Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார்

Featured Replies

  • தொடங்கியவர்

அங்கெல்லாம் கேக்காத சமாதானக்குரல்களும்... மற்றய நாடுகளின் தலையீடுகளும் ஈழத்துக்கு மட்டும் இருப்பதன் இரகசியம் என்ன....??? யாருக்கு என்ன தேவை...??? இல்லை சிங்களவன் தோற்றுப்போக கூடாது என்னும் அக்கறையா...?

உம்மால் நம்பக்கூடியதில்லைதான்.....இருந

  • Replies 211
  • Views 26.9k
  • Created
  • Last Reply

இதைத் தான் நானும் சொன்னேன் அதற்கு நீங்கள் பொழிப்பு கொடுத்திருக்கிறீர்கள். வவுனியாவிலோ நெடுந்தீவிலோ அல்லது வேறு எங்கோ அரசுடன் குலாவிக் கொண்டிருப்பவர்களை நான் எம்மவர்கள் என்று சொல்லவில்லை. விழுந்தடித்துக் கொண்டு முத்திரை குத்துவதில் நீங்கள் காட்டிய அவசரம் நான் எழுதியதை வாசிப்பதில் காட்டவில்லை என்றே நினைக்கிறேன். பரவாயில்லை, இதற்காக நானும் அதே வேலையை செய்வதாக இல்லை. தொடர்ந்து கருத்து பரிமாற்றங்களை செய்வோம் நாரதரே.

ஏக பிரதினிதிதுவம் அன்பினாலும் அரவணைப்பினாலும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தான் எழுதி இருந்தீர்,அதற்குத் தான் உமக்குப்பதில் எழுதி உள்ளேன்.சும்மா முத்திரை குத்திறாங்கள் எண்டு படம் காட்ட வேண்டாம். நான் எழுதினதுக்கு எதாவது பதில் இருந்தால் எழுதும்.ஈழப்போராட்டத்தில் எந்த இயக்கமாவது அன்பினாலும் அரவணைபினாலும் முரண்பாடுகளைத் தீர்த்தது உண்டா , இப்படியான அணுகுமுறை சாத்தியம் ஆனதா? என் புலிகள் ஏகப் பிரதி நிதிகள் ஆனது அன்பினாலும் அரவணிபினாலும் இல்லை என்று எழுதுனீர் ? அதை முதலில் விளக்கும்.

[

இரண்டாம் உலகப் போரின் பின் பனிப்போருக்கு முன் பின் என்று சர்வதேச அரசியல் இராணுவ போக்குகள் கொள்கைகள் மாறியுள்ள நிலையில் பனிப்போர் காலத்தின் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கோட்பாடுகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது தவறான அணுகுமுறை. சர்வதேச அரசியல் இராணுவ வல்லான்மைகளைக் கருத்தில் கொண்டு போராட்டத்தை நகர்த்த வேண்டிய பொறுப்பு விடுதலைப் புலிகளைச் சாரும்.

கிழக்குத் திமோர் மற்றும் கிழக்கைரோப்பிய பிராந்தியங்களின் சிதறல்களின் போது அமெரிக்க வல்லரசு தனது நோட்டா அமைப்பின் :?: :?: இராணுவ அரசியல் பலத்தை சர்வதேசத்துக்கு காட்டியமை கருத்தில் கொள்ள வேண்டிய விடயம். தற்போதும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நோட்டோ படைகள் தான் நிலை கொண்டுள்ளன.

இந்த வகையில் சிறீலங்கா அரசில் ரணில் பின்னி வைத்துள்ள சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலில் இருந்து விடுதலைப் புலிகள் அவதானமாக வெளி வர வேண்டின் சமாதானம் என்பது அவசியமாகிறது.

அமெரிக்காவோடு இராணுவ ரீதியில் மோதக் கூடிய வல்லமை சிறீலங்கா அரசுக்கோ விடுதலைப் புலிகளுக்கு தற்போது இல்ல. அந்த வகையில் அமெரிக்க இராஜதந்திர நகர்வுகளை அதற்கே உரித்தான வகையில் எதிர்கொள்ள வேண்டியதும் அதில் சமாதானம் என்பது ஒரு கருவியாகி உள்ளதும் கூர்ந்து நோக்கப்பட வேண்டிய விடயம்.

பிராந்தியங்கள் எல்லாம் அமெரிக்க தலயீடும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரும் தமிழ் மக்களின் போராட்ட நியாயத் தளங்களை தகர்க்காமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு விடுதலைப் புலிகளின் தலை மேல் உள்ளது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை அவர்களின் இன்றைய நகர்வுகள் என்பது சமாதானத்தின் மூலம் இனப்பிரச்சனைத் தீர்வு என்ற நிலையை எட்டுவதற்கு முன்னரான தங்களின் போராட்டத் தளங்களை சமாதானத்தின் மூலம் தக்க வைத்துக் கொள்வதே என்பதாகும். :?: :?:

இதை உணர்ந்து கொண்டதன் விளைவே சிங்கள பேரினவாதிகளின் போர் முழக்கமும் விடுதலைப் புலிகளின் மெளனமும் சமாதான நாட்டமும் சர்வதேசத்தின் அழுத்தங்களும்.

இதிலிருந்து விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக தங்களை விடுவித்திக் கொள்ளுவதற்கு தமிழ் மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் விடுதலைப் போராட்டத்தில் தங்களைப் பங்காளிகளாக்குவதும் தங்களின் விடுதலைக்கான தேவைகளையும் அதற்கான விடுதலைப் புலிகளின் பங்களிப்பையும் விடுதலைப் புலிகளின் பின்னால் :?: :?: தங்கள் பலம் திரண்டுள்ளதையும் சர்வதேசத்துக்கு காட்டுதல்.

அமெரிக்காவை ஆட்டி வைக்கும் இஸ்லாமிய மதவாதம் என்பது ஒரு இராணுவத் தளத்தில் எழுந்த ஒன்றல்ல. மக்களின் ஒருமிப்புப் பலத்தான் எழுந்த ஒன்று. :?: :?: அந்த வகையில் தமிழ் மக்களின் ஒருமிப்பும் விடுதலையின் தேவையின் புரிந்துணர்வும் மட்டுமே புலிகளை சமாதான கருவி மூலம் சர்வதேச அழுத்தங்களின் இருந்து விடுவிக்க உதவும்.

சமாதான அரசியல் நோக்கற்ற இராணுவ நடவடிக்கைகள் :?: :?: தமிழ் மக்களைப் பாதுகாக்கப்பதற்கு பதில் கட்டி வளர்க்கப்பட்ட விடுதலைப் போரை வல்லாதிக்கத்திக்கத்துக்கு அதன் பிராந்திய இலக்கை அடைய பலியிட்டதாகவே முடியும்.

வரலாற்றை திரித்து மொட்டந்தலைக்கும் முளந்தாளுக்கும் முடிச்சுப்போட்டு மக்களை குளப்பி புலிகளிற்கு அறிவுரை சொல்லி :arrow: பிரமாதம் :P :wink: :idea:

:lol::lol::lol:

சோவியத் அமெரிக்க பனிப்போர் காலத்தில்தான் வியட்னாம் அமெரிக்காவுக்கு எதிராகவும் ஆப்கானிஸ்தான் சோவியத்துக்கு எதிராகவும் சோவியத் சார்பு எதியோப்பியாவுக்கு எதிராக அமெரிக்க சார்பு எரித்திரியா வெல்லக்கூடிய ஒரு ஆயுதப் போரை செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. வியட்னாம் விடுதலைப்போருக்கு சோவியத் யூனியன் மட்டும் அல்ல சீனாவும் மிகப்பொரிய உதவிகளை செய்தது வெளிப்படையான வரலாறு. :lol:

ஆனால், தமிழர் தேசியப் விடுதலை மேற்குறித்த மூன்று போராட்டங்களுடன் ஒப்பிட்டு நோக்கக்கூடியது அல்ல. எமது போராட்டம் இன்று எதிர்கொள்ளும் உலக யதார்த்தத்தை புறந்தள்ளிவிட்டு எம்மால் ஒரு அடிகூட முன் எடுத்து வைக்க முடியாத நெருக்கு வாரத்தின் அளவை புலிகளின் தலைமை தாம் பேசத் தாயாரென அறிவித்ததில் இருந்து உணர்ந்து கொள்ள ஆபார அரசியல் அறிவு தேவை இல்லை.

தற்போதையை உலக வல்லரசும் பிராந்திய வல்லரசும் எமக்கு நேசக்கரம் நீட்டத் தயாரில்லாத நிலையில் இருந்தாலும் கூடப்பரவாயில்லை...... களத்திலும் புலத்திலும் புலிகளை பலவீனப்படுத்தும் பல இரகசிய நிகழ்ச்சி நிரல்களுக்கு இவர்களின் பங்களிப்பை செய்யாமல் இருப்பதே மேலானது என்பதை நாம் விவாதித்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டியதில்லை.

ஒரு மிகச்சிறிய தேசிய இனம் இலகுவில் வெல்லமுடியாத ஒரு இராணுவ பலத்தில் நின்று தனது அரசியல் அபிலாசைகளை அங்கீகரிக்க கோருவது ஒரு காலவரையறைக்குள் நிகழாது போயின் :?: :?: அதன் அத்திவாரமே ஆட்டம் கண்டுவிடுவதற்கு சாத்தியங்கள் உண்டு என்பதை முன்னுணர்ந்து கொள்ள காய்த்தல் உவத்தல் அற்ற நடுநிலை விமர்சன பார்வை அவசியம்.

ஆனால், தமிழர் தேசிய விடுதலை எதிர்கொள்ளும் புறநிலை யதார்த்தத்தை எம்மில் பலர் இங்கு விளங்கிக்கொண்டதாக தெரியவில்லை. தமிழ் மக்களின் பலம் பலவீனம் இரண்டும் இங்கு கருத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

சமாதானம் என்பதை ஏதோ சரணாகதி என்ற அர்த்தத்தில் விளங்கிக்கொண்ட, அபத்தமான அரசியல் சிந்தனையில் ஊறிப்போனவர்களின் ஆய்வுகளில் இருந்து, சாதகமான வினைத்திறன் ஏதும் கிடைக்கமாட்டாது என்பதைவிட பாதகமான விளைவுகளுக்கே வழிகோலும் என்பதை நிரூபிக்க அமிலப்பரிசோதனை ஒன்றும் தேவை இல்லை.

காலம் இவர்களுக்கு கற்பிக்க போகும் கசப்பான பாடத்திற்கு கன நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்பதுதான் இங்கு கீழ் கோடிட்டுக் காட்டவேண்டிய செய்தி.

:P :wink: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மிகச்சிறிய தேசிய இனம் இலகுவில் வெல்லமுடியாத ஒரு இராணுவ பலத்தில் நின்று தனது அரசியல் அபிலாசைகளை அங்கீகரிக்க கோருவது ஒரு காலவரையறைக்குள் நிகழாது போயின் அதன் அத்திவாரமே ஆட்டம் கண்டுவிடுவதற்கு சாத்தியங்கள் உண்டு என்பதை முன்னுணர்ந்து கொள்ள காய்த்தல் உவத்தல் அற்ற நடுநிலை விமர்சன பார்வை அவசியம்.

இந்த எண்ணப்பாட்டோடு தான் பல நாடுகள், பேச்சுவார்த்தை என்று அணுகுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தால், இந்தப் போராட்டங்களே அவசியமற்று இருந்திருக்கும். அதை எப்போது அந்ததந்த நாடுகள் புரியும் என்பதே கேள்வி! என்ன தமிழன் சாகவேண்டும் என்ற பிறந்தவன்?

ஆசே போராளிகளின் நிலையைக் கணக்கில் வைத்துத் தான் இந்த முடிவை நீர் எடுத்திருப்பதாக நினைக்க முடிகின்றது. சுனாமியால் ஏற்பட்ட பேச்சுவார்த்தை மூலம், அவர்களின் போராட்டத்தை மழுங்கடித்த இந்தோநேசியா அரசின் செயற்பாட்டை நீர் ஒப்பிடக் கூடும். ஆனால் இந்தோநிசியா அரசு, ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடியதான தீர்வைக் கொடுத்தது. இலங்கை??

ரணில் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது, இதே நம்பிக்கையோடு தான் வந்தார். கருணா பிரிந்தபோது, தன் தந்திரத்தை நினைத்து பெருமிதமும் அடைந்து கொண்டார். ஆனால் அவர்கள் நினைத்தது போல, அந்த பலவீனம் ஏற்படவில்லை. அது மேலே சொன்னது போல, தீர்வு கொடுத்தால் தானாக அடங்கும் என்ற யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாத அரசின் மடமைத் தனமே!

சிலபேர், சமாதானம் வேண்டும் என்று சத்தமிடுவதை அவதானிக்க முடிகின்றது. இந்திய நண்பர்கள் கூட அவ்வாறு கதைப்பதைக் காணமுடியும். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தமிழனுக்கு தீர்வு வேண்டும் என்றே ஆசைப்படுங்கள். சமாதானம் அல்ல, அது தேவை என்றால், அன்று அடக்குமுறைகளுக்கு அடிபணிந்த வாழ்க்கையை தமிழன் தேர்ந்தெடுத்திருப்பான்.

தீர்வு கிடைத்தால், தானாகவே, சமாதானம் வரும்! ஆனால் சமாதானமாக இருந்து தீர்வு கிடைக்காத நிலையைத் தான் நிகழ்காலத்தில் காணமுடிகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பக்கங்களை எழுதி என்ன பிரயோசனம்? சண்டையா, சமாதானமா என்று தீர்மானம் எடுக்கக் கூடியவர்கள் புலிகளும், சிங்கள அரசும் மட்டுமே. அவர்கள் எப்படி நடந்துகொள்ளுவார்கள் என்று ஊகிப்பதும், அதற்காக நேரத்தை வீணடிப்பதும் முட்டாள்தனமாகப்படுகின்றது.

சர்வதேச அரசுகள் சமாதானத்தை அல்லது ஒரு தீர்வை வலியுறுத்தினாலும் இரு தரப்பில் ஒன்று சம்மதிக்காவிட்டால், சமாதானம் வராது.

கடைசியாக, எத்தகைய சமாதானம் தமிழர்களுக்கு நல்லது?

தனிநாடு

சமஸ்டி

கூடுதல் அதிகாரமுள்ள மாகாண சபை

மாவட்ட சபை

கிராம சபை

:?: :?: :?: :?:

நீங்கள் ஊரோடு பகைச்சு அமிலப்பரீட்சை எடுக்கிறதை பாத்தா கிராம சபை கிடைச்சாலே பெரியகாரியம். விழிப்பு குழுமட்டத்திலான் ஏதாவது நேற்றோ படைகள் திணிக்க போகுது. :idea: :wink: :P

இதில இன்னும் கேவலமான கருத்தடால் என்றால், எதோ புலிகளும்,இங்கே களத்தில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக எழுதுவோரும் தான் போர் புரிய ஆவலாக இருக்கிறார்கள், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சர்வதேசத்தின் நோக்கங்களுக்கு எதிராக இருகிறார்கள் போல் சமாதனம்,மாற்று மற்றும் நெடுக்கால போவான் போன்றவர்கள் எழுதுவது.இன்றைய நிலமைகளின் படி தமிழர் தரப்பே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வைக் காண சரவதேசத்துடன் ஒத்துழைக்கிறது என்பதுவும்,சிறிலங்கா அரசே கபடத் தனமாக ஒரு இராணுவத் தீர்வை நோக்கி நகருகிறது என்பதுவே யதார்த்தம்.இந்த நிலையில் இங்கே கருத்து எழுதுபவர்கள் புலிகளுக்கோ அல்லது தமிழருக்கோ என்னத்தை உபதேசிக்கின்றனர் என்பது புரியாத புதிராகவே இருகிறது.இவர்கள் ஆயுதங்களைப் புலிகள் களைய வேண்டும் என்கின்றனரா.அல்லது இஎன்டிஎலெfஉக்கு வழி விட்டு புலிகள் பன்முகத் தன்மை என்ற சூழ்ச்சியில் தமிழரின் அரசியற் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எங்கின்றனரா?

இல்லை இவர்களின் கருதாடல் என்பதே யதார்த்தைற்கு முரணானதாக இருகிறது.இதற்கான அடிப்படை என்ன? இவர்கள் யதாரத்தைப் புறக்கணித்து இவ்வாறு குழப்பகரமன நிலை எடுப்பதற்கு இருக்கக் கூடிய முக்கிய காரணி ஒன்றே ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்.அது புலிகளை போர் வெறியராகவும்,தமிழர் தரைப்பை சமாதனத்திற்கு எதிரானவர்களாகவும்,சர்வதேசம் எம்மை அழித்து ஒழித்து விடும் என்ற பூச்சாண்டி காட்டுவதும் நயவஞ்சகமான முறையில் தமிழ்த் தேசிய எழுச்சியை புலிகளின் தலமைத் துவத்தை அவர்களுக்கு ஆதரவான சக்திகளை இங்கே எதிர்ப்பது ஒன்றே குறிக்கோள்.சமாதனத்தின் இந்த நோக்கை இந்தத் தலைப்பில் நிகழ்ந்த கருதாடல்களை வாசித்து பார்த்தால் வெKஉ தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.எதோ புலிகள் தான் யுத்தப் பிரியர்கள் போலும் அவர்களே பேச்சுவார்த்தைகளுக்குப் பாதகமாக இருப்பதைப் போலவும் சர்வதேசம் எதோ சாமாதன வழிமுறையிலான தீர்வை வைதிருப்பதைப் போலும் இங்கெ கயிறு திரிகின்றனர்.

யாழிலிருந்து சிறிலங்காப் படைகள் போரைத் தொடக்க எல்லா சில்மிசங்களும் தன்னால் அடங்கும்.சர்வதேசத்தின் நிலை என்ன என்பது அப்போது தெளிவாகும்.தமிழரின்,புலிகளின

இரண்டாம் உலகப் போரின் பின் பனிப்போருக்கு முன் பின் என்று சர்வதேச அரசியல் இராணுவ போக்குகள் கொள்கைகள் மாறியுள்ள நிலையில் பனிப்போர் காலத்தின் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கோட்பாடுகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது தவறான அணுகுமுறை. சர்வதேச அரசியல் இராணுவ வல்லான்மைகளைக் கருத்தில் கொண்டு போராட்டத்தை நகர்த்த வேண்டிய பொறுப்பு விடுதலைப் புலிகளைச் சாரும்.

கிழக்குத் திமோர் மற்றும் கிழக்கைரோப்பிய பிராந்தியங்களின் சிதறல்களின் போது அமெரிக்க வல்லரசு தனது நோட்டா அமைப்பின் இராணுவ அரசியல் பலத்தை சர்வதேசத்துக்கு காட்டியமை கருத்தில் கொள்ள வேண்டிய விடயம். தற்போதும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நோட்டோ படைகள் தான் நிலை கொண்டுள்ளன.

இந்த வகையில் சிறீலங்கா அரசில் ரணில் பின்னி வைத்துள்ள சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலில் இருந்து விடுதலைப் புலிகள் அவதானமாக வெளி வர வேண்டின் சமாதானம் என்பது அவசியமாகிறது.

அமெரிக்காவோடு இராணுவ ரீதியில் மோதக் கூடிய வல்லமை சிறீலங்கா அரசுக்கோ விடுதலைப் புலிகளுக்கு தற்போது இல்ல. அந்த வகையில் அமெரிக்க இராஜதந்திர நகர்வுகளை அதற்கே உரித்தான வகையில் எதிர்கொள்ள வேண்டியதும் அதில் சமாதானம் என்பது ஒரு கருவியாகி உள்ளதும் கூர்ந்து நோக்கப்பட வேண்டிய விடயம்.

பிராந்தியங்கள் எல்லாம் அமெரிக்க தலயீடும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரும் தமிழ் மக்களின் போராட்ட நியாயத் தளங்களை தகர்க்காமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு விடுதலைப் புலிகளின் தலை மேல் உள்ளது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை அவர்களின் இன்றைய நகர்வுகள் என்பது சமாதானத்தின் மூலம் இனப்பிரச்சனைத் தீர்வு என்ற நிலையை எட்டுவதற்கு முன்னரான தங்களின் போராட்டத் தளங்களை சமாதானத்தின் மூலம் தக்க வைத்துக் கொள்வதே என்பதாகும்.

இதை உணர்ந்து கொண்டதன் விளைவே சிங்கள பேரினவாதிகளின் போர் முழக்கமும் விடுதலைப் புலிகளின் மெளனமும் சமாதான நாட்டமும் சர்வதேசத்தின் அழுத்தங்களும்.

இதிலிருந்து விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக தங்களை விடுவித்திக் கொள்ளுவதற்கு தமிழ் மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் விடுதலைப் போராட்டத்தில் தங்களைப் பங்காளிகளாக்குவதும் தங்களின் விடுதலைக்கான தேவைகளையும் அதற்கான விடுதலைப் புலிகளின் பங்களிப்பையும் விடுதலைப் புலிகளின் பின்னால் தங்கள் பலம் திரண்டுள்ளதையும் சர்வதேசத்துக்கு காட்டுதல்.

அமெரிக்காவை ஆட்டி வைக்கும் இஸ்லாமிய மதவாதம் என்பது ஒரு இராணுவத் தளத்தில் எழுந்த ஒன்றல்ல. மக்களின் ஒருமிப்புப் பலத்தான் எழுந்த ஒன்று. அந்த வகையில் தமிழ் மக்களின் ஒருமிப்பும் விடுதலையின் தேவையின் புரிந்துணர்வும் மட்டுமே புலிகளை சமாதான கருவி மூலம் சர்வதேச அழுத்தங்களின் இருந்து விடுவிக்க உதவும்.

சமாதான அரசியல் நோக்கற்ற இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களைப் பாதுகாக்கப்பதற்கு பதில் கட்டி வளர்க்கப்பட்ட விடுதலைப் போரை வல்லாதிக்கத்திக்கத்துக்கு அதன் பிராந்திய இலக்கை அடைய பலியிட்டதாகவே முடியும்.

மிகவும் பிந்தங்கிய நிலையில் இருக்கிறது உங்களின் வரலாற்று அறிவு...

மொண்டிநிக்கோ எண்ட நாடு இப்ப கிட்டடியில் சேர்பியாவில் இருந்து உடைஞ்சு இருக்கு... அதுக்கு சர்வதேசம் ஏன் மிண்டு கொடுத்து... ரஸ்யாவின் சக நாடு என்பதாலா...?? இல்லை இண்றைக்கும் மேற்கத்தைய மோகத்தை மக்களுக்கு ஊட்டியதோடு, தாய்வான் சீனாவின் அங்கம் இல்லை எண்றும் பிரிய வேண்டும் எனும் மேற்குலகம்.... ஏன் இலங்கை பிரியக்கூடாது என்கிறது எனும் அடிப்படை அறிவற்ற கருத்தாகத்தான் தெரிகிறது....

. காலம் இவர்களுக்கு கற்பிக்க போகும் கசப்பான பாடத்திற்கு கன நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்பதுதான் இங்கு கீழ் கோடிட்டுக் காட்டவேண்டிய செய்தி.

எல்லாரும் உங்களைத்தான் உற்றுப்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.... அப்படித்தானோ.......???? :roll: :roll: :roll:

சர்வதேசம்...! நீங்கள் அவர்களின் வளியில் நீங்கள் ஒரு தேவையான அங்கம் அவ்வளவுதான் எல்லாரும் உங்கள் தலைமீதுதான் மண்ணை அள்ளிப்போட காத்திருக்கிறார்கள் என்பது உமது கற்பனையின் உச்சம்...!

உங்களால் அவர்களுக்கு நன்மை உண்டு என்பதை உணரவைக்கத்தான் இப்போதைய நிலை... அதாவது சர்வதேசத்துடனான புரிந்துணர்வை வளர்க்கும் நோக்கம்...! அதைவிடுத்து சரணாகதி எல்லாம் கிடையாது.... முள்ளம் தண்டு இல்லாதவனை உலகில் எவனும் மனிதனாக மதிப்பதில்லை வெறும் புழுவாகத்தான் பார்ப்பார்கள்...!

எதுக்காகவும் எங்களின் இறைமையை நாங்கள் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை...!

SAMATHAANAM எழுதியது:

//உம்மால் நம்பக்கூடியதில்லைதான்.....இருந

நாரதர் அண்ணா அவருக்கு இன்னும் ஒரு அறிவுரையை சொல்லுங்கோ... அதாவது முகமூடியை சரியாய் போடச்சொல்லுங்கோ... முகம் கொஞ்சம் வெளியில தெரியிற மாதிரி இருக்கு....! :wink: 8) 8)

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் அண்ணா அவருக்கு இன்னும் ஒரு அறிவுரையை சொல்லுங்கோ... அதாவது முகமூடியை சரியாய் போடச்சொல்லுங்கோ... முகம் கொஞ்சம் வெளியில தெரியிற மாதிரி இருக்கு....! :wink: 8) 8)

எனக்கும் அவர் யார் எண்டு தெரியுது.

எத்தினை முகமூடி போட்டாலும் கருத்தாடல் ஒன்றாத் தானே இருக்கு.கருத்து நிலைகளில் இருக்கும் குழப்பங்களும், அரைகுறை அறிவுடன் கருதாடுவதும்,தமது கருதுக்களுக்கு வலுச் சேர்க்க வரலாற்றையே பொறுப்பற்று மாற்றி பொய் எழுதுவதும் வெகு சிலருக்கே கைவந்த கலை, எத்தினை முகமூடி போட்டாலும் பிறவிக்குணங்களை மாத்திறது கஸ்ட்டம் போல.எதாவது எழுதி மேதாவிலாசங்களைக் காட்ட முதல் உலக விடுதலை வரலாறுகளைத் தேடிப் படித்து விட்டு எழுதினால் அவர்களுக்கும் பிரயோசனமாக இருக்கும்.அதை விட்டுப்போட்டு புலிகளுக்கு உபதேசிக்க வெளிக்கிடுகினம், உவையும் உவையின்ர கருத்துக்களும்.

எத்தினை முகமூடி போட்டாலும் கருத்தாடல் ஒன்றாத் தானே இருக்கு.கருத்து நிலைகளில் இருக்கும் குழப்பங்களும், அரைகுறை அறிவுடன் கருதாடுவதும்,தமது கருதுக்களுக்கு வலுச் சேர்க்க வரலாற்றையே பொறுப்பற்று மாற்றி பொய் எழுதுவதும் வெகு சிலருக்கே கைவந்த கலை, எத்தினை முகமூடி போட்டாலும் பிறவிக்குணங்களை மாத்திறது கஸ்ட்டம் போல.எதாவது எழுதி மேதாவிலாசங்களைக் காட்ட முதல் உலக விடுதலை வரலாறுகளைத் தேடிப் படித்து விட்டு எழுதினால் அவர்களுக்கும் பிரயோசனமாக இருக்கும்.அதை விட்டுப்போட்டு புலிகளுக்கு உபதேசிக்க வெளிக்கிடுகினம், உவையும் உவையின்ர கருத்துக்களும்.

:idea: :idea: :idea: 8) 8) 8)

சமாதானம் எழுதியது:

''உம்மால் நம்பக்கூடியதில்லைதான்.....இருந

எங்கெல்லாம் அரசதரப்பு தோல்வி கொள்கிறதோ, அல்லது தோல்வியுறும் நிலையில் இருக்கிறதோ.... அங்கெல்லாம்தான் பேச்சுவார்த்தையும் சமாதானமும் போதிக்கபடுகிறது....! மற்றய இடங்களில் அவை கண்டுகொள்ளப்படுவதில்லை....!

இன்றைய சூழ்நிலையில் இது முழுக்க முழுக்க உண்மை.

ஈழப்போராட்டத்தில் எந்த இயக்கமாவது அன்பினாலும் அரவணைபினாலும் முரண்பாடுகளைத் தீர்த்தது உண்டா , இப்படியான அணுகுமுறை சாத்தியம் ஆனதா? என் புலிகள் ஏகப் பிரதி நிதிகள் ஆனது அன்பினாலும் அரவணிபினாலும் இல்லை என்று எழுதுனீர் ? அதை முதலில் விளக்கும்.

நீங்களே சொல்லி விட்டீர்கள் அன்பு அரவணைப்பினால் இயக்க முரண்பாடுகள் தீர்க்கப் படுவதற்கான சாத்தியம் இருக்கவில்லையென்று பிறகு என்னிடம் என்ன விளக்கதை எதிர் பார்க்கிறீர்?

  • தொடங்கியவர்

இன்றைய சூழ்நிலையில் இது முழுக்க முழுக்க உண்மை.

BREAKING NEWS

SLA preparing for Jaffna offensive, Tigers warn SLMM

[TamilNet, Saturday, 07 October 2006, 16:30 GMT]

Heavy deployment of Sri Lankan armed forces is reported in Thenmaradchi and Vadamaradchi East along the Northern Front Saturday, LTTE sources said. The Peace Secretariat of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Saturday night, in an urgent communiqué to the Head of SLMM, informed Sri Lanka's military build-up and urged the monitors to take immediate steps to visit Muhamalai FDL and confirm Sri Lanka's preparations for the offensive. LTTE's Political Head told TamilNet that LTTE is concerned of SLMM's limited access to Muhamalai. An unhindered access is vital for a fair and neutral judgement on the SLA offensive that will likely lead to a full-scale war, Thamilchelvan said.

S.P. Thamilchelvan, the Political Head of the Liberation Tigers of Tamil Eelam.

LTTE Political Head S. P. Thamilchelvan further said that the Tigers, since Co-Chairs call for direct talks and the cessation of hostilities, had ceased military operations.

"We want to ensure that we are not blamed for the out break of war as consequence to any Sri Lankan offensive," Mr. Thamilchelvan said.

"We have reliable military intelligence that suggests Sri Lanka military is in full preparation to launch offensive operations into our territory," he said.

Thamilchelvan further said that the Tigers had opened A9 route and urged repeatedly for the re-opening of the A9 supply route.

"We have provided necessary security gurantees to the truce monitors to access our Forward Defence Line in the Northern Front," he said.

Mr. Thamilchelvan on Friday sent an urgent letter to the Norwegian Special Envoy Jon Hanssen-Bauer, urging the Norwegian facilitator to do everything possible to preserve the atmosphere of goodwill, he said.

Artillery attacks from Sri Lanka Army positions towards Palai and Pooneryn areas have been intensified and the Sri Lankan troops were engaged in final preparation for a big offensive, sources in Jaffna said.

The arsenal accumulated at SLA front lines indicate a Colombo war-plan based on a scorched-earth policy that will flatten civilian settlements between Elephant Pass and Muhamalai, and Pooneryn, LTTE sources said.

Heavy deployment of troops in the Forward Defence Line indicated that an offensive could be launched at any time.

The LTTE has informed the SLMM monitors that it would not be fair to blame Tigers for outbreak of war in the Northern Front.

Analysts fear a renewed battle in Northern Front would plunge Sri Lanka into full scale war.

நீங்களே சொல்லி விட்டீர்கள் அன்பு அரவணைப்பினால் இயக்க முரண்பாடுகள் தீர்க்கப் படுவதற்கான சாத்தியம் இருக்கவில்லையென்று பிறகு என்னிடம் என்ன விளக்கதை எதிர் பார்க்கிறீர்?

பிறகு என்னத்துக்கு அன்பைப் பற்றியும் அரவணைப்பைப் பற்றியும் எழுதுனீர்கள்? எங்காவது அப்படி நடந்தால் தானே இங்கும் அது சாத்தியம் ஆகும்? சாதியப்படதா விசயங்களை ஏன் எழுதுகிறீர்கள்? அதனால் நீங்கள் சொல்ல வந்த கருத்து என்னவோ?

அன்பு அரவனைப்பால் திருத்தமுடியும் என்றால், சிறைகள் எதற்கு சட்டங்கள் எதற்கு பொலிசூ எதற்கு ஆயுதங்கள் எதற்கு? நீங்கள் எழுதிய ஒன்றிற்கு நான் எப்படி பதில் அழிக்க முடியும்?

"We have reliable military intelligence that suggests Sri Lanka military is in full preparation to launch offensive operations into our territory," he said.

Thamilchelvan further said that the Tigers had opened A9 route and urged repeatedly for the re-opening of the A9 supply route.

"We have provided necessary security gurantees to the truce monitors to access our Forward Defence Line in the Northern Front," he said.

Mr. Thamilchelvan on Friday sent an urgent letter to the Norwegian Special Envoy Jon Hanssen-Bauer, urging the Norwegian facilitator to do everything possible to preserve the atmosphere of goodwill

, he said.

இதில இன்னும் கேவலமான கருத்தடால் என்றால், எதோ புலிகளும்,இங்கே களத்தில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக எழுதுவோரும் தான் போர் புரிய ஆவலாக இருக்கிறார்கள், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சர்வதேசத்தின் நோக்கங்களுக்கு எதிராக இருகிறார்கள் போல் சமாதனம்,மாற்று மற்றும் நெடுக்கால போவான் போன்றவர்கள் எழுதுவது.இன்றைய நிலமைகளின் படி தமிழர் தரப்பே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வைக் காண சரவதேசத்துடன் ஒத்துழைக்கிறது என்பதுவும்,சிறிலங்கா அரசே கபடத் தனமாக ஒரு இராணுவத் தீர்வை நோக்கி நகருகிறது என்பதுவே யதார்த்தம்.இந்த நிலையில் இங்கே கருத்து எழுதுபவர்கள் புலிகளுக்கோ அல்லது தமிழருக்கோ என்னத்தை உபதேசிக்கின்றனர் என்பது புரியாத புதிராகவே இருகிறது.இவர்கள் ஆயுதங்களைப் புலிகள் களைய வேண்டும் என்கின்றனரா.அல்லது இஎன்டிஎலெfஉக்கு வழி விட்டு புலிகள் பன்முகத் தன்மை என்ற சூழ்ச்சியில் தமிழரின் அரசியற் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எங்கின்றனரா?

இல்லை இவர்களின் கருதாடல் என்பதே யதார்த்தைற்கு முரணானதாக இருகிறது.இதற்கான அடிப்படை என்ன? இவர்கள் யதாரத்தைப் புறக்கணித்து இவ்வாறு குழப்பகரமன நிலை எடுப்பதற்கு இருக்கக் கூடிய முக்கிய காரணி ஒன்றே ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்.அது புலிகளை போர் வெறியராகவும்,தமிழர் தரைப்பை சமாதனத்திற்கு எதிரானவர்களாகவும்,சர்வதேசம் எம்மை அழித்து ஒழித்து விடும் என்ற பூச்சாண்டி காட்டுவதும் நயவஞ்சகமான முறையில் தமிழ்த் தேசிய எழுச்சியை புலிகளின் தலமைத் துவத்தை அவர்களுக்கு ஆதரவான சக்திகளை இங்கே எதிர்ப்பது ஒன்றே குறிக்கோள்.சமாதனத்தின் இந்த நோக்கை இந்தத் தலைப்பில் நிகழ்ந்த கருதாடல்களை வாசித்து பார்த்தால் வெKஉ தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.எதோ புலிகள் தான் யுத்தப் பிரியர்கள் போலும் அவர்களே பேச்சுவார்த்தைகளுக்குப் பாதகமாக இருப்பதைப் போலவும் சர்வதேசம் எதோ சாமாதன வழிமுறையிலான தீர்வை வைதிருப்பதைப் போலும் இங்கெ கயிறு திரிகின்றனர்.

யாழிலிருந்து சிறிலங்காப் படைகள் போரைத் தொடக்க எல்லா சில்மிசங்களும் தன்னால் அடங்கும்.சர்வதேசத்தின் நிலை என்ன என்பது அப்போது தெளிவாகும்.தமிழரின்,புலிகளின

சமாதானத்துக்கு சரியான விளக்கம் இல்லாமல்த்தான் இங்கை பந்தி பந்தியாய் எழுதுதுபோல.

புலிகள் சர்வதேச தரப்புக்கு தங்களின் ஈடுபாட்டை காட்டும் முயற்ச்சி என்பது மட்டும் அல்லாமல். சமாதானம் என்பதை அரச தரப்பு வெறுக்கின்றதை காட்டுவதற்காகத்தான். இப்படியான ஒரு கடித்தை அனுப்பி இருக்கிறார்கள். அப்படியும் இலங்கை அரசு விட்டுக்கொடுப்புடன் இல்லை, ஏதாவது சாட்டை கண்டுபிடித்து சண்டையை தொடக்க போகின்றது. தடுக்க வேண்டியது சர்வதேசத்தின் பொறுப்பு என்பதை புலிகள் அவர்களின் கைகளுக்குள் விட்டு உள்ளார்கள்.

அரசுக்கு பதிலடியாக புலிகள் பதில் தாக்குதல் தொடங்கினால் அதை கண்டிக்க எவரும் முன்வரமுடியாது.

168 கருத்துக்கள் 9500 மேற்ப்பட்ட பார்வையாளர்கள். எதிர் முகாம் உங்களுக்கு நல்லா சங்கு ஊதுது எப்போ இதை நிப்பாட்ட போறிங்கள்??? நீங்கள் எவ்வளவு சரியான பதிலை சொன்னாலும் கூட அவர்கள் தங்கள் கருத்தை உங்களுக்குள் திணிக்குறார்கள். கருத்தாடும் விபரமானவர்கள் இதை புரிந்து கொட்டாலும் சாதாரண வாசகர்கள் இதை புரிந்து கொள்வது அவ்வளவு இலகல்ல. ஆக இப்படியான கருத்தாடல்களை தவிர்ப்பதே தமிழ்சமூதாயத்துக்கு நன்மை பயிர்க்கும் என்று எனக்கு தோன்றுகிது.

வாசகன் உதில நாங்க எழுதாம விட்டால் எப்படி எமது பதில்கள் சரியானது என்று தெரியும்? அதென்ன விபரமானவர்காள் ,விபரம் இல்லாதவர்கள்? விபரம் இல்லாதவர்கள் புரிந்துகொள்ளத் தான் மினக்கெட்டு எழுதிறம், அது தானே எமது நோக்கம், எழுதாமல் விடுவதால் எப்படி இது சாத்தியம் ஆகும்.எம்மால் முடிந்த ஒரு பங்களிப்பு அவ்வளவே.இங்கே கருத்து எழுதவதால் நடை பெறப்போவது குழம்பிய மன நிலை உடையவர்கள் தெளிவு பெறுவது மட்டுமே,கருதுக் களத்தின் நோக்கமும் அது தானே. நாம் பதில் எழுதினால் தானே அது சாத்தியப்படும்.இல்லாது விடின் குழப்ப நினைக்கும் சதிகாறரின் கை அல்லவா இங்கு ஓங்கி விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.