ட போது  லெப். உமாராம் (முத்துக்குமாரு சந்திரகுமார்

 

கல்லடி மட்டக்களப்பு) மற்றும் வீரவேங்கை சுந்தர் (நல்லதம்பி சுந்தரலிங்கம் காரைதீவு அம்பாறை) ஆகிய இரு

 

மறவர்களும் ஒரே சயனைட் குப்பியைப் பகிர்ந்து வீர மரணத்தைத் தழுவினர்.

 

சம்பவம் நடைபெற்ற தினம் 12.03.1986

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புயல் பதிலை தெரியப்படுத்தியமைக்கு.

இத்தொடரை தொடர்வோமா.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தொடரை தொடர்வோமா.

தொடருங்கள் சிறி நான் என்னாலான பங்களிப்பை தருகின்றேன்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.. எங்களால் இயன்றதை நாங்களும் தருகிறோம்.

தொடர்வோம் ..

 

1<முதலில் மிகைஒலி வேக விமானம் இலங்கை விமானப்படை கொள்முதல் செய்ததன் பெயர் என்ன ?

2<முதலில் தாக்குதல் நடத்திய  இடம் எது ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்வோம் ..

 

1<முதலில் மிகைஒலி வேக விமானம் இலங்கை விமானப்படை கொள்முதல் செய்ததன் பெயர் என்ன ?

2<முதலில் தாக்குதல் நடத்திய  இடம் எது ?

 

1. மிகையொலிதாரை விமானம்.. சுப்பர்சொனிக்.. சீனத் தயாரிப்பு F7

 

2. யாழ் நகரில் குண்டு வீசித் தாக்கியதாக ஞாபகம். குறிப்பாக யாழ் நகரில் ஒரு தேவாலயப் பகுதியில்..! (சரியாகத் தெரியவில்லை.) 1993 என்று நினைக்கிறேன்.

1. மிகையொலிதாரை விமானம்.. சுப்பர்சொனிக்.. சீனத் தயாரிப்பு F7

 

2. யாழ் நகரில் குண்டு வீசித் தாக்கியதாக ஞாபகம். குறிப்பாக யாழ் நகரில் ஒரு தேவாலயப் பகுதியில்..! (சரியாகத் தெரியவில்லை.) 1993 என்று நினைக்கிறேன்.

 

சரியான பதில் அண்ணே

 

அரியாலை செம்மணிக்கு அண்மையில் குண்டு விழுந்தது .(அந்த கிடங்கில் தண்ணி வந்தது )

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் நண்பர்களே

விடுதலை புலிகள் அமைப்பில் முதல் முதல் ஆர் வி ஜி தாக்குதல் செய்த போராளி யார் ...

 

அவர் பின்னாளில் மிக பெரும் தளபதியாக இருந்தவர் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் அமைப்பில் முதல் முதல் ஆர் வி ஜி தாக்குதல் செய்த போராளி யார் ...

 

அவர் பின்னாளில் மிக பெரும் தளபதியாக இருந்தவர் .

 

யாழ் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் பங்கேற்ற கிட்டு மாமா.. என்று நினைக்கிறேன். விடுதலைப்புலிகள் ஆர் பி ஜியை முதன்முதலில் பாவித்ததும் இந்தத் தாக்குதலில் தானாம். சிறீலங்காவின்  இராணுவ வரலாற்றில் ஆர் பி ஜி பாவிக்கப்பட்ட முதல் நிகழ்வும் இது தானாம்.

1779154_875380752481343_3191876886425368

 

"பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரண பயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்."

 

இந்தச் சிந்தனைக்கு சொந்தக்காரர் யார்..?!

"பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரண பயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்."

 

இந்தச் சிந்தனைக்கு சொந்தக்காரர் யார்..?!

 

எம் தேசியத்தலைவர் பிரபாகரன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவர்

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன்!

யாழ் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் பங்கேற்ற கிட்டு மாமா.. என்று நினைக்கிறேன். விடுதலைப்புலிகள் ஆர் பி ஜியை முதன்முதலில் பாவித்ததும் இந்தத் தாக்குதலில் தானாம். சிறீலங்காவின்  இராணுவ வரலாற்றில் ஆர் பி ஜி பாவிக்கப்பட்ட முதல் நிகழ்வும் இது தானாம்.

1779154_875380752481343_3191876886425368

 

"பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரண பயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்."

 

இந்தச் சிந்தனைக்கு சொந்தக்காரர் யார்..?!

முதலாவது ஆர் வி ஜி தாக்குதல் கேணல் ஜெயம் ஒட்டிசுட்டான் ஒன்பதாம் கட்டையில் வைத்து நடத்தப்பட்டது என்று சொல்ல கேள்வி இந்திய இராணுவத்தின் தண்ணி பவுஷர் மீதே தாக்குதல் மேல்கொள்ள பட்டதாம் ஜெயம் அண்ணை உயரம் என்பதால் அவரை அடிக்க சொன்னதாம் ஆனால் ஆர் வி ஜி பவுஷருகு முன்னுக்கு வெடித்து விட்டதாம்.அதன் பின்புதான் அதை பற்றி படிக்க தொடன்கினர்கலாம் காற்றின் வேகத்தில் கூட அது விலகும் தன்மை உள்ளது என்று .

 

நன்றி நெடுக்கன்னே .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரண பயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்."

 

இந்தச் சிந்தனைக்கு சொந்தக்காரர் யார்..?!

 

சரியான விடையளித்த தமிழினி மற்றும் கறுப்பிக்கு பாராட்டுக்கள்.

 

பங்கேற்ற உறவுகளுக்கு நன்றி.

 

10427365_876592999026785_304286825004761

 

 

"போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை."

 

இந்தக் கொள்கையை முன்னிறுத்தியது யார்..??!

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடையளித்த தமிழினி மற்றும் கறுப்பிக்கு பாராட்டுக்கள்.

 

பங்கேற்ற உறவுகளுக்கு நன்றி.

 

10427365_876592999026785_304286825004761

 

 

"போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை."

 

இந்தக் கொள்கையை முன்னிறுத்தியது யார்..??!

தேசியத்தலைவர் அவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவர் அவர்கள்.

 

சரியான பதில். பாராட்டுக்கள் தமிழரசு.

 

20080521001.jpg

 

இன்று தளபதி பால்ராஜ் நினைவாக....

 

"எங்களுக்கு போதிய ஆளணி அன்று தரப்பட்டிருந்தால் ஆனையிறவை பிடிச்ச கையோடு பலாலி வரை நாம் போயிருப்போம். இன்று சாவகச்சேரியில் எதிரி குந்தி இருக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது." - தளபதி பால்ராஜ்.

 

 

http://www.eelamview.com/2012/05/20/brigadier-balraj/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய வினா...

 

"எதிரியிடம் இல்லாத ஒரு ஆயுதம் எங்களிடம் உள்ளது. அது எமது போராளிகளின் மனோபலம்." இந்த வெளிப்படை உண்மையை சிந்தனை வாயிலாக செப்பியவர் யார்..??!

தமிழீழ மண்ணை விட்டு வெளியில் வீரச்சாவு அடைத்த தளபதிகள் யார் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மண்ணை விட்டு வெளியில் வீரச்சாவு அடைத்த தளபதிகள் யார் ....

 

கேர்ணல் கிட்டு - வங்கக் கடலில் இந்திய கூட்டுச் சதிக்கு இலக்காகி தன்னை தானே தோழர்களோடு சேர்ந்து மாய்த்துக் கொண்டார்.

 

அதே தரத்தில்.. பின்னர் கேர்ணல் பரிதி - பிரான்ஸில் வைத்து சிறீலங்கா அரசு கூட்டுச் சதியில்..சர்வதேச சதிகாரர்களால் கொல்லப்பட்டார் என்று நம்பப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.