Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

தேன் தேன் தேன்

உன்னை தேடி அழைந்தேன்

உயிர் தீயாய் அழைந்தேன்

சிவந்தேன்...

தேன் தேன் தேன்

என்னை நானும் மறந்தேன்

உன்னை காண தயந்தேன்

கரைந்தேன்..

என்னவோ சொல்ல தொடந்தேன்

ஏதேதோ செய்ய தொடந்தேன்

உன்னோட சேரத்தானே நானும் அழைந்தேன்

தேன் தேன் தேன்

உன்னை தேடி அழைந்தேன்

உயிர் தீயாய் அழைந்தேன்

சிவந்தேன்...

வல்லவரும் கையை ரசித்தேன்

ஆழவரும் கண்ணை ரசித்தேன்

அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்

கொத்த வரும் பொய்யை ரசித்தேன்

மோத வரும் மெய்யை ரசித்தேன்

உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்

ஏதும் சொல்லும் அதையும் ரசித்தேன்

நீ செய்யும் யாவும் ரசித்தேன்

எதும் செய்யாததையும் ரசித்தேன்

உன்னாலே தானே நானும் உள்ளம் ரசித்தேன்

தேன் தேன் தேன்

உன்னை தேடி அழைந்தேன்

உயிர் தீயாய் அழைந்தேன்

சிவந்தேன்...

சேலையில் நிலாவை அறிந்தேன்

காலிலே சிறகை அறிந்தேன்

கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

திருடனே உன்னை அறிந்தேன்

திருடிய என்னை அறிந்தேன்

என் உன்னை திருட தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்

பல சிக்கல் உன்னால் அறிந்தேன்

உன் தென்றல் உன்னால் அறிந்தேன்

அதில் தோசம் பின்பாய் அறிந்தேன்

நீ நடமாடும் ராட்சை தோட்டம் எதிரில் அறிந்தேன்

தேன் தேன் தேன்

உன்னை தேடி அழைந்தேன்

உயிர் தீயாய் அழைந்தேன்

சிவந்தேன்...

ஏய்..

தேன் தேன் தேன்

என்னை நானும் மறந்தேன்

உன்னை காண தயந்தேன்

கரைந்தேன்..

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கணும் ...........இருவரும் ஒரே நேரம் எழுதி விட்டோம்.....

எதே தோ எண்ணம் வளர்த்தேன்

உன் கண்ணில் .....என்னை கொடுத்தேன் .

நீ தானே புன்னகை மன்னன் பண் பாடு மானே .......

மானே .........மானை ..........(தொடர்க )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மானே மரகதமே

நல்ல திருநாள் இது

தென்றல் தமிழ் பாடுது

இளவேனில் காலம் இது

இதமான நேரம் இது

பனி துவும் மாலை வேளை தான்

மானே மரகதமே

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மகனே தமிழ்மகனே

ஏன் பிறந்தாய் தமிழ்மகனே..

தமிழ்மகனே தமிழ்மகனே

ஏன் பிறந்தாய் தமிழ்மகனே..

ஏய்ச்சுப்பிழைப்பவனும் தமிழ்மகனே..

ஏமாந்து போறவனும் தமிழ்மகனே..

ஏய்ச்சுப்பிழைப்பவனும் தமிழ்மகனே..

ஏமாந்து போறவனும் தமிழ்மகனே..

மேடைப்பேச்சைக் கேட்டுக்கிட்டு

கையைத்தட்டி நின்றகாலம் போகட்டும் போகட்டும்..

காசைவாங்கி ஓட்டுப் போட்டு

கையைக்கட்டி நின்றகாலம் போதுமே போதுமே..

கேட்டு என்று தொடங்கவும்..!

கேட்டுக்கோடி உறுமிமேளம்

போட்டுக்கோடி கோபதாளம்

பார்த்துக்கோடி உன் மாமன்கிட்டே

பட்டிக்காட்டு ராகம் பாவம்

Edited by Eelamagal

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும்போது அறிவாயம்மா

பல நுறு ராகங்கள் இருந்தலென்ன

பதினாறு பாட சுகமானது

கலைமாது தான்மீட்டும் இதமான வீணை

கனிவான சுவரம் பாட பதமானது

அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட

ஆதார சுருதி கொண்ட வீணையம்மா

( நான்) இதில் தொடரவும்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்

நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்

பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்

மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்

(நான் பேச)

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே

உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை

(நான் பேச)

  • கருத்துக்கள உறவுகள்

பாவைமலர் மொட்டு

இளம்பருவமோ பருவமோ ஈரெட்டு

பாடும் வண்ணச்சிட்டு ..

ஒன்று தரவா கன்னம் தொட்டு

பாடும் என்று தொடங்கவும்..!

பாடும் வானம் பாடி ஹா

பாடும் வானம்பாடி ஹா

பாடும் வானம்பாடி ஹா

மார்கழி மாதமோ

பார்வைகள் ஈரமோ

ஏனோ ஏனோ

வானம் கீழே வந்தால் என்ன

அட பூமி மேலே போனால் என்ன

மாயம் எல்லாம் மாயம்

இதில் மனிதன் நிலை என்ன

வாடா ராஜா வா வா இதில்

முதலும் முடிவும் என்ன

  • கருத்துக்கள உறவுகள்

நிலை மாறும் உலகில்

நிலைக்கும் என்றார் கனவில்

வாழும் மனிதர் கோடி

வாழ்வதெங்கே நீதி

நிலை மாறும் உலகில் .........

கனவு ..........கனவில் .........(தொடரவும் )

கனவு கண்ட காதல்

கதை கண்ணீராச்சே

கதை கண்ணீராச்சே

நிலா வீசும் வானில்

மழை சூழலாச்சே

மழை சூழலாச்சே

(இப்படி ஒரு பழைய பாடல் கேட்ட ஞாபகம்...)

  • கருத்துக்கள உறவுகள்

வீசும் காற்றுக்கு பூவை தெரியாது

பேசும் கண்ணுகு என்னை புரியாது

அன்பே உந்தன் பேரை தானே விரும்பி கேட்கிறேன்

போகும் பாதை எங்கும் உன்னை திரும்பி பார்கிறேன்

வீசும் காற்றுக்கு...........

என்னையே திறந்தவள் யார் அவளோ

உயிரிலே நுழைந்தவள் யார் அவளோ

வழியை மறிதாள் மலரை கொடுதாள்

மொழியை பறிதாள் மௌனம் கொடுதாள்

மேகமே மேகமே அருகினில் வா

தாகதில் மூழ்கினேன் பருகிட வா

வீசும் காற்றுக்கு...........

சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்

அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்

விழிகள் முழுதும் விரலா இருளா

வாழ்கை பயணம் முதல முடிவ

சருகென உதிர்கிறேன் தனிமையிலே

மௌனமாய் எறிகிறேன் காதலிலே

மேகம் போலே என் வானில் வந்தவளே

யாரோ அவளுக்கு நீதான் என்னவளே

மேக மேக மேக கூட்டம் நெஞ்சில் கூடுதே

உந்தன் பேரை சொல்லி சொல்லி மின்னல் ஓடுதே

வீசும் காற்றுக்கு...

மேகமே மேகமே

பால் நிலா தேயுதே

தேகமே தேயினும்

தேன்ஒளி வீசுதே

தந்தியில்லா வீணை

சுரம் தருமோ

ச ரிநிசா ரிமதநிச தநிபக

தந்தியில்லா வீணை

சுரம் தருமே

புயல் வரும் வேளையில்

பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம்

சோகங்களோ

ஆ ஆ ஆ

பாவையின் ராகம்

சோகங்களோ

நீரலை போடும்

கோலங்களோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு

தென்றல் பேசும் அதை மோதும் மலர்களில் நின்று

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு

தென்றல் பேசும் அதை மோதும் மலர்களில் நின்று

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனைப்புல

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்

பொன்னம்மா சின்ன கண்ணே

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனைப்புல

கண்ணே இதில் தொடரவும்

தென்றல் வரும்

என்னை அணைக்கும்

என் வாசல் எங்கும் பூ மழை

என் வாழ்கை என்றும் வளர்பிறை

தென்றல் வரும்...

நேற்று நான் உன்னை நினைத்தேன்

நினைத்தேன் இடை நான் இழைத்தேன்

தோகை ஞாபகம் எனக்கும்

தினமும் இரவில் பிறக்கும்

ஆடை சுமந்து அழகு நடக்கும்

ஆசை பிறந்து அருகில் அணைக்கும்

நெஞ்சம் சிலிர்க்கும் நீ தொடும் நேரம்

நினைத்தேன் வந்தாய் நூறு வயது

கேட்டேன் தந்தாய் ஆசை மனது

நினைத்தேன் வந்தாய் நூறு வயது

கேட்டேன் தந்தாய் ஆசை மனது

நூறு நிலவை ஆயிரம் நிலவு ஆக்கி

(ஆசை) தொடரவும்

ஆசை கனவே

ஆசை கனவே அதிசய நிலவே

காதல் உலகம் காணலாம்

தங்க மனமே சிங்க குணமே

கன்னி தமிழைப் பருகவா

கூடல் நகரில் வைகை மணலில்

கூடவேண்டும் ஓடிவா

கொஞ்சும் கவிதை

நெஞ்சில் இனிக்க

பாடல் வேண்டும் பாடிவா

எந்த உலகம் இன்ப உலகம்

அங்கு பறந்தே போகலாம்

அங்கு பறந்தே போகலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சினிலே நீ நேற்று வந்தாய்

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

நினைவு தராமல் நீ இருந்தால்

கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன் ...........

நான் ..........நானே ........(தொடரவும் )i

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து

ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

தந்தையிருந்தும் தாயுமிருந்தும்

சொந்தமெதுவுமில்ல அட சொல்லத்தெரியவில்ல

(நான் ஒரு சிந்து)

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ

நாடொடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ

விதியோட நான் இன்னும் வெளையாடப் போறேன்

வெளையாத பாட்டுக்கு வெதபோட்டதாறேன்

தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன

சொல்லுங்களேன்

(நான் ஒரு சிந்து)

பசுகன்றுப் பால் தேடிப் போகின்ற வேளை

அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை

என் விதி அப்போதே முடிஞ்சிருந்தாலே

கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே

தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன

கண்டுபிடி

Edited by Eelamagal

  • கருத்துக்கள உறவுகள்

கண்டு பிடி அவனைக்கண்டு பிடி .........

களவாடிச் சென்று விட்டான் கண்டு பிடி ......

பிடி .............பிடிச்சிருக்கு .........

...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிடிக்கும் உன்னைப் பிடிக்கும்

அழகா உன்னைப் பிடிக்கும்

ஆகாய வெண்ணிலவே பிடிக்கும்

ரொம்ப பிடிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாயம் பூமி ரண்டும் ஒன்றா ......

.நீ அந்த பூமி நான் அந்த வானம்

யாரோடு யார் கூடு வார் .....................

..யார் ..............யாருக்கு (தொடரவும்)-

யாருக்கு மாப்பிள்ளை யாரோ

அவர் எங்கே பிறந்திருக்காரோ

எந்தப் பார்வை பட்டு

சொந்த உள்ளம் கெட்டு

எங்கே மயங்கி நின்றாரோ

(யாருக்கு..)

கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ

அதில் கைகலந்து காதல் புரிவாரோ

தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ

இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ

(யாருக்கு..)

ஊர் அறிய மாலையிடுவாரோ

இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ

சீர் வரிசை தேடி வருவாரோ

இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ

(யாருக்கு..)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.