Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரை தாம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Replies 131
  • Views 17.3k
  • Created
  • Last Reply

அதுவும் நடந்தாச்சா...! அப்ப எனிப் பேச்சுக்குப் போகலாம்..அங்க அடிமாட்டு..விலைல...மக்களை...???!

இழப்புக்கள் தான்..மிச்சமா..??! எங்க எழிலன்..அரையடியும் விடமென்றார்..இப்ப இராஜதந்திரமா..தந்திரோபாயமா... பின்வாங்கினது என்பார்..அவங்கள்...புலிகள் பலவீனம் என்பாங்கள்..மக்கள் தினமும் உயிரை விட்டிட்டு இருக்க வேண்டியான்..! நீங்கள் என்னவும் செய்யுங்கோ..மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கோ...?! :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை சுவிசிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலியும் தெரிவிக்கின்றது. ஆனால் உண்மை இன்னும் சில நாட்களில் தான் தெரியவரும்.

ஆகா அருமையான செய்தி நல்லது தொடரட்டும் தொடரட்டும் :(

வடிவு..இது குறித்து சிறீலங்கா ஜனாகிபதியே அறிவிச்சிட்டார்..நம்ம வண்ணத்தமிழ் ஊடகங்கள் கப்சிப்...! :?: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகள் நீர் கிட்டடியில் ஒரு கிழமை என்றாலும் யாழ் களத்தில் தலைமiறாவகப் போகிறீர். பொறுத்திருந்து பார்ப்போம்.

சம்பூரை தாம் கைப்பற்றியுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப்பலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சம்பூர் பிரதேசத்தை தாம் கைப்பற்றி விட்டதாக ஸ்ரீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த பல நாட்களாக சம்பூரைக் கைப்பற்ற ஸ்ரீலங்கா படைத்தரப்பு பாரிய படையெடுப்பை மேற் கொண்டு தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தது.11:26:47 தமிழீழ விடுதலைப்புலிகளும் கடும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டு படை முயற்சியை முறியடித்ததுடன் படையினருக்கு பாரிய ஆளணி உயிரிழப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் நடந்த உக்கிரமான சமரை அடுத்து சம்பூரை தாம் கைப்பற்றியுள்ளதாக ஸ்ரீலங்கா படையினர் அறிவித்துள்ளனர். இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர் செய்தி நிறுவனம், சம்பூரை அரச படைகள் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும் திருகோணமலை துறைமுகத்துக்கு விடுதலைப்புலிகளினால் இருந்த அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும

குருவிகள் நீர் கிட்டடியில் ஒரு கிழமை என்றாலும் யாழ் களத்தில் தலைமiறாவகப் போகிறீர். பொறுத்திருந்து பார்ப்போம்.

என்ன கடத்திர பிளானோ பயமாய் இருக்கு வடிவு :(:(

2002 யுத்தநிறுத்த உடன்படிக்கை பற்றி அனுசரணையாளர்கள் விளக்கம் தரவேண்டியிருக்கு. என்ன சொல்லப் போகினம் எண்டு பாப்பம். ஒண்டுமே நடக்காத மாதிரி நடித்துக் கொண்டு சிறுவர்களை படையில் சேர்க்கிறது பற்றி கதைக்க போயினாமா?

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19474

போங்கையா உங்கட ஒபந்தமும் நீங்களும்

கன்சன் பொளயர் சொல்லுவராக்கும் கருணா இருந்திருந்தா உது நடந்திருக்காது கருணா இல்லாததாலை புலிகள் பலவீனமாக இருக்கினம். அதாலை சிறீலங்காவை போச்சுவார்த்தைக்கு வா என்று அழைக்க முடியாது உள்ளது எண்ணப்போறாரோ

  • கருத்துக்கள உறவுகள்

போங்கையா உங்கட ஒபந்தமும் நீங்களும்

:(:(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம் சம்பூர் உம் போய்ட்டுது..யுத்த நிறுத்த காலத்தில் ஏற்பட்ட நன்மைகளை விட தீமைகளே அதிகம்...இப்படியே போனால் மக்கள் மத்தியில் ஒரு சலிப்பு ஏற்பட போவது நிதர்சனம்...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் வெற்றிகளிப்பில் இருந்த கொண்டு இருக்கின்றது....

இலங்கை அரசாங்கம் சம்பூரை மீண்டும் கைப்பற்றியதாக கூறியுள்ளது. இதனால் யுத்த நிறுத்தம் இறந்துவிட்டது. இவர்கள் சம்பூரை விட்டு வெளியேறாவிட்டால், 4வது ஈழப்போர் மிக உக்கிரம்மாக ஆரம்பிக்கலாம்.

2000ம் ஆண்டுக்கு முன் வன்னியில் அகல கால் பதித்து, அமர்ந்த இலங்கை இராணுவம் 3வது ஈழப்போரில் ஓட்டமெடுத்ததை யாவரும் அறிவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இலங்கை அரசாங்கம் சம்பூரை மீண்டும் கைப்பற்றியதாக கூறியுள்ளது. இதனால் யுத்த நிறுத்தம் இறந்துவிட்டது. இவர்கள் சம்பூரை விட்டு வெளியேறாவிட்டால், 4வது ஈழப்போர் மிக உக்கிரம்மாக ஆரம்பிக்கலாம்.
:(:lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாமும் எமது நேரம், காலம், ...தை வீணாக்குகிறோமோ என்ற சலிப்புக் கூட வந்து விட்டது!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஜோக் அடிக்காதிங்கப்பா...இன்னும் இழக்க வேண்டியது நிறைய இருக்கு அப்பொ தான் யுத்த நிறுத்தம் சாகுமாம்..

:(:lol:

எப்ப ஆரம்பிக்கும் அந்த நம்பிக்கையை நெற்றோடு நான் இழந்திட்டன் :evil: :evil:

தன்திர நடவடிகை களில்இதுவும் ஒண்டிதான் ஒப்பந்தத கிளிக்க.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எழுதுபவர்களின் கருத்துக்களைப் பார்க்க கேவலமாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கின்றது. வெற்றியின் போது பெருமிதம் மட்டுமல்ல, கஸ்டத்தின் போதும், தேசியத்துக்கு ஆதரவினைக் காட்ட வேண்டியது அவசியமாகும்.

எழிலனின் பதிலிருந்து தெரிந்திருக்கும். ஏன் மண்டைதீவிலிருந்து வெளியேறக் காரணம் என்று. எனவே இந்த சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்பை உலகம் கண்டிக்காத நிலை வரும்போது, அது யுத்தநிறுத்தம் இருப்பைக் கேள்விக்குறியாக்கும்.

மற்றும்படி இங்கே வெற்றியின் போது, ஏக்களமிட்டு சந்தோசப்பட்டுக் கொண்டு இருத்தல் மட்டும் வேலை என சிலர் நினைப்பது போலத் தோன்றுகின்றது. இந்த நிலையில் நாம் பலப்படுத்துவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும், போராட்டத்திற்கு தேவைப்படுவது என்ன என்றும் சிந்திக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே இந்த சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்பை உலகம் கண்டிக்காத நிலை வரும்போது' date=' அது யுத்தநிறுத்தம் இருப்பைக் கேள்விக்குறியாக்கும்.[/color']

கண்டிக்கிறம் என்டு கிட்டடியில ஒரு அறிக்கை வரும். அறிக்கைகளுக்கு குறைவில்லை! அது வரவேண்டிய நேரத்து வந்திடும்.

எங்கன்ட வடிவேல் அங்கிளும் இங்கே தான் நிற்கிறார்

திருகோணமலை சம்பூர் இலங்கைப் படைகளின் வசம் என்கிறார் இலங்கை ஜனாதிபதி

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் இதுவரைகாலமும் தமிழீழ விடுதலைப்புலிகளின் வசமிருந்த இராணுவரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சம்பூர் பிரதேசத்தை அரச படைகள் இராணுவம் புலிகளிடம் இருந்து இன்று கைப்பற்றிவிட்டது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இன்று திங்கட்கிழமை கொழும்பில் அறிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 வது வருடாந்த சம்மேளனக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாகிய, மஹிந்த ராஜபக்க்ஷ ஆதரவாளர்களின் பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் இதனை இங்கு தெரிவித்தார்.

"படையினரிற்கு எனது அரசின் மரியாதையையும், பாராட்டுதல்களையும் இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாம் யுத்தம் புரியவில்லை. எங்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக்குதலுக்

திருகோணமலை சம்பூர் இலங்கைப் படைகளின் வசம் என்கிறார் இலங்கை ஜனாதிபதி

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் இதுவரைகாலமும் தமிழீழ விடுதலைப்புலிகளின் வசமிருந்த இராணுவரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சம்பூர் பிரதேசத்தை அரச படைகள் இராணுவம் புலிகளிடம் இருந்து இன்று கைப்பற்றிவிட்டது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இன்று திங்கட்கிழமை கொழும்பில் அறிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 வது வருடாந்த சம்மேளனக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாகிய, மஹிந்த ராஜபக்க்ஷ ஆதரவாளர்களின் பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் இதனை இங்கு தெரிவித்தார்.

"படையினரிற்கு எனது அரசின் மரியாதையையும், பாராட்டுதல்களையும் இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாம் யுத்தம் புரியவில்லை. எங்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக்குதலுக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.