Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

எங்கே செல்லும் இந்தப் பாதை

யாரோ யாரோ அறிவார்

காலம் காலம் சொல்ல வேண்டும்

யாரோ உண்மை அறிவார்

நேரத்திலே நான் ஊர் செல்லவேண்டும்

வழி போகதுனையா அன்பே வாராயோ

Edited by குட்டி

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply

அன்பே அன்பே என் கண்ணே நீதானே

மூச்சு காற்றாய் நான் வந்து

வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரிட்சைதானே

எழுதிடாவே நானும் வந்தேன்

இன்னொருவர் பேரில்தானே

தேர்வெழுதிச் சென்றேன்

ரயில் பயணதானே காதல்

நானும் அதில் பயணம் செய்தேன்

இறங்கச் சொல்லி காதல் கேட்க

நான் இறங்சி சென்றேன்

சிலுவைச் சுமந்தவனே

அவன் இந்தக் காதலில் விழுந்திருந்தால்

சிலுவை வலியென்ன

வார்த்தையில் வாய்வழி சொல்வானே

இதயம் ஒரு நாள் இரண்டாய் உடையும்

அன்று வந்து பார் உன் விம்பம் தெரியும்

கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்

நீ வந்துதான் நீராடிப் போ

முள்ளாய் நீ வந்தால்

கண்கள் திறந்து கார்த்திரிப்பேன்

தீயாய் நீ வந்தால்

என்னையும் திரியாய் நான் தருவேன்

கொஞ்சம் கொஞ்சமாய் என்னை ஏன் கொன்றாய்

கருணைகொலதான் செய்யாமல் சென்றாய்

மலர்மாலையாய் மாறிடவே நான் நினைத்தேன்

மலர் வளையமாய் நான் மாறினேன்

( நானும்)இதில் தொடரவும் யாரும் அழுகுணி ஆட்டம் ஆட கூடாது... நானும் இதில்தான் தொடரவேண்டும் பாடல்

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

---

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை

நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை

தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை

தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை

சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனந்ததடி

உயிரே உயிரே.

இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்

சிறையில் சிக்கிக் கொண்டதேனம்மா

வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்

வலையில் மாட்டிக் கொண்டேன் நானம்மா

காதல் நெஞசங்களை கசக்கி பிழிவதிலே

இனிமை காணுவது விதியம்மா

அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே

துவைத்து சிதைப்பது சதியம்மா

உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா

உள்ளத்தை பிரிந்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா

(நானும்..)

வீணை எரிகிறது விரல்கள் வேகிறது

நாதம் மீட்டுகிறேன் வாராயோ

புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது

படகை செலுத்துகிறேன் வாராயோ

எண்ணெய் இழந்த பின்னும்

எரிய துடிக்க எண்ணும்

தீபம் போல மனம் அலைகிறது

என்னை இழந்த பின்னும்

உன்னை காக்க எண்ணும்

இதய அரங்கமிங்கு அழைக்கிறது

வாழ்வது ஒரு முறை

உனக்கென வாழ்வது முழுமை என்பேன்

சாவது ஒரு முறை

உனக்கென சாவதே பெருமை என்பேன்

(நானும்..)

மனம் விரும்புதே உன்னை உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடி நெஞ்சில் உன் முகம்தானடி

அய்யய்யோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை

நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை

தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை

தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை

சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனந்ததடி

உயிரே உயிரே.

அது "நானும் உந்தன் உறவை" அல்ல.. "நாளும் உந்தன் உறவை" என்று நினைக்கிறேன்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உன் பேர் சொல்ல ஆசை தான் ,

உன்னில் உருக ஆசை தான்

உன்னில் என்னை ஒன்றாய் காண

ஆசை தான் அன்பே ஆசை தான் ...........

தான் ..........தானே ..........தன்னை ....(தொடரவும்)

உன் பேர் சொல்ல ஆசை தான்

உள்ளம் உருக ஆசை தான்

உயிரில் கரைய ஆசை தான்

ஆசை தான் உன்மேல் ஆசை தான்

என்று தான் வரும் என்று நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி .........நீங்க சொன்ன சரிங்க. :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு

சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்

தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

ஜீவ நதியாய் வருவாள்

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

ஜீவ நதியாய் வருவாள்

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

தவறினை பொறுப்பாள்

தர்மத்தை வளர்ப்பாள்

தரணியிலே வளம் சேர்த்திடுவாள் ( 2)

(தாய் இல்லாமல் நான் இல்லை)

தூய நிலமாய் கிடப்பாள்

தன் தோளில் என்னை சுமப்பாள்

தூய நிலமாய் கிடப்பாள்

தன் தோளில் என்னை சுமப்பாள்

தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்

தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்

தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்

(தாய் இல்லாமல் நான் இல்லை)

மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்

மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்

மலை முடி தொடுவாள்

மலர் மணம் தருவாள்

மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்

மலை முடி தொடுவாள்

மலர் மணம் தருவாள்

மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

ஆதி அந்தமும் அவள் தான்

நம்மை ஆளும் நீதியும் அவள் தான்

ஆதி அந்தமும் அவள் தான்

நம்மை ஆளும் நீதியும் அவள் தான்

அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்

அவள் தான் அன்னை மகாசக்தி

அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்

அவள் தான் அன்னை மகாசக்தி

அந்த தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

ஈழமகள், மனம் என்று ஆரம்பிக்கும் பாடல்கள் தான் அதிகம் இருக்கின்றன, மணம் என்று ஆரம்பிக்கும் பாடல் இருந்தால் நீங்களே இணைத்து விடுங்களன்... நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுக்கு அதன் வடிவத்திலும் எழுதலாமா?

மணம்....... மண கோலம் ......மண மேடை ..........

இதோ ...........

.மணமேடை

மலர்களுடன் தீபம்

மங்கல கோலம்

மலர் மஞ்சம்

மாபிள்ளை ........

பெண் என்றால் ....

பெண் .......பெண்ணே .....(.தொடரவும் )

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்

என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்

உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்

நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்

நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்

என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்

பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா

அய்யோ இது வரமா சாபமா (x2)

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி

காதல் சொன்னதும் நீதான்

காயம் தந்ததும் நீதான் கண்மணி

நினைவைத் தந்ததும் நீதான்

இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி

உன்னை பிரிந்து போகையிலே

உள்ளம் எரிந்து போகுதடி

உயிரே உயிரே

உன்னுடைய கால்கொலுசு எங்க வீட்டில் கேட்டிடுமா

உன்னுடைய புன் சிரிப்பு என் உதட்டில் பூத்திடுமா

உன்னுடைய கைவிரலை என் என்விரல்கள் பிடித்திடுமா

உன்னுடைய இதயத்தில் என் துடிப்பு ஒலித்திடுமா

உயிரே உயிரே உன்க்காக வாழ்கிறேன்

ஓ உன்னுடைய பூமுகத்தை பார்த்துக்கொண்டே நான் இருப்பேன்

உன்னுடைய ஜாபகத்தை விட்டுவிட்டால் நான் இறப்பேன்

உன்னுடைய நினைவுகளை உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தேன்

என்னிடத்தில் எதுவுமில்லை உயிர்மட்டும் பாக்கிவைத்தேன்

உயிரே உயிரே உனக்காக வாழ்கிறேன்

உயிரே தொடரவும்

Edited by சுஜி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே உன்னை உன்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு

காதல் வந்தால் சொல்லியனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்...

என் கண்ணீர் வழியே உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்டவெளியிலே வாடுதடி

கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து

கடல் நீர் மட்டம் கூடுதடி

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓரே நேரத்தில் பதியப்பட்டதால். நீக்கி விட்டேன்

Edited by கறுப்பி

காதல் மண்ணிலே

வழவதில்லை புரிவதில்லை

காதல் குற்றமா

தெரியவில்லை புரியவில்லை

என்ன உலகம் இந்த உலகம்

கண்களில் ஈட்டியை நுழைக்கின்றதே

ஒ அன்பே அன்பே அன்பே

அன்பே அன்பே அன்பே

வாழ்க்கையே ஒரு சொப்பனம்

காதலே அதில் நிகழ்வுதான்

ஆசையே மனம் மறந்ததோ

மீண்டும்தான் முளைக்குமோ

முள்மீதே மலர் உயிர் வாழும்

இதை அறிந்தால் இந்த உயிர் போகும்

காலமும் இதை அறியுமோ

கனவுகளும் எனி விடியுமோ

மரணமே விடை ஆகுமோ

கண்களும் இனி தூங்குமோ

யாரோடு இந்த பழி சேரும்

எந் நாளில் இந்த நிலை மாறும்

அன்பே இதில் தொடரவும்

Edited by சுஜி

அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே

அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே

அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே

ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....

ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...

அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே

ஓட்டுக்குள்ளே நத்தயயை போல்

ஒழிந்திருந்த ஒரு நெஞ்ஜம்

பறவை போல பறக்கிறதே

பார்த்துகொள் நீ கொஞ்ஜம்

மின்னல் வந்து விழக்கேற்றும்

மேகம் வந்து தாலாட்டும்.

நினைக்கும் திசையில் பறந்திடலாம்

காதல் உனக்கு கை கொடுக்கும்

குட்டி குட்டி செடி அது

தொட்டில் கெட்டும் மலர்

தினம் உன் பெயரை சொல்லிசொல்லி

அது அளைக்கிறதே

பெற்றவர்கள் முகம்

சுற்றி உள்ளவர்கள் முகம்

அத்தனையும் நெஞ்ஜம் இன்று மறக்கிறதே

Edited by குட்டி

மேகம்தான் இதில் மழை இல்லையே இல்லை

ராகம்தான் இதில் இசையே இல்லை

பாய்மரம் ஒன்று நான் விரித்தேன் அம்மா

புயல் வரக்கண்டு அதில் தவித்தேன் அம்மா

திசை மாறவே தடுமாறினேன்

அலை அதில் எழுதிடும் கவிதை என்பேன்

ஜோதி என்றேன் இருளை போக்க வில்லை

தோணி என்றேன் கரையை கடக்கவில்லை

நில்வென்றேன் மேகத்தில் மறைந்து கொண்டாளாம்

கடல் என்றேன் அலைகளையே நிறுத்திக்கொண்டாளம்

காதல் என்றேன் இதயமே இல்லை என்றாளாம்

பொன் மாலையென்றேன் தென்றல் வீசவில்லை

பூ மாலையிட ஜோகம் எனக்கு இல்லை

சொப்பனத்தில் திளைத்திரிந்தேன் ராமனாக

சுயம்வரத்தில் என்னை நினைத்தாள் இராவண் போல

சீதை அவள் வழட்டுமே யுகம் யுகமாக

சிதை எரிந்த் பின்னும் உருகிடுமே அவள் நினைவாக

அவள் தொடரவும்

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கவிதையின் ஆலயம்

தழுவிடும் இனங்களில் மானினம்

தமிழும் அவளும் ஓரினம்

மரகத மலர் விடும் பூங்கொடி

மழலை கூறும் பைங்கிளி (x2)

நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்

என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் ஆ..ஹா....

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் விளையாடும் வீடு

நான்கு அன்றில் கள் ஒன்றான கூடு

இது ஆனந்தம் விளையாடும் வீடு .........

வீடு ..........வீடுக்கு ........(தொடரவும்) .

வீடுவரை உறவு

வீதிவரை மனைவி

காடு வரை பிள்ளை

கடசி வரை யாரோ

ஆடும் வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடிவரும் கூட்டம்

கொள்ளிவரை வருமா?

தொட்டிலுக்கு அன்னை

கட்டிலுக்கு கன்னி

பட்டினிக்கு தீனி

கெட்ட பின்பு ஜானி

சென்றவனை கேட்டால்

வந்துவிடு என்பான்

வந்தவனைக் கேட்டால்

சென்று விடு என்பான்

மனைவி தொடரவும்

மனைவி அமைவதெல்லம்

இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன

உனக்கும் வாழ்வு வரும்

இரவில் நிலவொன்று உண்டு

உறவினில் சுகமொன்று உண்டு

மனைவியின் கனவொன்று உண்டு

எனக்கது புரிந்தது இன்று

பொருதம் உடலிலும் வேண்டும்

புரிந்தவன் துனையக வேண்டும்

கனவனின் துனையொடு தானே

காமனை வென்றக வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.