Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!

Featured Replies

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 போர்.

 

02 முதுமொழிக்காஞ்சி.

 

03 மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 250
கூடைப் பந்து = 55
இதனை 55/250 எனக் குறிப்பிடலாம். 55/250×100=22%
எறிபந்து = 63
63/250 எனக் குறிப்பிடலாம்
63/250×100=25.2%

04 ஈரிலக்க எண் 42 (4+2=6)
42 – 18 = 24
இடம் மாறினால் – 42 விடை = 42.

05 திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் ப•றொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் பதினான்குமாம்


புயல் ஒரே தடவையில் சரியான பதில்களைத் தந்தமையால் அவருக்கே பரிசை அழிக்கின்றேன் :) :) .

 

Edited by கோமகன்

  • Replies 306
  • Views 25.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

01 ஓவியம் என்ற சொல்லுக்கு எத்தனை வகையான மறுசொற்கள் இருக்கின்றன?  அவை யாவை ?

 

7 வகைப்படும் ,ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி.

 

02 தொகை நிலைத்தொடர்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

 

6 வகைப்படும் . வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை.

 

03 உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ?

 

லெனின்.

 

04 மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?

 

ஜப்பான்.

 

05 புராணங்கள் எதனை வகைப்படும் ?அவை யாவை ?

 

18 வகைப்படும் , சைவம், பவிஷ்யம், மார்க்கண்டம், இலிங்கம், ஸ்காந்தம், வராஹம், வாமனம், கூர்மம், ப்ரம்மாண்டம், காருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், ப்ரம்மம், பத்மம், ஆக்னேயம், ப்ரம்மகைவர்த்தம் எனற பதினெட்டும் ஆகும் .

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அரசவைப் புலவர்கள் மேடைக்கு அழைக்கப்படுகின்றார்கள் :D :D .

01 ஓவியம் என்ற சொல்லுக்கு எத்தனை வகையான மறுசொற்கள் இருக்கின்றன?  அவை யாவை ?

 
 

முதலாவது பதில்: எனக்குத் தெரிந்த வரை இரண்டு அவை சித்திரம் மற்றும் அழகு.

 

 

02 தொகை நிலைத்தொடர்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

 
 
இரண்டாவது பதில்: ஆறு அவையாவன
 
01. வேற்றுமைத்தொகை
 
02. வினைத்தொகை
 
03. பண்புத்தொகை
 
04. உவமைத்தொகை
 
05. உம்மைத்தொகை
 
06. அன்மொழித்தொகை
 
 

03 உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ?

 
 
மூன்றாவது பதில்: லெனின்
 
 

04 மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?

 
 
நான்காவது பதில்: ஜப்பான்
 
 

05 புராணங்கள் எதனை வகைப்படும் ?அவை யாவை ?

 
 
ஐந்தாவது பதில்: மகா புராணங்கள் 18. அவை பிரம்ம புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், சிவபுராணம், லிங்க புராணம், கருட
 
புராணம், நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பவிசிய புராணம், பிரம்ம வைவர்த்த
 
புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம்
 
மற்றும் பிரம்மாண்ட புராணம்.
 
 

Edited by Puyal

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01, 7 வகைப்படும்  ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி.

02 , 6 வகைப்படும் . வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை.

03 லெனின்.

04 ஜப்பான்.

05 ,18 வகைப்படும் , சைவம், பவிஷ்யம், மார்க்கண்டம், இலிங்கம், ஸ்காந்தம், வராஹம், வாமனம், கூர்மம், ப்ரம்மாண்டம், காருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், ப்ரம்மம், பத்மம், ஆக்னேயம், ப்ரம்மகைவர்த்தம் எனற பதினெட்டும் ஆகும் .


புயல் முதலாவது வினாவில் ஒரு பதிலைத் தந்து , அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தந்தமையால் அவருக்கே பரிசு செல்கின்றது :) :) .

 

 

வினாக்கள் தாமதமாக வருமென எதிர்பார்த்தேன், ஆனால் இதுவரை காணவில்லை. எதிர்பார்க்கின்றேன்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

 

வினாக்கள் தாமதமாக வருமென எதிர்பார்த்தேன், ஆனால் இதுவரை காணவில்லை. எதிர்பார்க்கின்றேன்
 
வாழ்க வளமுடன்

 

 

வணக்கம் புயல் ! வேலைப்பளு கூடியதால் போன கிழமை வரவேண்டிய கேள்விகள் வரத்தாமதமாகி விட்டது தாமதத்துக்கு வருந்துகின்றேன் .

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

01 சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது ?

 

நுரை மிதப்பு முறை.

 

02 நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் ?

நந்திவர்ம பல்லவன்.

 

03 இரும்பின் கியூரி வெப்பநிலை எத்தனை செல்சியஸ் ?

770 டிகிரி சென்டிகிரேட்.

 

04 செல்சியஸ் அளவீட்டு முறையைக் கண்டுபிடித்தவர் யார் ?

 

ஆண்ட்ரூஸ் செல்சியஸ்.

 

05 திருக்கடைக்காப்பு நூலை இயற்றியவர் யார் ?

 

சம்பந்தர்.

 

Edited by கோமகன்

01 சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது ?

   நுரை மிதப்பு முறை 9. 25% தனி ஆல்கஹால் மற்றும் 75% பெட்ரோல் கலந்த கலவை

 

02 நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் ?

   நந்திவர்ம பல்லவன்

 

03 இரும்பின் கியூரி வெப்பநிலை எத்தனை செல்சியஸ் ?

     770 °C

 

04 செல்சியஸ் அளவீட்டு முறையைக் கண்டுபிடித்தவர் யார் ?

    ஆண்ட்ரூஸ் செல்சியஸ்

 

05 திருக்கடைக்காப்பு நூலை இயற்றியவர் யார் ?

    சம்பந்தர்

01 சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது ?

 

 

முதலாவது பதில்: நுரை மிதப்பு முறை 

 

 

 

02 நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் ?

 

 

இரண்டாவது பதில் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன்

 

 

 

03 இரும்பின் கியூரி வெப்பநிலை எத்தனை செல்சியஸ் ?
 
 
மூன்றாவது பதில் 770 பாகை செல்ஷியஸ்
 
 
 
04 செல்சியஸ் அளவீட்டு முறையைக் கண்டுபிடித்தவர் யார் ?
 
 
நான்காவது பதில்: அண்டர்ஸ் செல்ஷியஸ் (சுவீடன்)
 
 
 
05 திருக்கடைக்காப்பு நூலை இயற்றியவர் யார் ?
 
 
ஐந்தாவது பதில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
  • தொடங்கியவர்

01 சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது ?

   நுரை மிதப்பு முறை 9. 25% தனி ஆல்கஹால் மற்றும் 75% பெட்ரோல் கலந்த கலவை

 

02 நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் ?

   நந்திவர்ம பல்லவன்

 

03 இரும்பின் கியூரி வெப்பநிலை எத்தனை செல்சியஸ் ?

     770 °C

 

04 செல்சியஸ் அளவீட்டு முறையைக் கண்டுபிடித்தவர் யார் ?

    ஆண்ட்ரூஸ் செல்சியஸ்

 

05 திருக்கடைக்காப்பு நூலை இயற்றியவர் யார் ?

    சம்பந்தர்

 

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 நுரை மிதப்பு முறை

 

02 நந்திவர்ம பல்லவன்

 

03 770 பாகை செல்ஷியஸ்

 

04 அண்டர்ஸ் செல்ஷியஸ்

 

05 சம்பந்தர்

தமிழினி சரியான பதிலை சொல்லியதால் அவருக்கே பரிசு செல்கின்றது :) :) .

 

  • தொடங்கியவர்

01 வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ஸ்ரீனுக்கு அடைக்கலம் தந்த நாடு எது?

 

இந்தியா.

 

02 செம்பைப் எந்த நாகரீகம் பயன்படுத்தியது ?

 

ஹரப்பா நாகரிகம்.

 

03 யார் யார் இடையேழு வள்ளல்கள் ?

 

1.அக்குரன்
2.அந்திமான்
3.கர்னன்
4.சந்தன்
5.சந்திமான்
6.சிசுபாலன்
7.வக்கிரன்

 

04 தமிழ் இலக்கணத்தில் சொல் என்றால் என்ன ?

 

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.

 

05 பாவங்கள் என்பன  யாவை?

 

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல்.

Edited by கோமகன்

01 வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ஸ்ரீனுக்கு அடைக்கலம் தந்த நாடு எது ?

 
 
முதலாவது பதில்: இந்தியா
 
 

02 செம்பைப் எந்த நாகரீகம் பயன்படுத்தியது ?

 
 
இரண்டாவது பதில்: ஹரப்பா நாகரீகம்
 
 

03 யார் யார் இடையேழு வள்ளல்கள் ?

 
 
மூன்றாவது பதில்: அக்குரன், அந்திமான், கர்ணன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் மற்றும் சந்தன்.
 
 

04 தமிழ் இலக்கணத்தில் சொல் என்றால் என்ன ?

 
 
 
நான்காவது பதில்: ஓர் எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
 
 
 

05 பாவங்கள் என்பன  யாவை?

 
 
 
ஐந்தாவது பதில்: கொலை, களவு, மது, புலால், பொய் மற்றும் சூதாட்டம்.
 
 
  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 இந்தியா

02 ஹரப்பா நாகரீகம்

03 அக்குரன், அந்திமான், கர்ணன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் மற்றும் சந்தன்.

04 ஓர் எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.

05 கொலை, களவு, மது, புலால், பொய் மற்றும் சூதாட்டம்.

 

புயல் சரியாக சொன்னதால் அவருக்கே பரிசு செல்கின்றது.

  • தொடங்கியவர்

01 எந்த ஓவியங்கள்  பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுகின்றது ?
 

சித்தன்னவாசல் ஓவியங்கள்.

 

02  எந்த வெனிஸ்  வரலாற்று ஆசிரியர் சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார்?

 

மார்க்கோ போலோ.

 

03 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?

 

ராமானுஜர்.

 

04 புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை என்ன ?

 

அறியாமை அகற்றுதல்.
 

05 தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகையை வகைப்படுத்துக ?

 

1) ஐங்குறுநூறு

2 )அகநானூறு

3) புறநானூறு

4) கலித்தொகை

5) குறுந்தொகை

6) நற்றிணை

7) பரிபாடல்

8) பதிற்றுப்பத்து

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்
1.சோழர் கால ஓவியங்கள்
2.
3.அ. ராமானுஜர்
4.அறியாமை அகற்றுதல்
5.நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு

01 எந்த ஓவியங்கள்  பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுகின்றது ?

 

 

முதலாவது பதில்: சித்தன்னவாசல்

 

 

02  எந்த வெனிஸ்  வரலாற்று ஆசிரியர் சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார் ?

 
 
இரண்டாவது பதில்: மார்க்கோபோலோ
 
 

03 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?

 
 
 
மூன்றாவது பதில்: இராமானுஜர்
 
 
04 புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை என்ன ?
 
 
நான்காவது பதில்: அறியாமை அகற்றுதல்
 
 

05 தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகையை வகைப்படுத்துக ?

 
 
 
ஐந்தாவது பதில்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு

 


கறுப்பியை அன்புடன் இந்தப் பக்கம் வரவேற்கின்றது
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

 

01 எந்த ஓவியங்கள்  பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுகின்றது ?

 

 

முதலாவது பதில்: சித்தன்னவாசல்

 

 

02  எந்த வெனிஸ்  வரலாற்று ஆசிரியர் சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார் ?

 
 
இரண்டாவது பதில்: மார்க்கோபோலோ
 
 

03 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?

 
 
 
மூன்றாவது பதில்: இராமானுஜர்
 
 
04 புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை என்ன ?
 
 
நான்காவது பதில்: அறியாமை அகற்றுதல்
 
 

05 தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகையை வகைப்படுத்துக ?

 
 
 
ஐந்தாவது பதில்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு

 

கறுப்பியை அன்புடன் இந்தப் பக்கம் வரவேற்கின்றது
 
வாழ்க வளமுடன்

 

நன்றி நன்றி...

  • தொடங்கியவர்

 

01 எந்த ஓவியங்கள்  பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுகின்றது ?

 

 

முதலாவது பதில்: சித்தன்னவாசல்

 

 

02  எந்த வெனிஸ்  வரலாற்று ஆசிரியர் சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார் ?

 
 
இரண்டாவது பதில்: மார்க்கோபோலோ
 
 

03 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?

 
 
 
மூன்றாவது பதில்: இராமானுஜர்
 
 
04 புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை என்ன ?
 
 
நான்காவது பதில்: அறியாமை அகற்றுதல்
 
 

05 தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகையை வகைப்படுத்துக ?

 
 
 
ஐந்தாவது பதில்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு

 

கறுப்பியை அன்புடன் இந்தப் பக்கம் வரவேற்கின்றது
 
வாழ்க வளமுடன்

 

 

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 சித்தன்னவாசல் ஓவியங்கள்.

02 மார்க்கோ போலோ.

03 ராமானுஜர்.

04 அறியாமை அகற்றுதல்.

05

1) ஐங்குறுநூறு

2 )அகநானூறு

3) புறநானூறு

4) கலித்தொகை

5) குறுந்தொகை

6) நற்றிணை

7) பரிபாடல்

8) பதிற்றுப்பத்து

 

புயல் ஒரேதடவையில் சரியான பதிலைத் தந்ததால் அவருக்கே பரிசு அழிக்கப்படுகின்றது . அதேவேளையில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட கறுப்பிக்கு ஆனது மனந்திறந்த பாராட்டுக்கள் :) :) .

  • தொடங்கியவர்

01 மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன ?

 

ஆன்ட்ரோபோபியா.

 

02 தமிழ் இலக்கணத்தில் அணி எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

 

10 வகைப்படும்
 

1.தன்மையணி

2.உவமையணி

3.உருவக அணி

4.பின்வருநிலையணி

5.தற்குறிப்பேற்ற அணி

6.வஞ்சப் புகழ்ச்சியணி

7.வேற்றுமை அணி

8.இல்பொருள் உவமையணி

9.எடுத்துக்காட்டு உவமையணி

10.இரட்டுறமொழிதலணி

 

03 வல்லெழுத்து மிகுதல் என்றால் என்ன ?

 

இரு சொற்கள் சேரும் போது, இரண்டாவது சொல்லின் முதலெழுத்து க், ச், த், ப், முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - க, கா, ச, சா, த, தா, ப, பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேரும். இதனையே வல்லெழுத்து மிகுதல் எனப்படும் .

 

04 அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார் ?

 

ஜான் கூடன்பர்க் ( ஜெர்மனி )

 

05 ஆணவம் என்றால் என்ன ?

 

இறைவனுடைய சிந்தனையில் ஒன்றாமல் இருக்கும் தன்முனைப்பே ஆணவம் ஆகும். செம்பில் களிம்புபோல் உயிர்களில் அநாதியே உடன்கலந்து நிற்பதாய், ஒன்றேயாய், ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாகி அவைகளுடைய அறிவையும் தொழிலையும் மறைத்து நின்று தத்தங்கால எல்லையிலே நீங்கும் அநேக சத்திகளையுடையதாய்ச் சடமாய் இருப்பது.

Edited by கோமகன்

01 மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன ?

 
 
 
முதலாவது பதில்: அன்ட்ரோபோபியா
 
 
 

02 தமிழ் இலக்கணத்தில் அணி எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

 
 
 
இரண்டாவது பதில்: இரண்டு வகைப்படும் அவையாவன சொல்லழகு மற்றும் பொருளழகு
 
 

03 வல்லெழுத்து மிகுதல் என்றால் என்ன ?

 
 
 
மூன்றாவது பதில்: இரு சொற்கள் சேரும் போது இரண்டாவது சொல்லின் க், ச், த், ப்
 
முதலிய நான்கு மெய்யெழுத்துக்களில் உருவான உயிர்மெய்யெழுத்துக்களாக
 
இருப்பின் நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின்படி சில
 
சொற்களில் மட்டும் நடுவில் சேரும். இவ்வாறு சேர்தல் வல்லெழுத்து மிகுதல் எனப்படும்.
 
 

04 அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார் ?

 
 
 
நான்காவது பதில்: காக்ஸ்டன் (சீர்திருத்தப்பட்ட அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியவர் ஜெர்மனைச் சேர்ந்த ஜோன் கூடன்பேர்க்)
 
 

05 ஆணவம் என்றால் என்ன ?

 
 
 
ஐந்தாவது பதில்: உயிர் அறியாமைக்குக் காரணமான ஒன்று. (இறைவனுடைய சிந்தனையில் ஒன்றாமல் இருக்கும் தன்மை)

 

Edited by Puyal

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 ஆன்ட்ரோபோபியா.

 

02 10 வகைப்படும்

1.தன்மையணி
2.உவமையணி
3.உருவக அணி
4.பின்வருநிலையணி
5.தற்குறிப்பேற்ற அணி
6.வஞ்சப் புகழ்ச்சியணி
7.வேற்றுமை அணி
8.இல்பொருள் உவமையணி
9.எடுத்துக்காட்டு உவமையணி
10.இரட்டுறமொழிதலணி

 

03இரு சொற்கள் சேரும் போது, இரண்டாவது சொல்லின் முதலெழுத்து க், ச், த், ப், முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - க, கா, ச, சா, த, தா, ப, பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேரும். இதனையே வல்லெழுத்து மிகுதல் எனப்படும் .

 

04 ஜான் கூடன்பர்க் ( ஜெர்மனி )

 

05இறைவனுடைய சிந்தனையில் ஒன்றாமல் இருக்கும் தன்முனைப்பே ஆணவம் ஆகும். செம்பில் களிம்புபோல் உயிர்களில் அநாதியே உடன்கலந்து நிற்பதாய், ஒன்றேயாய், ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாகி அவைகளுடைய அறிவையும் தொழிலையும் மறைத்து நின்று தத்தங்கால எல்லையிலே நீங்கும் அநேக சத்திகளையுடையதாய்ச் சடமாய் இருப்பது.

 

புயல் பலத்த முயற்சி செய்த போதிலும் 2 ஆவது கேள்விக்கு போதிய விளக்கங்கள் கொடுக்காத காரணத்தால் இந்த முறை பரிசை பெரும் வாய்பை இழக்கின்றார் . ஆனாலும் புயலுக்கு எனது பாராட்டுக்கள் :) :) .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

01 ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
 

6 கி.மீ

 

02 .கரையான் ஒரு நாளைக்கு எத்தனை முட்டை இடும்?

 

மூவாயிரம் ( ஈசல்கள் ஒருநாளைக்கு 40,000 முட்டைகள் வரை இடும் .)

 

03 வினைத்தொகை என்றால் என்ன ? உதாரணம் தருக ?

 

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களூம் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பின் இவை வினைதொகை எனப்படும்.
"சுடுசோறு" -
சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
சுட்ட சோறு (இறந்தகாலம்)
சுடும் சோறு (எதிர்காலம்)

 

04 தமிழ் இலக்கணத்தில் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்றால் என்ன ? உதாரணம் தருக ?

 

பெயரெச்ச வகைகளில் "ஆ" என்னும் எழுத்தில் முடிகின்றவையும் எதிர்மறைப் பொருளைத் தருகின்றவையும் அடுத்த சொல்லைப் பெயர்ச்சொல்லாய் கொண்டு முடிபவையும் ஏறக்குறைய ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களாகும் . உதாரணம் : எய்துவர் எய்தாப் பழி - எய்தா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் .நாறா மலரனையர் - நாறா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

 

05 முதல் ஏழு வள்ளல்கள் யார் யார் ?

 

1.சகரன்
2.காரி
3.நளன்
4.துந்துமாரி
5.நிருதி
6.செம்பியன்
7.விராடன்

Edited by கோமகன்

01 ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?

 

 

முதலாவது பதில்: அண்ணளவாக ஆறு கிலோ. மீற்றர்

 

 

02 .கரையான் ஒரு நாளைக்கு எத்தனை முட்டை இடும்?

 
 
இரண்டாவது பதில்: சுமார் மூவாயிரம் முட்டைகள்.
 
 

03 வினைத்தொகை என்றால் என்ன ? உதாரணம் தருக ?

 
 
 
மூன்றாவது பதில்: மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச்சொல்லால் தழுவப் பெற்று வரும் தொடரே
 
வினைத்தொகை எனப்படும்.
 
உ + ம்: சுடுசோறு, குடிநீர் (இதே கேள்வி மார்கழி 15லும் இடம் பெற்றுள்ளது)
 
 
 

04 தமிழ் இலக்கணத்தில் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்றால் என்ன ? உதாரணம் தருக ?

 
 
 
நான்காவது பதில்: ஈற்றெழுத்து கெட்டு வரும் பெயரெச்சம் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.
 
விளக்கம்: சில சொற்களின் இலக்கணக் குறிப்பு என்பது எதிர்மiறையான பொருளில் வரும். ஒரு
 
வினைச்சொல் அதன் கடைசி எழுத்தில்லாமல் வந்து அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு விளக்கம் தருவதாக
 
அமையுமானால் அது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.
 
உ + ம்: வாடா + மலர், ஓடா + தேர், பாடா + கிளி
 
 
 
05 முதல் ஏழு வள்ளல்கள் யார் யார் ?
 
 
ஐந்தாவது பதில்: சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன் மற்றும் விராடன்.
 
அன்பான கள உறவுகள் அனைவருக்கும் தோழமை கலந்த வணக்கம்.
 
இந்தப் பக்கம் எனக்கும் கோவிற்கும் மட்டும் சொந்தமான பக்கல் அல்ல. அனைவருமாக இணைந்து இந்தப் பக்கத்தைச்
 
செழுமைப்படுத்தத் தோள் கொடுக்கலாமே? தோழமையுடன் புயல்
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.