Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ

இது யார் சதியோ இறைவன் சபையில் இதுதான் விதியோ

இளங்காற்றைத் தாங்காத பூவின் ஜாதி

இடி வீழ்ந்து சருகாதல் தானோ வீதி

கோவில் என்றால் தீபம் எங்கே

தீபம் இல்லை நீதான் எங்கே

பொங்குது மனம் இது ரகசிய ரணம்

கண்களில் குணம் இது உனதர்ப்பணம்

பொன்னொழிற் சிலை இது என் வாசம் இலை இரு கண்களின் ராத்திரி வேதனை

இருவிழி இலையெனும் இது ஒரு குறை இதுவரை

இதயத்தில் இருந்தது இல்லையோ

விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும்

உண்மையில் என் விழி இல்லையோ

கனவு வரும்போது அவளின் முகதீபம்

பிரியமுடியாது பூமுகம் நினைவினில்

~(~ நினைவினிலே)

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply

நினைவிலே மனைவியென்று அழைக்கிறேன் அவளை இன்று

இரவெல்லாம் கவிதை ஒன்று எழுதுவேன் கவிதை ஒன்று :lol:

தேவதையோ அவள் ஓவியமோ

கம்பனும் எழுதாத காவியமோ

தேனிதழோ அது தரும் சுவையோ

பல கோடி சுகம் பெறும் நேரமோ

நின்றாள் நடந்தாள் நிழலாய் தொடர்ந்தேன்

நெஞ்சில் நிறைந்தாள் நிழலால் தொடர்ந்தேன்

மானினமோ அவள் மேனகையோ

மரகதப் பொன்மேனி மாணிக்கமோ

மலர் மொழியோ அது மதுமழையோ

என் மனதை மயக்கும் மோகனமோ

வாழ்வில் வசந்தம் வந்தது யோகம்

வரும் நாள் எல்லாம் புதுப்புது ராகம்

(மலரும்)... நினைவிலே பாடல் யாரும் எழுதாத படியால் நானே எழுதி வைக்கிறேன்

மலரும் வான் நிலவும் சிந்தும்

அழகெல்லாம் உன் எழில் வண்ணமே

குழலும் யாழ் இசையும்

கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

மழை இல்லாமல் வளமில்லை

ஒரு விதையில்லாமல் பயிரில்லை

உழைப்பில்லாமல் உலகில்லை

உன் உறவில்லாமல் நானில்லை

மலரும் வான் நிலவும் சிந்தும்

அழகெல்லாம் உன் எழில் வண்ணமே

குழலும் யாழ் இசையும்

கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

கனவில் தோன்றி சிரிக்கினாய் நான்

காணும் இடமெங்கும் இருக்கின்றாய்

கனியில் ரசமாய் இனிக்கின்றாய் என்

கையில் கிடைக்காமல் மறைகின்றாய்

மலரும் வான் நிலவும் சிந்தும்

அழகெல்லாம் உன் எழில் வண்ணமே

குழலும் யாழ் இசையும்

கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

Edited by Eelamagal

  • கருத்துக்கள உறவுகள்

வான் போலே வண்ணம் கொண்டு

வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்

தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே

ஆ அ அ

(வான்)

மண்ணைத் தின்று வளர்ந்தாயே துள்ளிக்கொண்டு திரிந்தாயே

அன்னையின்றிப் பிறந்தாயே பெண்களோடு அலைந்தாயே

கீதையெனும் சாரம் சொல்லி கீர்த்தியினை வளர்த்தாயே

கவிகள் உனை வடிக்க காலமெல்லாம் நிலைத்தாயே

வானில் உள்ள தேவரெல்லாம் போற்றிப் பாடும் காதல் மன்னா

வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

ஆ அ அ

(வான்)

பெண்களுடை எடுத்தவனே தங்கைக்குடை கொடுத்தவனே

ராசலீலை புரிந்தவனே ராஜவேலை தெரிந்தவனே

மோகனங்கள் பாடிவந்து மோகவலை விரித்தாயே

சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி

மண்ணில் உந்தன் கானமெல்லாம் இன்றும் என்றும் வாழும் கண்ணா

வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

ஆ அ அ

(வான்)

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா?

விளயாட ஜோடி தேவை

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா?

விளயாட ஜோடி தேவை

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே

உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

(யார்)

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் யாரிவர் யாரோ ..........

.ஊர் பேர் தான் தெரியாதோ .......

ஒ ..........என்று தொடங்கவும்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்

ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

சோங்கள் சொல்லாதோ சந்தத்தை

ராங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை

சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை

சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை

தென்ங்கிளிதான் நீ சொல்லும் மொழி தேன்

சங்கீதம் பொங்காதோ உன் சின்ன சிரிப்பில்

செந்தூரம் சிந்தாதோ உன் கன்ன சிரிப்பில்

என் ஆசை மங்கை எந்தாளும் கங்கை

கண்ணீரில் தலாட்டினாள்

உள்ளக் கதவை மெல்ல திறந்தால்

அந்னாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்

எந் நாளும் பன்னீரில் நெஞ்சம் நனையும்

கொத்தான முல்லை பித்தான என்னை

எப்போது முத்தாடுவாள்

தீபம்

Edited by சுஜி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீபம்

என்று தொடங்கும் பாடலை தேடி கலைத்து போய்விட்டேன்.

நானும் தான் ..... :D . சுஜி தெரிந்தா ஒருக்கா போட்டுவிடுங்கோ.......... :D

தீபம் தீபம் தீபம் தீபம் இது கார்த்திகை தீபம்

ஓம் சரவண பவன்

சரபண பொய்கையில் அவன் குழந்தையவன்

பழனியின் பொய்கையிலே பாலன் அவன்

அடிக்க வர வேண்டாம் யாரும் எனக்கு சொல்லி போட்டன் எனக்கு இந்த பாடல்தான் தெரியும்

( காதல் தீபம் இதில் தொடரவும்)

Edited by சுஜி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீபம் தீபம் தீபம் தீபம் இது கார்த்திகை தீபம்

ஓம் சரவண பவன்

சரபண பொய்கையில் அவன் குழந்தையவன்

பழனியின் பொய்கையிலே பாலன் அவன்

அடிக்க வர வேண்டாம் யாரும் எனக்கு சொல்லி போட்டன் எனக்கு இந்த பாடல்தான் தெரியும்

( காதல் தீபம் இதில் தொடரவும்)

நீங்கள் குறிப்பிட்ட பாடல் வரிகளில் காதல் என்றே சொல்லே இல்லையே சுஜி. கார்த்திகை என்று குறிப்பிட்டிருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுஜியின் வரவால் பாடுக்கு பாட்டு திசை மாறிபோடுது ..........

காதலின் பொன் வீணையில்

காதலன் பண் பாடினான்

கண்ணோடு அருகில் வந்தான்

என்னோடு உறவு தந்தான் ..........

உறவு ..........தொடங்கவும் .

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே.

உன் நெஞ்சிலே பாரம்

உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

உன் கண்களின் ஓரம்

எதர்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்

(உறவுகள் தொடர்கதை...)

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்

நாள் ஒன்றிலும் ஆனந்தம்

நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்

சுகராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது

நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

(உறவுகள் தொடர்கதை...)

ஆரம்பம் இன்றே ஆகட்டும்

ஆறு ஏழு நாட்கள் போகட்டும்

அபோதும் நாட்கள் தள்ளி போடக் கூடாது

இப்போதே அள்ளிக் கொள்ள கூடாது

ஆரம்பம் இன்றே ஆகட்டும்

ஆறு ஏழு நாட்கள் போகட்டும்

அபோதும் நாட்கள் தள்ளி போடக் கூடாது

இப்போதே அள்ளிக் கொள்ள கூடாது

பொன்னான அங்கத்தை எல்லாம் கண்ணால் பார்த்தால் போதுமோ

கண்டாலும் உள்ளம் தித்திக்கும் என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும்

(பெண்மை தொடரவும் )

நீங்கள் குறிப்பிட்ட பாடல் வரிகளில் காதல் என்றே சொல்லே இல்லையே சுஜி. கார்த்திகை என்று குறிப்பிட்டிருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும்.

ஓஒ நான் தீபம் என்று எப்படி வார்த்தை திரும்ப குடுப்பது என்றுதான் காதல் தீபம் என்று போட்டேன் கறுப்பி... கார்த்திகை நான் நினைக்கவில்லை மன்னிக்கவும் இந்த தவறு எனி நடக்காது :unsure:

சுஜியின் வரவால் பாடுக்கு பாட்டு திசை மாறிபோடுது ..........

.

என்ன அக்கா என்னை இந்த திசைக்கு வர வேண்டாம் என்று சொல்ல வருகிறிர்களா? நான் சும்மா கோபம் வேண்டாம் :lol:

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

படம்: காதல்கீதம்

பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்

பாடலைக் கேட்க.. :unsure:

பெண்மை என்பது அட உண்மை இல்லையா

பெண்மை என்பது அட உண்மை இல்லையா

காதல் என்றா வானவில்லின்

கையில் சேர்வதில்லையா

யேஏஏ பெண்ணே நீ இல்லையா..

பெண்மை என்பது அட உண்மை இல்லையா

காதல் என்றா வானவில்லின்

கையில் சேர்வதில்லையா

யேஏஏ பெண்ணே நீ இல்லையா..

லலலாஆஅ லலலாஆஆ

குளிர்ந்த ஏரி தண்ணீர் வெறும் நீரானதே

திறந்த பூவின் தேனும் கண் நீரானதே

காதல் வந்து எறித்த நெஞ்சு காயமானதே

காயம் செய்த கண்கள் இன்று மாயமானதே

நீ இல்லாத ஞாபகங்கள் வேறானதே

நீ இல்லாத ஞாபகங்கள் வேறானதே

நோயில்லாதபோது மேனி நூலானதே

பெண்மை என்பது ஹஹ லலலாஆஆ

மறந்து போக நினைத்தேன் நடு உன் தொல்லையே

இறந்து போக நினைத்தேன் தடு தாய் முல்லையே

வாழ்வும் இல்லை சாவும் இல்லை என்ன வாழ்க்கையோ

காதலுக்கு கண்னீர் மீது ரொம்ப வேட்கையோ

முள்ளின் மீது மெத்தை வைத்து நான் தூங்கவோ

முள்ளின் மீது மெத்தை வைத்து நான் தூங்கவோ

மரணம் வந்த பின்பு வந்து நீ காணவோ

பெண்மை என்பது அட உண்மை இல்லையா

பெண்மை என்பது அட உண்மை இல்லையா

காதல் என்ற வானவில்லின்

கையில் சேர்வதில்லையா

யேஏஏ பெண்ணே நீ இல்லையா..

நீ இல்லாத என்று தொடங்க வேண்டும்..! இல்லாட்டில் பிச்சுப்புடுவன் பிச்சு..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை

உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை,சிந்தனை இல்லை

காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை

உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை

உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது

உன் மார்பில் சாய்வதற்கே உடல் வந்தது

கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது

இந்த காவல் தாண்டி ஆவல் உன்னை தேடி ஓடுது,தேடி ஓடுது

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் இரண்டால்

கண்கள் இரண்டால்

கட்டி இழுத்தாய்

போதாதென கள்ள சிரிப்பால் ..............

பால் ........பாலும் .......(தொடரவும்).

  • கருத்துக்கள உறவுகள்

பால் போலவே வான் மீதிலே

யார் காணவே நீ காய்கிறாய் ?

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா..

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு.. ஆ...

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்

எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான்

கன்னியழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்

பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்..

கலைஞனாகினான்..( நாளை )

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்

சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்

மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்

மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்..

மயக்கம் கொண்டதேன்..( நாளை )

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

மேனகை போலொரு பூன்னகை புதுப்பாட்டே

உன் மேனியின் சாயலோ ஆனந்த நீறுற்றே

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய பழம்

உள்ளுர கள்ளுரா தள்ளாடுமோ

குடிக்க குடிக்க மனம் மிதக்க மிதக்க தினம்

வண்டாட்டம் கொண்டாட்டம் உணடாகுமோ

ஒடை மீனாட ஓடும் நீர் வேண்டும்

உறவில் நான்னாட ஒருவன் நீ வேண்டும்

(மனம்)தொடரவும்

மனமே தொட்டா சிணுங்கி தானே

அதுவே தன்னால் மலரும் மானே

உறவோ எந்நாளும் தீராது

பகையோ எந்நாளும் வாழாது

தாய் பாலே விஷமை மாறுமா

தமிழ் தாயே நீ அதை கூறமா

பெற்ற தந்தை மீதே கோபமா

பிள்ளை கோபம் இங்கு நியாயமா

தினந்தோறும் காலம் மாறுமே

தினந்தோறும் காலம் மாறுமே

இது பாவமோ இல்லை சாபமோ

சில காலம் தோன்றும் சோகமோ

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா

கம்பூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா

ஆம்பளக்கு தெரியாம குழந்த பிறக்குது

பொம்பளைங்க சேர்ந்து இங்கு குடும்பம் நடக்குது

தப்பு மட்டும் வச்சிருந்தா போதும்

நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்

பொய்யு சத்தியம் செய்யும் இந்த பூமி எப்படி உய்யும்

இத பாக்க பாக்க மனுசன் கொண்ட பக்தி குறையுது

விணை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது

மகா கணபதி மகா கணபதி.............

Edited by Eelamagal

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பம் ஒரு கதம் பம

பல வண்ணம் பலவண்ணம்

தினமும் ஒரு எண்ணம் .

.உருவாக்கி உன்னை வாடும்

..வண்ணம் .........வண்ண ............

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை

வண்ணம்...

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை

கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை

நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை

தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை

வண்ணம்...

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்

நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி

கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்

ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்

தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்

வண்ணம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை யுவராணி கண்ணோவியம்

நாணம் தவறாத பெண்ணோவியம்

பாவை பண்பாடும் சொல்லோவியம்

இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்

பாலென்று சொன்னாலும்

பழமென்று சொன்னாலும்

ஏனென்று தேன் வாடுமே

  • கருத்துக்கள உறவுகள்

தேன் சிந்தும் வண்டு .

.மாமலரை கண்டு

திரிந்தலைந்து பாடுவதேன்

ரீங்காரம் கொண்டு

பூங்கொடியே நீ சொல்லுவாய் .ஓ....... ஓ

பூங்கொடியே நீ பாடு.வாய் ................

வண்டு ..........வண்டே .....(தொடர்க)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.