Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சொல்லாடற்களம்

Featured Replies

  • தொடங்கியவர்
அனைத்துத் தரவுகளுக்கும் சரியான பதில் தந்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த வாத்தியார், சுவி, நிலாமதி மற்றும் தமிழினி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • Replies 467
  • Views 24.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
களம் 37.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் …………………... 
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் யதேச்சையாய் நடப்பது எனலாம்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஒன்பது எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதலாம் நான்காம் எழுத்துக்கள் ஒரே எழுத்தாகும்.
 
3. முதலாம் எட்டாம் ஒன்பதாம் எழுத்துக்கள் சேர்ந்தால் தர்மம் எனப் பொருள்படும்.
 
4. இறுதி மூன்று எழுத்துக்களும் சேர்ந்தால் வருவது சினைப்பெயர்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 

 

களம் 37.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல்          தான்தோன்றித்தனம். 
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் யதேச்சையாய் நடப்பது எனலாம்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஒன்பது எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதலாம் நான்காம் எழுத்துக்கள் ஒரே எழுத்தாகும். ன்
 
3. முதலாம் எட்டாம் ஒன்பதாம் எழுத்துக்கள் சேர்ந்தால் தர்மம் எனப் பொருள்படும். தானம்
 
4. இறுதி மூன்று எழுத்துக்களும் சேர்ந்தால் வருவது சினைப்பெயர். தனம்
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
                              தான்தோன்றித்தனம்           

 

 

  • தொடங்கியவர்
மிகவும் சரியான சொல் தான்தோன்றித்தனம்
 
தான்தோன்றித்தனம் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

 

அனைத்துத் தரவுகளுக்கும் சரியான பதில் தந்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த வாத்தியார், சுவி, நிலாமதி மற்றும் தமிழினி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

 

 

களம் 36

 

கெய்ரோ   நகரத்தை அல் அஹிரா  என அழைப்பர் அதன் கருத்து (வாகை)யாளர்கள்.

ஓசைக்கும் கெய்ரோவிற்கும் என்ன தொடர்பு சற்று விளக்கம் வேண்டும்.

பிழையாக இருந்தால் மன்னிக்கவும் :)

 

  • கருத்துக்கள உறவுகள்

 

மிகவும் சரியான சொல் தான்தோன்றித்தனம்
 
தான்தோன்றித்தனம் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

 

 

2. முதலாம் நான்காம் எழுத்துக்கள் ஒரே எழுத்தாகும்.

 

உங்கள் தரவு பிழையாக இருக்கின்றது.

முதல் எழுத்து தா  நான்காம் எழுத்து ன் எப்படிச் சரியாகும்

  • தொடங்கியவர்

2. முதலாம் நான்காம் எழுத்துக்கள் ஒரே எழுத்தாகும்.

 

உங்கள் தரவு பிழையாக இருக்கின்றது.

முதல் எழுத்து தா  நான்காம் எழுத்து ன் எப்படிச் சரியாகும்

 

 

ஆம் எனது பக்கம் தவறு அமைந்துவிட்டது. தவறுக்காக வருந்துகின்றேன்
 
சுட்டிக்காட்டியதற்கு நன்றி
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • தொடங்கியவர்

களம் 36

 

கெய்ரோ   நகரத்தை அல் அஹிரா  என அழைப்பர் அதன் கருத்து (வாகை)யாளர்கள்.

ஓசைக்கும் கெய்ரோவிற்கும் என்ன தொடர்பு சற்று விளக்கம் வேண்டும்.

பிழையாக இருந்தால் மன்னிக்கவும் :)

 

 

 

தோழமையுடன் வாத்தியாருக்கு
 
உலகிலேயே மிகவும் ஓசை மிகுந்த நகரம் கெய்ரோ என்பதால் அந்த நகரத்திற்கு ஓசை நகரம் என்னும் அடைமொழி உண்டு.  இத்தரவை வைத்துத் தான் அந்தக் கேள்வியை எடுத்திருந்தேன்.
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
களம் 38.
 
சகல தரவுகளும் இரண்டு எழுத்தில் அமைந்துள்ளன.
 
தரவுகள் 10.
 
1. முற்றும் துறந்தவன் என்றாலும் முன் கோபக்காரனும் தான்                                        …………….............
 
2. கொல்லிமலையை அரசாண்ட மன்னன் இவன்                                                                 ……………..................
 
3. பண்டைய காலத்தில் ஆவணங்கள் எழுதப் பயன்பட்ட பொருள்                                    …………….
 
4. சரித்திரப் புகழ் பெற்ற காதல் ஜோடியில் ஒருவர் இவர்                                                    ……………..............
 
5. புகழ் பெற்ற ஆன்மீகத் தலைவரின் பின்பாதி இங்கே உள்ளது                                         …………..............…
 
6. கடல் வாழ் உயிரினமானாலும் ஆண்டில் ஒரு மாதம்                                                      …………................…
 
7. எம்மை அழகுபடுத்தும் அங்கங்களில் உயிரற்ற ஒன்று இது                                       ………...............…….
 
8. இந்தப் பறவை அலறக்கூடாது என்று அம்மம்மா சொன்னவ                                         ……………..
 
9. பரமசிவனின் வாசஸ்தலம்                                                                                                       ………............…….
 
10. மனிதனுக்கு முதலில் விண்வெளி சென்று வந்த ஐந்தறிவுச் சீவன்                             ………...
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

 01.பாரி.  02.  ஓரி 03.  ஓலை 04.  லைலா 05. லாமா  06 மாசி 07. சிகை  08 கூகை  09கைலா  10. லைகா

  • தொடங்கியவர்

 01.பாரி.  02.  ஓரி 03.  ஓலை 04.  லைலா 05. லாமா  06 மாசி 07. சிகை  08 கூகை  09கைலா  10. லைகா

 

 

முதலாவது பிழை
 
ஒன்பதாவது எழுத்துப் பிழையைத் திருத்திவிடவும்.
 
வாழ்க வளமுடன்

1. முற்றும் துறந்தவன் என்றாலும் முன் கோபக்காரனும் தான்                                        ……காரி……….............

2. கொல்லிமலையை அரசாண்ட மன்னன் இவன்                                                                 …    ஓரி…..................

3. பண்டைய காலத்தில் ஆவணங்கள் எழுதப் பயன்பட்ட பொருள்                                    ……ஓலை……….

4. சரித்திரப் புகழ் பெற்ற காதல் ஜோடியில் ஒருவர் இவர்                                                    ……லைலா……..............

5. புகழ் பெற்ற ஆன்மீகத் தலைவரின் பின்பாதி இங்கே உள்ளது                                         ……லாமா…..............…

6. கடல் வாழ் உயிரினமானாலும் ஆண்டில் ஒரு மாதம்                                                      …… மாசி.....…

7. எம்மை அழகுபடுத்தும் அங்கங்களில் உயிரற்ற ஒன்று இது                                       ………..சிகை.....…….

8. இந்தப் பறவை அலறக்கூடாது என்று அம்மம்மா சொன்னவ                                         …… கூகை………..

9. பரமசிவனின் வாசஸ்தலம்                                                                                                       ……கைலை…............…….

10. மனிதனுக்கு முதலில் விண்வெளி சென்று வந்த ஐந்தறிவுச் சீவன்                             ……  லைகா…...

  • கருத்துக்கள உறவுகள்

01. ரிஷி   09 கைலை

  • தொடங்கியவர்
அனைத்துத் தரவுகளுக்கும் சரியான பதில் தந்த நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த தமிழினிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
முதலாவது தரவிற்கான விளக்கம் முற்றும் துறந்தவன் என்பதன் அர்த்தம் முனிவன் என்பதாகும். முனிவன் என்பதன் ஒத்தபதம் ரிஷி. அதேவேளையில் முன் கோபக்காரன் என்பதற்கான விளக்கம் துர்வாசர் என்னும் முனிவர் சரியான முன்கோபி எனப் புத்தகங்கள் கூறியுள்ளன. 
  • தொடங்கியவர்
களம் 39.
 
சகல தரவுகளும் இரண்டு எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
தரவுகள் 10.
 
1. இதுவும் ஒரு வேதியியல் மாற்றம் தான்                                                          ..........................................                                                      
 
2. இது வேதியியல் மாற்றமெனின் இது ஒரு பருவமாற்றம்                            ..........................................
 
3. உடலுக்குத் தேவையான உப்புக்கள்                                                                    ...........................................
 
4. இந்தப் பாட்டிற்கு மயங்காதார் ஒரு சிலரே                                                         ..........................................
 
5. இவனை முனிவன், துறவி, சன்னியாசி என்றெல்லாம் கூறலாம்.               ..........................................
 
6. தனிமையையும் இப்படிக் கூறலாம்                                                                      ..........................................
 
7. இந்தியாவில் நடைமுறையில் இருந்த ஒரு சட்டம்.                                          ..........................................
 
8. தானிய வகைகளில் ஒன்று ஆனால் நவதானியங்களுள் சேராது.                   ..........................................
 
9. பேசக் கூடிய ஒரு பறவை ஆனால் கிளியல்ல                                                      ...........................................
 
10. தமிழகத்தின் பிரபலமான எழுத்தாளர் ஒருவர் இவர்                                       ............................................ 
 

முதலாவது தரவிற்கு இன்னும் கொஞ்ச விளக்கம் மேலதிகமாகத் தரமுடியுமா?

  • தொடங்கியவர்
வீட்டிலை ஆணி கறள் பிடிச்சதைத் தான் சொல்லியிருக்கிறேன்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

1. இதுவும் ஒரு வேதியியல் மாற்றம் தான்                                                          .........துரு.................................                                                     

2. இது வேதியியல் மாற்றமெனின் இது ஒரு பருவமாற்றம்                            ......ருது....................................

3. உடலுக்குத் தேவையான உப்புக்கள்                                                                    .....தாது......................................

4. இந்தப் பாட்டிற்கு மயங்காதார் ஒரு சிலரே                                                         ......தால்..........(..மடி..).....தாலாட்டு.................

5. இவனை முனிவன், துறவி, சன்னியாசி என்றெல்லாம் கூறலாம்.               ........பிதா..................................

6. தனிமையையும் இப்படிக் கூறலாம்                                                                      .........பிரி.................................

7. இந்தியாவில் நடைமுறையில் இருந்த ஒரு சட்டம்.                                          ..........ஷரி  (யா...)..............(...............

8. தானிய வகைகளில் ஒன்று ஆனால் நவதானியங்களுள் சேராது.                   .......சாமை...................................

9. பேசக் கூடிய ஒரு பறவை ஆனால் கிளியல்ல                                                      .....மைனா......................................

10. தமிழகத்தின் பிரபலமான எழுத்தாளர் ஒருவர் இவர்                                       ......லேனா........(.தமிழ் வாணன்...)..........................

  • தொடங்கியவர்
நான்காவது ஐந்தாவது ஆறாவது ஏழாவது ஆகியவைகள் பிழை.
 
இவைகள் தரவிற்குப் பொருந்தவில்லை
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
 
  • கருத்துக்கள உறவுகள்

4. இந்தப் பாட்டிற்கு மயங்காதார் ஒரு சிலரே                                                         துதி ............

 

5. இவனை முனிவன், துறவி, சன்னியாசி என்றெல்லாம் கூறலாம்.              ................

 

6. தனிமையையும் இப்படிக் கூறலாம்                                                                   .......

 

7. இந்தியாவில் நடைமுறையில் இருந்த ஒரு சட்டம்.                                         . மிசா

  • கருத்துக்கள உறவுகள்

 

களம் 39.
 
சகல தரவுகளும் இரண்டு எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
தரவுகள் 10.
 
1. இதுவும் ஒரு வேதியியல் மாற்றம் தான்                                                      ...........................துரு...............                                                      
 
2. இது வேதியியல் மாற்றமெனின் இது ஒரு பருவமாற்றம்                            ..................ருது........................
 
3. உடலுக்குத் தேவையான உப்புக்கள்                                                                    .............தாது..............................
 
4. இந்தப் பாட்டிற்கு மயங்காதார் ஒரு சிலரே                                                         ..................துதி........................
 
5. இவனை முனிவன், துறவி, சன்னியாசி என்றெல்லாம் கூறலாம்.               .......................திரு...................
 
6. தனிமையையும் இப்படிக் கூறலாம்                                                                      .............தனி.............................
 
7. இந்தியாவில் நடைமுறையில் இருந்த ஒரு சட்டம்.                                          ..........................................
 
8. தானிய வகைகளில் ஒன்று ஆனால் நவதானியங்களுள் சேராது.                   ........................சாமை..................
 
9. பேசக் கூடிய ஒரு பறவை ஆனால் கிளியல்ல                                                      ..........................மைனா.................
 
10. தமிழகத்தின் பிரபலமான எழுத்தாளர் ஒருவர் இவர்                                       ...............................லேனா............. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

துரு
ருது
தாது
துதி
யதி
சாதி
மிசா
சாமை
மைனா
லேனா

 

களம் 39.
 
சகல தரவுகளும் இரண்டு எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
தரவுகள் 10.
 
1. இதுவும் ஒரு வேதியியல் மாற்றம் தான்                                                          ..........................................    
 
                                     துரு                                                 
 
2. இது வேதியியல் மாற்றமெனின் இது ஒரு பருவமாற்றம்                            ..........................................
 
                                                  ருது 
 
3. உடலுக்குத் தேவையான உப்புக்கள்                                                                    ...........................................
 
                               தாது
 
4. இந்தப் பாட்டிற்கு மயங்காதார் ஒரு சிலரே                                                         ..........................................
 
                                துதி
 
5. இவனை முனிவன், துறவி, சன்னியாசி என்றெல்லாம் கூறலாம்.               ..........................................
 
                                                      எதி
 
6. தனிமையையும் இப்படிக் கூறலாம்                                                                      ..........................................
 
                                     எமி
 
7. இந்தியாவில் நடைமுறையில் இருந்த ஒரு சட்டம்.                                          ..........................................
 
                                               மிசா
 
8. தானிய வகைகளில் ஒன்று ஆனால் நவதானியங்களுள் சேராது.                   ..........................................
 
                                                     சாமை
 
9. பேசக் கூடிய ஒரு பறவை ஆனால் கிளியல்ல                                                      ...........................................
 
                                             மைனா
 
10. தமிழகத்தின் பிரபலமான எழுத்தாளர் ஒருவர் இவர்                                       ............................................ 
 
                                      லேனா

 

 

  • தொடங்கியவர்

துரு

ருது

தாது

துதி

யதி

சாதி

மிசா

சாமை

மைனா

லேனா

 

 

ஆறாவது வினாவிற்கான தரவுக்கு உங்களின் பதில் பொருந்தாது. தனிமைக்கு ஒத்தசொல் எமி என அமையும். 
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
அனைத்துத் தரவுகளுக்கும் சரியான பதில் தந்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதி, கறுப்பி மற்றும் வாத்தியார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.