Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரும் சொல்லமாட்டார்களா....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கலாம்..

மற்றவருடைய கலாச்சாரம் போலா நம்முடைய கலாச்சாரம்...

இதெல்லாம் பேசினா அடிக்க வாறாங்க...

எல்லாம்...சுயவழி போய்...

சுருதி கெட்டுப்போச்சு

என்ன பண்ணறது...

சுருதி கெட்டுப்போச்சு என்னா என்ன?... :roll: :roll: :roll:

  • Replies 125
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை நீ திருத்து... உலகமும் உன் சமுதாயமும் தானக திருந்தும்.... அட சும்மா போங்கப்பா......

உண்மையை சொல்லுங்கப்பா நம்மில் எத்தனை பேர் வேற்றுகலாச்சார மோகத்தில் நாட்டமாக இருகின்றோம் என்று?

என்னுடைய அனுபவத்தில், சிறந்த கலாச்சாரமாக நான் நினைபது, மேலைத்தேச கலாச்சாரம் பாதி, நம்முடைய கலாச்சரம் பாதி கலந்து செய்த கலவை..... அட நல்ல பழக்கங்கள் மட்டும் கலந்து......செய்த கலவையப்பா.....

ஆன என்ன சில பேர்... கெட்டத மட்டும் கலந்து வாழ்றாங்க.....

உன்னை நீ திருத்து... உலகமும் உன் சமுதாயமும் தானக திருந்தும்.... அட சும்மா போங்கப்பா......

உண்மையை சொல்லுங்கப்பா நம்மில் எத்தனை பேர் வேற்றுகலாச்சார மோகத்தில் நாட்டமாக இருகின்றோம் என்று?

என்னுடைய அனுபவத்தில், சிறந்த கலாச்சாரமாக நான் நினைபது, மேலைத்தேச கலாச்சாரம் பாதி, நம்முடைய கலாச்சரம் பாதி கலந்து செய்த கலவை..... அட நல்ல பழக்கங்கள் மட்டும் கலந்து......செய்த கலவையப்பா.....

ஆன என்ன சில பேர்... கெட்டத மட்டும் கலந்து வாழ்றாங்க.....

நான் நினைக்கிறேன் ஏனப்பா பாதி பாதி முற்று முழுவதுமாக அதையே பின்பற்றுவோம் இல்லாவிடில் நம்மன்டதை பின்பற்றுவோம் அதை விட்டு விட்டு பாதி பாதி என்று எல்லாரையும் ஏமாற்றி தாங்களே தங்களை ஏமாற்றும் செயல்

:oops: :oops: :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா ஜமுனா, எந்த ஒரு காலாச்சாரமும் முளுமையாக நல்லது கிடையாது... எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருகின்றது. அதனால் தான் நல்லதை மட்டும் தெரிவு செய்து வாழ்வது நல்லது. நீங்க தான் 100% நல்லவரா அல்லது நான் தான் 100% நல்லவரா?

உங்களுடைய நல்ல பழக்க வழக்கங்களும் என்னுடைய நல்ல பழக்க வழக்கங்களும் சேர்ந்து மட்டும் ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும்?......

உங்களுக்காக வாழுங்கள். மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று நினைக்காதீர்கள். அதனால்..... யாரையும் ஏமாற்றி வாழ் தேவை இல்லை.....

உங்களுடைய நல்ல பழக்க வழக்கங்களும் என்னுடைய நல்ல பழக்க வழக்கங்களும் சேர்ந்து மட்டும் ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும்?......

உங்களுக்காக வாழுங்கள். மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று நினைக்காதீர்கள். அதனால்..... யாரையும் ஏமாற்றி வாழ் தேவை இல்லை.....

அக்கா நூறு சதவீதம் ஒரு மனிதன் நல்லவனாக இருந்து விட்டால் மற்றவன் அவனை ஒதுக்கிவிடுவான் சரியோ ஆனபடியால் 100 சதவீதம் நல்லவளாக இருப்பதைவிட எல்லாரையும் மாதிரியே நான் இருந்துவிட்டு போறேன்.

:wink: :wink:

  • தொடங்கியவர்

நல்லது..

இப்பிடித்தான் அதிக பட்சமா சிந்தனை செய்யணும்..

ஏங்க..யாருமே..ராமனாவோ..... கண்ணகியாவோ..இருந்து வரலாறு

படைக்க வேண்டாம்..

இங்கே...

சீரழிஞ்சு Nபுhறாங்களேன்னு.. சொன்னேன்..

பெரும்பாலான....வீடுகள்ல பெற்றோரோட.. மனோநிலை தெரியுமா உங்களுக்கு..நெறிப்படுத்தமுடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு உண்மை சம்பவங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்...

யேர்மனிக்கு சென்றிருந்த போது, நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தேன். நண்பி திருமணமானவர். போனவுடன் சொன்னார், நாங்கள் யேர்மனியர்கள் போல தான் வாழ்கின்றோம், மற்ற த்மிழர்கள் போல இரண்டு தோணியில் கால் வைத்து கொண்டு நிற்கவில்லை என்று. அவர்களது திருமண நாள், வீட்டில் ஒரு பார்டி ஒழுங்கு செய்திருந்தார்கள். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். வந்தவர்கள் அனைவரும் யெர்மனியர்களாகவே இருந்தார்கள். நண்பி ஒரு யேர்மன் இன வாலிபனுடன் டான்ஸ், கணவர் ஒரு யேர்மன் இன அம்மணியுடன் டான்ஸ்... நானும் நினைத்தேன் ஆகா.. நல்ல புரிந்துணர்வு.. நல்லது தான் என்று.... பார்ட்டி முடிந்தது.... மல்யுத்தம் தொடங்கியது....அனைவரும் சென்ற பின்னர்.... என் நண்பி, கணவரிடம், நீ எப்படி அவள் கூட ஆட முடியும்? கணவனோ நீ எப்படி அவன் கூட ஆடினாய்.... உனக்கு வர வர வேற என்னங்கள்... போய் இருக்கலாமே அவன் கூட.... நண்பியோ... ஏன் டான்ஸ் ஆடினவளோட ஏதாவது பிளான் போட்டாச்சோ?....

ஏதாவது புரிச்சுதா ஜமுனா........

ஆக உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா.......

கீழே நின்று பார்க்கும் போது உயர்வாக பறப்பது போல இருந்தாலும்.... அது பருந்து பறக்கும் உயரத்துகு போக முடியாது..போனால் இறந்து விடும்.......

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளையே மாத்திரமாம் கலாச்சாரம் எந்த முலைக்கு???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு வருத்ததுகு உரிய உண்மை சம்பவம்...

2002 நான் பல்கலைகழகத்திலே கடைசி ஆண்டு... நண்பர் ஒருவர் கூறினார்... உன்னுடைய இனம் போல இருக்கின்றது, புது பெண் ஒருவர் பக்கத்து புலொக் கு வந்திருக்கின்றா போய் பார்க்க சொன்னா.. ( நான் தங்கி இருந்தது பல்கலைக்ழகத்தினால் வழங்கப்பட்ட இடத்தில், அங்கே தமிழ் மாணவர்கள் யாரும் இருக்கவில்லை) நானும் மிக்க ஆர்வத்துடன் சென்றேன், கிடைத்தது ஏமாற்றம்...அந்த பெண், அழகிய தமிழ் பெயர், ஆனால், தமிழ் தெரியாது என்று பொய் கூரினார். நாள் அடைய அடைய, அவரில் மாற்றம், நன்றாக மது அருந்தினார், ஆண் நண்பர்கள், ஒரு முறை அறிவுரை சொல்ல முனைந்தேன், அவர் சொன்ன பதில், ஒரு நாள் திடீரென்று என்ன என்று பார்த்தால், அம்மணி பார்ல தண்ணி அடிக்கும் போது, யாரோ அல்லது அவவோ ஒரு விதமான மாத்திரைஜ அதிகமாக போட்டு, ( என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியாதா என்ன?) அதன் பின்னர் அந்த பெண்ணுடைய அறையில் நடந்த கூத்தில், போதையில் பல நண்பர்கள் அடித்த கூத்தில், ஏதோ பிரச்சனை. 5 நாள்கள் கோமா நிலையில் இருந்தார். நான் போய் பார்த்தேன். அம்மா என்று அழுதா... பாவமாக இருந்தது..என்னாலான உதவிகளை செய்து, அவருடைய பெற்றோரை அழைத்து அந்த பெண்ணை அனுப்பி வைத்தேன். அந்த பெண் படிக்க வந்தது மருத்துவம் என்பதும், 10 வயதில் கனடா போனதும், மிக சிறந்த சித்தி பெற்றதால் நான் வாழும் நாட்டில் இந்த பல்கலைகழகத்தில் படிக்க வந்தவர் என்பதும் அவருடைய தாய் அழுகையினூடு சொன்னது.

இது எதனால் நடந்தது? மேலைத்தேச கலாச்சாரத்தாலா? எமது கலாச்சாரத்தாலா? அல்லது மேலைத்தேச கலாச்சாரத்தில் வாழ விரும்பியதால? இப்படி நடப்பது ஒன்றும் மேலைத்தேச கலாச்சாரத்தில் கூட இல்லை....

நான் நினைக்கிறேன், இது மேலைத்தேச கலாச்சாரதில் வாழ விரும்பியதால் என்று....புரிந்து கொள்ளுங்கள்....ஜமுனா..

இஞ்சை கனபேர் பள்ளிக்கூடத்திலை பிள்ளையைச் சேக்கேக்குள்ளை ரிச்சர் மாரிட்டைச் சொல்லிறது எங்கடை பிள்ளைகளை தமிழ்பிள்ளைகளோடை சேர விடவேண்டாம். பிறகு அதுகள் தமிழிலை கதைச்சுக் கொண்டிருக்குங்கள். இங்கிலீஸ் பழகாதுகள் எண்டு.

இங்கிலீஸ் பிள்ளைகளொடை புழங்கிற பிள்ளை அதுகளின்ரை பழக்கத்தைத் தானே பழகும்.

பிறகு தப்புத்தண்டா நடந்தா மட்டும் ஒப்பாரி வைப்பினம்.

:lol:

இரண்டு உண்மை சம்பவங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்...

ஏதாவது புரிச்சுதா ஜமுனா........

ஆக உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா.......

கீழே நின்று பார்க்கும் போது உயர்வாக பறப்பது போல இருந்தாலும்.... அது பருந்து பறக்கும் உயரத்துகு போக முடியாது..போனால் இறந்து விடும்.......

இப்படி நாங்களே எங்களை மட்டன் தள்ளுவதனால் தான் நாங்கள் இப்படி இருக்கிறோன் நாங்களும் பருந்தை போல் உயர பறப்போம் என்று நினைத்தால் நாங்கள் அதை விட ஒரு படி மேலேயே பறக்கலாம்.அன்றைக்கு தலைவர் குருவி போல் கட்டுண்டு கிடந்தால் இன்றைக்கு ஒரு விமானம் தமிழனுக்கு இருந்திருக்க முடியாது அவர் பருந்தை போல் உயர் பறக்க முற்பட்ட காரணத்தால் தான் இவ்வளவும் சாத்தியமாகியது ஆனபடியால் தயவு செய்து பருந்து குருவி என்று புராணம் பாடுவதை நிறுத்திவிட்டு உயர பறக்க ஆசை படுவோம்

:P :P :P

இரண்டு உண்மை சம்பவங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்...

யேர்மனிக்கு சென்றிருந்த போது, நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தேன். நண்பி திருமணமானவர். போனவுடன் சொன்னார், நாங்கள் யேர்மனியர்கள் போல தான் வாழ்கின்றோம், மற்ற த்மிழர்கள் போல இரண்டு தோணியில் கால் வைத்து கொண்டு நிற்கவில்லை என்று. அவர்களது திருமண நாள், வீட்டில் ஒரு பார்டி ஒழுங்கு செய்திருந்தார்கள். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். வந்தவர்கள் அனைவரும் யெர்மனியர்களாகவே இருந்தார்கள். நண்பி ஒரு யேர்மன் இன வாலிபனுடன் டான்ஸ், கணவர் ஒரு யேர்மன் இன அம்மணியுடன் டான்ஸ்... நானும் நினைத்தேன் ஆகா.. நல்ல புரிந்துணர்வு.. நல்லது தான் என்று.... பார்ட்டி முடிந்தது.... மல்யுத்தம் தொடங்கியது....அனைவரும் சென்ற பின்னர்.... என் நண்பி, கணவரிடம், நீ எப்படி அவள் கூட ஆட முடியும்? கணவனோ நீ எப்படி அவன் கூட ஆடினாய்.... உனக்கு வர வர வேற என்னங்கள்... போய் இருக்கலாமே அவன் கூட.... நண்பியோ... ஏன் டான்ஸ் ஆடினவளோட ஏதாவது பிளான் போட்டாச்சோ?....

ஏதாவது புரிச்சுதா ஜமுனா........

ஆக உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா.......

கீழே நின்று பார்க்கும் போது உயர்வாக பறப்பது போல இருந்தாலும்.... அது பருந்து பறக்கும் உயரத்துகு போக முடியாது..போனால் இறந்து விடும்.......

இதை தான் சொல்லுறது பாதி கறிஸ் மீதி வெள்ளை இது நடைமுறக்கு சாத்தியமாகாது ஒன்று கறிஸா இருங்கோ இல்லாட்டி அவனை மாறி இருங்கோ எங்களுக்கொ இரண்டுக்கும் ஆசை அப்படின்னா விபரீதங்கள் மோசமாக தான் இருக்கும் என்பது எனது கணிப்பு

8) 8)

இரண்டு உண்மை சம்பவங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்...

யேர்மனிக்கு சென்றிருந்த போது, நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தேன். நண்பி திருமணமானவர். போனவுடன் சொன்னார், நாங்கள் யேர்மனியர்கள் போல தான் வாழ்கின்றோம், மற்ற த்மிழர்கள் போல இரண்டு தோணியில் கால் வைத்து கொண்டு நிற்கவில்லை என்று. அவர்களது திருமண நாள், வீட்டில் ஒரு பார்டி ஒழுங்கு செய்திருந்தார்கள். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். வந்தவர்கள் அனைவரும் யெர்மனியர்களாகவே இருந்தார்கள். நண்பி ஒரு யேர்மன் இன வாலிபனுடன் டான்ஸ், கணவர் ஒரு யேர்மன் இன அம்மணியுடன் டான்ஸ்... நானும் நினைத்தேன் ஆகா.. நல்ல புரிந்துணர்வு.. நல்லது தான் என்று.... பார்ட்டி முடிந்தது.... மல்யுத்தம் தொடங்கியது....அனைவரும் சென்ற பின்னர்.... என் நண்பி, கணவரிடம், நீ எப்படி அவள் கூட ஆட முடியும்? கணவனோ நீ எப்படி அவன் கூட ஆடினாய்.... உனக்கு வர வர வேற என்னங்கள்... போய் இருக்கலாமே அவன் கூட.... நண்பியோ... ஏன் டான்ஸ் ஆடினவளோட ஏதாவது பிளான் போட்டாச்சோ?....

ஏதாவது புரிச்சுதா ஜமுனா........

ஆக உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா.......

கீழே நின்று பார்க்கும் போது உயர்வாக பறப்பது போல இருந்தாலும்.... அது பருந்து பறக்கும் உயரத்துகு போக முடியாது..போனால் இறந்து விடும்.......

சும்மா சொல்லக்கூடாது நல்லாக்கருத்துகள் தருகிறீர்கள்

வாழ்த்துக்கள் :lol:

இஞ்சை கனபேர் பள்ளிக்கூடத்திலை பிள்ளையைச் சேக்கேக்குள்ளை ரிச்சர் மாரிட்டைச் சொல்லிறது எங்கடை பிள்ளைகளை தமிழ்பிள்ளைகளோடை சேர விடவேண்டாம். பிறகு அதுகள் தமிழிலை கதைச்சுக் கொண்டிருக்குங்கள். இங்கிலீஸ் பழகாதுகள் எண்டு.

இங்கிலீஸ் பிள்ளைகளொடை புழங்கிற பிள்ளை அதுகளின்ரை பழக்கத்தைத் தானே பழகும்.

பிறகு தப்புத்தண்டா நடந்தா மட்டும் ஒப்பாரி வைப்பினம்.

:lol:

மன்னிக்க வேண்டும் மணி அங்கிள் நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன் நீங்கள் சொல்லுற மாதிரி இங்கே பிள்ளைகள் எங்கள் இனத்தவரோடு தமிழ் கதைக்கு என்பது முற்றான தவறு ஏனேனில் அவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவார்காள்.அப்படி தான் வெள்ளைகளோடு சேர்ந்து தான் கெடுகிறது என்றால் எனது நண்பி அதாவது யுனி நண்பி தற்போது இலங்கியில் இருந்து வந்தவா வந்த புதிதில் எல்லாருடனும் பழகமாட்டா ஆண்களோடு கதைக்க மாட்டா ஆனால் ஓர் 5மாதம் போக அவாவின் வாயில் எப்பவும் புகை தான் வரும் ஆண்களோடு தான் திரிவ இதில் இருந்து என்னை சொல்ல வாரென் என்றால் அங்கே சுகந்திரம் இல்லை அதாவது ஒரு பையனும் பொண்ணும் கதைச்சா அதை சமூகம் தப்பா சொல்லும் என்ற பயம் இங்கே வந்தவுடன் சூழ்நிலை மாறுபடுகிறது ஆனபடியால் இங்கே வாழ்ந்து படித்த பீள்ளைகள் அதற்கு இசைவாக்கம் அடைந்தவர்களாகவும் மற்றையோர் என்ன செய்வது என்று தெறியாம தவறு நடக்கிறது என்றே சொல்வேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இந்த பிள்ளை ஜமுனாவ என்னப்பா பண்ணுறது...

ஜமுனா.. அதற்கு எம்மை நாம் மட்டம் தட்டுவது என்பது பொருள் அல்ல.. நாம் இப்போது கலாச்சார பழக்கவழக்கங்களை பற்றி கருத்து பகிர்ந்து கொண்டு இருக்கின்றோம்... திறமை பற்றி அல்ல...

ஜமுனா நீங்கள் பல்கலையில் தானே பயில்கிறீர்கள்.. என்னுடைய 6 வருட பல்கலைகழக வாழ்க்கையில் நான் உணர்ந்து கொண்டதை உங்களோடு பகிந்து கொள்ள விரும்புகின்றேன்.. இதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும் என நான் நினைக்கின்றேன்.

ஒரு வேற்று இன மாணவன் அல்லது மாணவி ஒரு மேலைத்தேச நாடு ஒன்றில் கல்வி கற்கும் போது, அவர் தனது கலாச்சார பழக்கவழக்கங்களை மட்டுமே கடைப்பிடித்து வந்தால், சக மாணவர்கள் ஒரு சில நாட்களுக்கு ஆர்வத்துடன் அவருடைய கலாச்சாரம் பற்றி பேசுவார்கள், நாளடைவில், சக மாணவர்களால் ஒதுக்க பட்டு விடுவார்... இது சகஜம்.அதனால் கல்வி முயர்ச்சிகள் தடைப்படும். காரணம், சக மாணவர்கள் அவர்கள் கூடும் இடங்களில் கல்வி செயற்ப்பாடுகள், கூட்டு முயர்ச்சிகள் பற்றி பேசுவார்கள், கலாச்சார பழக்கவழக்கங்கள் காரணமாக இவரால் அதில் கலந்து கொள்ள முடியாது.... அதனால் கல்வி பாதிக்க படும்..( இவரது இன மாணவர்கள் கூட படித்தால், நிலமை மாறலாம்)

இதை விடுத்து, அம் மாணவர் அல்லது மாணவி, மேலைத்தேச பழக்க வழக்கங்களுக்கு தன்னை முழுமையாக மாற்றினால், அது சமயத்தில் நன்மையாக முடியும், ஆனால் அதிக சமயங்களில், காணாததைக் காணவும், அதிக சுதந்திரம் இருக்க்வும், அது அவர்களை அழிவுப்பாதையில் இட்டு செல்லும்.

ஆக, இரண்டு பழக்க வழக்கங்களிலுல் நல்லவையை மட்டும் பின்பற்றுவது சால சிறந்தது என்பது எனது கருத்து.

அம்மா ஜமுனா, நீங்கள் பல்கலையில் தானே பயில்கின்றீர்கள்,உங்கள் அனுபவத்தில் சொல்லுங்கள், வேற்று இனத்தவரை பொறுத்தவரை எப்படியான பழக்கவழக்கங்களை பின்பற்றுபவர்கள் திறமையானவர்களாக இருக்கின்றார்கள்?

என் கலாச்சாரம் உன் கலாச்சாரம் என்று பேசுவதை விட.... நாம் யாருடன் சேர்ந்தாலும், அவர்களிடம் உள்ள திறமையான நல்ல பழக்கங்களை கிரகித்து கற்று கொள்ளுவது சிறந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி நாங்களே எங்களை மட்டன் தள்ளுவதனால் தான் நாங்கள் இப்படி இருக்கிறோன் நாங்களும் பருந்தை போல் உயர பறப்போம் என்று நினைத்தால் நாங்கள் அதை விட ஒரு படி மேலேயே பறக்கலாம்.அன்றைக்கு தலைவர் குருவி போல் கட்டுண்டு கிடந்தால் இன்றைக்கு ஒரு விமானம் தமிழனுக்கு இருந்திருக்க முடியாது அவர் பருந்தை போல் உயர் பறக்க முற்பட்ட காரணத்தால் தான் இவ்வளவும் சாத்தியமாகியது ஆனபடியால் தயவு செய்து பருந்து குருவி என்று புராணம் பாடுவதை நிறுத்திவிட்டு உயர பறக்க ஆசை படுவோம்

:P :P :P

ஆகா ஜமுனா... இப்படித்தான் எம்மவர்கள் உயர பறக்க வெளிகிட்டு,

மேலைத்தேசத்தவரே அசிங்கமாக பார்கும் வரைக்கும் போகிறார்கள்.

முன்னே உள்ள கவிதை ஒன்றை பாருங்கள்....

  • தொடங்கியவர்

மன்னிக்க வேண்டும் மணி அங்கிள் நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன் நீங்கள் சொல்லுற மாதிரி இங்கே பிள்ளைகள் எங்கள் இனத்தவரோடு தமிழ் கதைக்கு என்பது முற்றான தவறு ஏனேனில் அவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவார்காள்.அப்படி தான் வெள்ளைகளோடு சேர்ந்து தான் கெடுகிறது என்றால் எனது நண்பி அதாவது யுனி நண்பி தற்போது இலங்கியில் இருந்து வந்தவா வந்த புதிதில் எல்லாருடனும் பழகமாட்டா ஆண்களோடு கதைக்க மாட்டா ஆனால் ஓர் 5மாதம் போக அவாவின் வாயில் எப்பவும் புகை தான் வரும் ஆண்களோடு தான் திரிவ இதில் இருந்து என்னை சொல்ல வாரென் என்றால் அங்கே சுகந்திரம் இல்லை அதாவது ஒரு பையனும் பொண்ணும் கதைச்சா அதை சமூகம் தப்பா சொல்லும் என்ற பயம் இங்கே வந்தவுடன் சூழ்நிலை மாறுபடுகிறது ஆனபடியால் இங்கே வாழ்ந்து படித்த பீள்ளைகள் அதற்கு இசைவாக்கம் அடைந்தவர்களாகவும் மற்றையோர் என்ன செய்வது என்று தெறியாம தவறு நடக்கிறது என்றே சொல்வேன்

ஏங்க...

ஐந்து மாதத்தில

நீங்க சொன்ன மாதிரி நடக்குதுன்னா..

அவவோட நடத்ததை சரி என்கிறீங்களா

தப்புத்தானே..

தப்பில்லைன்னு நினைச்சா..

then let them to go to hell

  • தொடங்கியவர்

ஆகா ஜமுனா... இப்படித்தான் எம்மவர்கள் உயர பறக்க வெளிகிட்டு,

மேலைத்தேசத்தவரே அசிங்கமாக பார்கும் வரைக்கும் போகிறார்கள்.

முன்னே உள்ள கவிதை ஒன்றை பாருங்கள்....

ஆமாம் படுகேவலாமாக

நடந்து கொண்டு,

அதனை

கலாச்சாரம்..நாகரீகம்...சுதந்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜமுனா.... உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கின்றேன்....... அள்ளி வீசுங்கள்..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் ஒன்று சொல்லுகின்றேன் கேளுங்க...

எம்மவர்கள் மேலைத்தேச கலாச்சாரம் என்று சொல்லி, புகை விடுவதும், பல சமாச்சாரங்களும் எந்த நாட்டு கலாச்சாரத்திலும் இல்லை..........புரிந்து கொள்ளுங்கப்பா.....

அப்ப நீங்கள் சொல்வதை போல் எங்கள் காலாச்சாரம் என்றால் நானும் நீங்களும் இதில் இருந்தே உரையாடுவது தப்பு என்று சொல்வார்கள் அப்படி எங்கல் கலாச்சாரம் என்று மூழ்கி இருந்தால் ஒரு கிண்ற்று தவளை போல் எங்கள் வாழ்க்கை யாகும் நான் யுனிக்கு போறேன் அங்கே ஒரு வெள்ளைகளும் விசில் அடித்து நக்கல் செய்வதில்லை நம்மவர்கள் தான் அதை செய்வார்கள் அது தான் உங்கள் கலாச்சாரம் என சொல்ல வாறீங்களா ????

எல்லா நாட்டு கலாச்சாரத்திலும் புகை பிடிப்பது உண்டு நம்மவர் அக்காலத்திலே புகையிலை பற்றியிருக்கிறார்கள் சில விடயங்கள் வெளியிலகிற்கு தெறியாமல் மறைக்கபட்டுள்ளது நமது கலாச்சாரத்தில் பட் அவர்களின் கலாசாரத்தில் புலபடுகிறது ஆகையால் பிழை என்று சொல்வது முட்டாள்தனம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஜமுனா....உங்களுக்கு புரிய வைப்பது எப்படி....

நான் சொன்னது, வெள்ளையரிடம் உள்ள விசில் அடிகாத பழக்கத்தையும், நம்மவரில் இருக்கும் சில நல்ல பழக்கத்தையும் மட்டும் கடைப்பிடிக்க சொல்லி.....

நான் எங்கள் கலாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை...

ஐயோ ஜமுனா....உங்களுக்கு புரிய வைப்பது எப்படி....

நான் சொன்னது, வெள்ளையரிடம் உள்ள விசில் அடிகாத பழக்கத்தையும், நம்மவரில் இருக்கும் சில நல்ல பழக்கத்தையும் மட்டும் கடைப்பிடிக்க சொல்லி.....

நான் எங்கள் கலாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை...

சரி நம்மன்ட ஆட்களிடம் உள்ள நல்ல பழக்கவழக்கங்கலை கொஞ்சம் தாறீங்களா சிஸ்டர் அல்லது பிரதர்

:wink: :wink:

நான் என்ன சொல்ல வாறேன் என்றால் அது அவையின்ட பர்சனல் அவைக்கு அது சரி என்றா நாங்கள் ஏன் அதில் தலையிடுகிறோம் நம்மன்ட ஆட்கள் தலையிட்டு அப்பாட்ட சொல்லுறது உங்க மகள் அவனோட கதைக்கிறாள் இவனோட கதக்கிறாள் புகை பிடிக்கிறாள் இது தேவையா வெள்ளையில இப்படி யாரும் செய்யினமா அவங்க தன்ட பாட்டில் அடிப்பாங்கள் ஒரு காலகட்டத்தில் எல்லாத்தையும் விட்டு விட்டு நல்ல நிலைமையிம் இருப்பாங்கள் நம்மவர்களோ தாங்களும் உறுப்படாமல் மற்றதுக்களியும் உறுப்படாமல் வைத்திருப்பினம் என்பதே எனது நிலைபாடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.