Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவன்....மனைவி......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு புதிசா கல்யாணம் ஆன சோஅடி ஒன்டு கடல் கரைக்கு போச்சினமாம்......அப்ப.....ஒரு கல்லு ஒன்டு.... அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... ஒடி போய் மனைவியின் காலை பிடிச்சு தடவி விட்டு கேட்டாராம்... ஏன் செல்லம் இந்த சனியன் பிடிச்ச கல்லுகுள்ள போனனி என்டு..... அப்படி என்டு சொல்லி... மனைவி கால் எல்லாம் தடவி விடுவாராம்.....

அதே சோடி.... ஒரு வருசம் கழிச்சு அதே கடல் கரைக்கு போச்சினமாம்.... அப்பவும் ஒரு கல்லு அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... சொன்னாராம்...ஏன்டி சனியனே ஏன் அந்த கல்லுகுள்ளா போனனி என்டு....

யாருகாவது... இப்படி நடந்து இருக்குதா....உண்மையை சொல்லுங்க...

  • Replies 387
  • Views 25.8k
  • Created
  • Last Reply

சும்மா....................நல்ல நகைச்சுவையாக.........உங்கள் சுயசரிதையை சொல்லுறீங்கள் போல................ :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட போங்க இரசியா... நானே நொந்து போய் இருக்கின்றன்.... யார் என்னுடைய ஆள் என்று தெரியாமல்..... நானும் என்ட ஊரில.. ஒரு ஆள் இருகாதா எண்டு பார்கிறன்.... இன்னும் ஒருவரும் கண்ணில படல.... டொரன்டொ ஒர் லண்டன் தான் போய் பார்கணும்...... அட சும்மா தான்....

அது சரி சும்மா.. :lol: ...... உலக வரைபடத்தில் விஸ்கிடான்ட்டைத் தேடி களைத்துப் போனேன். :roll: அப்பிடி ஒருதரையும் கண்ணில பாடாத .. :? .உங்கள் எதிர்காலத்திற்கு தடைபோடப்பட்டிருக்கும் :lol: எந்த ஊர்ல் தான் நீங்க இருக்கிறீங்கள்??????? :P ??? சும்மா....சும்மா. :P ..சொல்லுங்களேன்.. ஆதியிடம் சொல்லி அருள் வாக்குத் தான் கேட்கவேணும்.!!! :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட... இது எல்லாம் சொல்ல முடியாது...... உலக வரை படத்தில் தான் இருகின்றது... நான் இதுவரை என்னுடைய இனம்.. யாரையும் சந்தித்தது இல்லை.... ஆனால் இருக்கிறார்கள் ஒரு சில பேர்..... அவர்கள் நடை உடை பாவனை தொழில் பிடிக்காததால் பழகுவதில்லை..... ஆதியிடம் அருள் வாக்கு கேட்டு பதிலை எனகும் சொல்லுங்க...

ஒரு புதிசா கல்யாணம் ஆன சோஅடி ஒன்டு கடல் கரைக்கு போச்சினமாம்......அப்ப.....ஒரு கல்லு ஒன்டு.... அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... ஒடி போய் மனைவியின் காலை பிடிச்சு தடவி விட்டு கேட்டாராம்... ஏன் செல்லம் இந்த சனியன் பிடிச்ச கல்லுகுள்ள போனனி என்டு..... அப்படி என்டு சொல்லி... மனைவி கால் எல்லாம் தடவி விடுவாராம்.....

அதே சோடி.... ஒரு வருசம் கழிச்சு அதே கடல் கரைக்கு போச்சினமாம்.... அப்பவும் ஒரு கல்லு அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... சொன்னாராம்...ஏன்டி சனியனே ஏன் அந்த கல்லுகுள்ளா போனனி என்டு....

யாருகாவது... இப்படி நடந்து இருக்குதா....உண்மையை சொல்லுங்க...

எனக்கு என்னும் கல்யாண்மே நடக்கவில்லை நடந்த பிறகு சொல்கிறேன் அக்கா

:P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னும் கல்யாண்மே நடக்கவில்லை நடந்த பிறகு சொல்கிறேன் அக்கா

:P :P :P

ம்ம்ம்ம்ம் என்னமோ நடக்கட்டும் :roll: :P

ஒரு புதிசா கல்யாணம் ஆன சோஅடி ஒன்டு கடல் கரைக்கு போச்சினமாம்......அப்ப.....ஒரு கல்லு ஒன்டு.... அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... ஒடி போய் மனைவியின் காலை பிடிச்சு தடவி விட்டு கேட்டாராம்... ஏன் செல்லம் இந்த சனியன் பிடிச்ச கல்லுகுள்ள போனனி என்டு..... அப்படி என்டு சொல்லி... மனைவி கால் எல்லாம் தடவி விடுவாராம்.....

அதே சோடி.... ஒரு வருசம் கழிச்சு அதே கடல் கரைக்கு போச்சினமாம்.... அப்பவும் ஒரு கல்லு அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... சொன்னாராம்...ஏன்டி சனியனே ஏன் அந்த கல்லுகுள்ளா போனனி என்டு....

யாருகாவது... இப்படி நடந்து இருக்குதா....உண்மையை சொல்லுங்க...

உப்பிடிச் சொல்ல ஒருவருசம் பிடிச்சதாமோ?

கலியாணம்முடிஞ்சுதா என்ன சும்மா சொந்த அனுபவம் போல இருக்கு உண்மையா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாணம் ஆகி 3 மாசம் வரைக்கும் "இஞ்சருங்கோ, என்னங்கோ" தான்.

3 மாசம் களிச்சு எல்லா "கோ"வும் கோ தான். அதுக்கு பிறகு "நீர்" என்டு கொஞ்சுவினம். ஒரே "நீர்"ல நின்டா வருத்தம் வந்திடும் தானே.

1 வருசம் களிச்சு தான் மூலையில இருந்து யோசிப்பினம் :lol:

ம்ம்ம்ம்ம் என்னமோ நடக்கட்டும் :roll: :P

தாத்தா எனக்கு சின்னாவை போல் அழகும் தூயவன் அண்ணாவை போல் அறிவும் மிகுந்த ஒரு மணமகனை தேடுங்கோ

:wink: :wink:

அட... இது எல்லாம் சொல்ல முடியாது...... உலக வரை படத்தில் தான் இருகின்றது... நான் இதுவரை என்னுடைய இனம்.. யாரையும் சந்தித்தது இல்லை.... ஆனால் இருக்கிறார்கள் ஒரு சில பேர்..... அவர்கள் நடை உடை பாவனை தொழில் பிடிக்காததால் பழகுவதில்லை..... ஆதியிடம் அருள் வாக்கு கேட்டு பதிலை எனகும் சொல்லுங்க...

அக்கா தங்கைச்சிக்கும் சேர்த்து பாருங்கோ

:P :P

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா எனக்கு சின்னாவை போல் அழகும் தூயவன் அண்ணாவை போல் அறிவும் மிகுந்த ஒரு மணமகனை தேடுங்கோ

:wink: :wink:

அதற்கு மெண்டல் கொஸ்பிட்டலுக்குத் தான் போகவேணும் :oops: :oops:

அதற்கு மெண்டல் கொஸ்பிட்டலுக்குத் தான் போகவேணும் :oops: :oops:

அப்ப நீங்கள் இரண்டு பேரும் அங்கே தான் இருக்கிறீங்களா

:wink: :wink:

அட... இது எல்லாம் சொல்ல முடியாது...... உலக வரை படத்தில் தான் இருகின்றது... நான் இதுவரை என்னுடைய இனம்.. யாரையும் சந்தித்தது இல்லை.... ஆனால் இருக்கிறார்கள் ஒரு சில பேர்..... அவர்கள் நடை உடை பாவனை தொழில் பிடிக்காததால் பழகுவதில்லை..... ஆதியிடம் அருள் வாக்கு கேட்டு பதிலை எனகும் சொல்லுங்க...

சும்மா விஸ்கி லான்ட் எண்டா ஸ்கொட்லண்டிலா இருக்கிறியள், அப்ப நீங்க சொல்லுறது சரிதான்,இன்னும் கொஞ்சம் கீழ இறங்கி வந்தியள் எண்டால் தமிழ் ஆக்களைப் பாக்கலாம்.

சும்மா விஸ்கி லான்ட் எண்டா ஸ்கொட்லண்டிலா இருக்கிறியள், அப்ப நீங்க சொல்லுறது சரிதான்,இன்னும் கொஞ்சம் கீழ இறங்கி வந்தியள் எண்டால் தமிழ் ஆக்களைப் பாக்கலாம்.

அப்ப கொஞ்சம் மேலே ஏறி போனா

:wink:

அப்ப கொஞ்சம் மேலே ஏறி போனா

:wink:

பரலோகம் போகலாம், நானும் அங்க தான் இருக்கிறன். :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனா கொஞ்சம் மேல ஏறி போனா........ஆங்கிலத்தில் பேசினாலும் புரியாது... அதால நான் போகல.... போய் பாத்து சொல்லுறன்... சரியா....

நாரதா... உங்களுக்கு தெரியாதாத என்ன... நானும் இப்படி தான் ஒருக்கா கீழ போய் பார்த்தன்..... அதுதான் ல்ண்டன், அடடா.. தமிழர்கள் போல் இருக்கிறதே என்று பார்க்க... கேட்க கூடாததெல்லாம் கேட்கிறார்களே.....

ஜமுனா.... நாளைக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாருங்க.... அப்புறம் பார்க்கலாம்....

இது என்னுடய அனுபவம் இல்லை... எனக்கு ஒரு கல்யாணம் கூட நடக்கல இன்னும்....

படதில இருகிறது, நான் எனக்கு கல்யாணம் நடப்பது போல கனவு காணும் போது எடுத்த படம்.....புரிந்ததா...

ஜமுனா கொஞ்சம் மேல ஏறி போனா........ஆங்கிலத்தில் பேசினாலும் புரியாது... அதால நான் போகல.... போய் பாத்து சொல்லுறன்... சரியா....

நாரதா... உங்களுக்கு தெரியாதாத என்ன... நானும் இப்படி தான் ஒருக்கா கீழ போய் பார்த்தன்..... அதுதான் ல்ண்டன், அடடா.. தமிழர்கள் போல் இருக்கிறதே என்று பார்க்க... கேட்க கூடாததெல்லாம் கேட்கிறார்களே.....

ஜமுனா.... நாளைக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாருங்க.... அப்புறம் பார்க்கலாம்....

இது என்னுடய அனுபவம் இல்லை... எனக்கு ஒரு கல்யாணம் கூட நடக்கல இன்னும்....

படதில இருகிறது, நான் எனக்கு கல்யாணம் நடப்பது போல கனவு காணும் போது எடுத்த படம்.....புரிந்ததா...

அப்படி என்ன கேட்கக் கூடாத்தைக் கேட்டார்கள், நீங்கள் போகக் கூடாத இடத்திற்குப் போயிருபீர்கள், எங்குமே நல்லவர்களுமிருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள்.அதற்காக லண்டன் தமிழரே அப்படி என்றால் தல, மதன், வசி போன்ற நல்லவர்களும் கெட்டவர்களாகத் தான் தெரிவார்கள்.

கனவுலகில் இருந்து நிஜ உலகத்திற்கு வாருங்கள் ,மனிதரைச் சந்தித்தால் தான் தேர்ந்தெடுக்க முடியும்.எல்லாருமே ஒரே மாதிரி இருப்பதில்லை, நல்லவர்களுமுண்டு கெட்டவர்களும் உண்டு.அதே மதிரித்தான் மண உறவுகளும்.எல்லாம் நாமே உருவாக்கிக் கொள்பவை தான்.எல்லாவற்றிற்கும் நல்ல புரிந்து உணர்வு இருந்தாச் சரி.

உப்பிடிச் சொல்ல ஒருவருசம் பிடிச்சதாமோ?

:(:(:(:(:(:(:(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்.. நீங்கள் சொல்வது சரியானதே... நான் என்ற இடத்துகு சென்றிருந்தேன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேண்டும், நான் east ham என்ற இடத்துக்கு சென்றிருந்தேன். இது நடந்தது சுமார் 3 வருடங்களுக்கு முன்னர்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் வெண்ணிலா உங்க கணவர் எத்தின நாளில சொன்னவர்...... ?

ஏன் வெண்ணிலா உங்க கணவர் எத்தின நாளில சொன்னவர்...... ?

அட பாவமே. என்னங்க ஒரு சின்ன பொண்ணிடம் வந்து கேட்கிற கேள்வியா இது? :twisted: :twisted: :twisted: :twisted:

நான் மணிவாசகன் அண்ணா சொன்னதை நினைத்து அவருடைய அனுபவத்தை நினைத்து சிரித்தேன். சும்மா யார் யாரை பார்த்து என்ன என்ன கேள்வி கேட்கணும் என்ற விவஸ்தையே இல்லையா? :twisted:

அட பாவமே. என்னங்க ஒரு சின்ன பொண்ணிடம் வந்து கேட்கிற கேள்வியா இது? :twisted: :twisted: :twisted: :twisted:

நான் மணிவாசகன் அண்ணா சொன்னதை நினைத்து அவருடைய அனுபவத்தை நினைத்து சிரித்தேன். சும்மா யார் யாரை பார்த்து என்ன என்ன கேள்வி கேட்கணும் என்ற விவஸ்தையே இல்லையா? :twisted:

அதென்னது, நீங்களெல்லாம் சின்னப் பிள்ளைகள், நாங்கள் தான் கிழடு கட்டைகளோ :oops: :oops: :oops:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.