Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தான் தெரியவில்லை விசு வந்து சொன்னால் தான் தொடரலாம்.............விசு ஒருமுறை.... விசு இரண்டாம் முறை விசு .........கேட்கிறதா? .

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதல் முதல் வரும் சுகம் எதுவென

இளமை கேட்கிறது

முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது

உன்னை நானும் என்னை நீயும்

உணர்ந்த பின்னாலே

உன்னைத் தொட்டு ஆடி மகிழ

தடைகள் சொல்லாதே

மனதில் மனது சேர்ந்த போதும்

பாலை வேண்டாமா

மாலை ஒன்று போட்ட பின்னால்

மடியில் விழலாமே

பருவ காலத்தின் புதிய கனவுகள்

காத்து கிடப்பது என்ன லாபம்

முதல் முதல் வரும் சுகம் எதுவென

இளமை கேட்கிறது

முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது

இந்த அழகும் பருவ சுகமும்

நிலைத்து நிற்காது

நெஞ்சில் வளரும் உண்மை அன்பு

எங்கும் மாறாது

அந்த உண்மை அறியும் உள்ளம்

எனக்கு கிடையாதாஆஆ

அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும்

உனக்கு தெரியாதாஆஆ

அதுவும் புரியுது இதுவும் தெரியுது

காலம் கனியட்டும் அள்ளித் தருவேன்

முதல் முதல் வரும் சுகம் எதுவென

இளமை கேட்கிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அள்ளித் தந்த புமி அன்னை அல்லவா

சொல்லி தந்த வானம் தந்தை அல்லவா

ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் இனி

ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் இனி

ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் பரமானந்தம்

ஆனந்தம் பரமானந்தம்

பாலகிருஸ்ணனின் லீலையை

உணர்ந்த பக்த கோடிக்கே ப்ரமானந்தம்.

ஆனந்தம் பரமானந்தம்

ஆனந்தம் பரமானந்தம்!

பால்

பால் இருக்கும் பழம் இருக்கும்

பசி இருக்காது

பஞ்சணையில் காற்று வரும்

தூக்கம் வராது

நாலு வகை குணம் இருக்கும்

ஆசை விடாது

நடக்க வரும் கால்களுக்கும்

துணிவிருக்காது

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி!

பால் இருக்கும் ம்கூம் பழம் இருக்கும் ம்கூம் பசி இருக்காது !

அந்த ம்கூம் போடவேணும், இல்லாட்டில் பாட்டில் உயிர் இருக்காது!!

ஆசையே அலைபோலே

நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே ஆடிடுவோமே

வாழ்நாளிலே!

  • கருத்துக்கள உறவுகள்

ஆடி மாச காத்தடிக்க

வாடி கொஞ்சம் சேத்தணைக்க

மானே மாங்குயிலே

அடி

ஆடி மாச காத்தடிக்க

வாடி கொஞ்சம் சேத்தணைக்க

மானே மாங்குயிலே

அடி நானே ஆண்குயிலே

அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான்

வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்

பொடவயும் பறக்குற அடி

ஆடி மாச காத்தடிக்க

வாடி கொஞ்சம் சேத்தணைக்க

மானே மாங்குயிலே

அடி நானே ஆண்குயிலே

ஈச்சம் ஓல பாய் விரிச்சு எளனி வெட்டி தண்ணிகுடிச்சு

கூச்சம் விட்டு கை அணச்சு நாம்பேச நீ பேச யம்மா

ஓ...ஈச்சம் ஓல பாய் விரிச்சு எளனி வெட்டி தண்ணிகுடிச்சு

கூச்சம் விட்டு கை அணச்சு நாம்பேச நீ பேச அம்மா

மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேத்தா என்ன

................

மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேத்தா என்ன

அக்கா பெத்த சொக்கா பொண்ணு மச்சாங் கொஞ்சும் மத்தாப்பூவு

ஹெய் திக்க தின்னதின்ன தைத

தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா போகும் அம்மியும் அசங்குற

ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க

நாந்தான் மாங்குயிலே அட நீ தான் ஆண்குயிலே

ஊத வேணும் நாயனத்த ஓத வேணும் மந்திரத்த

போடவேணும் பூச்சரத்த

கண்ணாலம் கச்சேரி யெப்போ

அ அ அ ஆ

ஹான்..... ஊத வேணும் பீப்பி.. பீப்பி... பீப்பி..

டும்.. டும் ...டும்... டும்.. பீப்பி.. பீப்பி.. பீப்பி...

கண்ணாலம் கச்சேரி யெப்போ

நேரங்காலம் நல்லாருக்கு நீயிலாட்டி டல்லாருக்கு

நேரங்காலம் நல்லா..ருக்கு நீயிலாட்டி டல்லாருக்கு

வாடி புள்ள வாச முல்ல நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல

சதக்க்... சக்குனக்க... னக்க.... னக்கஜன

ஒட்டி நின்னா கட்டி நின்னா குத்தமில்ல ஒடம்பது வலிக்கிற

ஆடி மாச காத்தடிக்க

வாடி கொஞ்சம் சேத்தணைக்க

மானே மாங்குயிலே

அடி நானே ஆண்குயிலே லேய்

யம்மா யம்மா யம்மா யம்மா

யம்மா யம்மா யம்மா யம்மா

யம்மம்மோய்

யம்மா யம்மா யம்மா யம்மா

யம்மம்மோய்

யம்மா யம்மா யம்மா யம்மா

மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தயிலே

ஓரக்கண்ணால் பாத்தவளே ஒய்யாரி ஷிங்காரி நீதான்

மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தயிலே

ஓரக்கண்ணால் பாத்தவளே ஒய்யாரி ஷிங்காரி நீதான்

ஆளுமாகி நாளாச்சுதா அழகு மேனி நூலாச்சுதா

ஆளுமாகி நாளாச்சுதா அழகு மேனி நூலாச்சுதா

கொண்ட வச்ச சேவல் வந்தா

கொக்கரிச்சு கொஞ்ச வந்தா

கொகொக்கோ... கொக்க்கோ

முட்ட வெக்கும் பெட்ட கோழி

முட்டாதையா மயக்கத்த கொடுக்குற

ஆடி மாசம்... யெ... யெ.... யே...

ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க

நாந்தான் மாங்குயிலே

ஹேய்... ஹேய்.... ஹேய்

அட நீ தான் ஆண்குயிலே

அடி காஞ்ச மாடு நல்ல கம்ப்ப்புலதான்

வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்

பொடவயும் பறக்குற

ஆடி மாச காத்தடிக்க

வாடி கொஞ்சம் சேத்தணைக்க

மானே மாங்குயிலே யே யே யே

அடி நானே ஆண்குயிலே யே

மானே... மாங்குயிலே

அடி.... நானே ஆண்குயிலே

குயிலே ..குயிலே... யே.... யே

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/RAJINI%20%20HITS/PAAYUMPULI/ADI%20MASA%20ANNAKILI.MP3&OBT_fname=ADI+MASA+ANNAKILI.mp3

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

யம்மாடி ......... டி ......டி ............

..பொண்ணுக்கு தங்கமனசு .

.பொங்குது இந்த வயசு ..

.என்று ஒருபாடல் உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்

யம்மா யம்மா லேடி டாக்டர்

ஒன்னோடதான் ஒரு மேட்டர்

வெட்கம் என்ன நான் டாக்டர்

சொல்லு சொல்லு என்ன மேட்டர்

கைய புடிச்சா தெரியாதா

நாடி துடிச்சா புரியாதா

கேஸு கெடச்சா விட மாட்டேன்

சும்மா நடிச்சா தொட மாட்டேன்

யம்மா யம்மா லேடி டாக்டர்

ஒன்னோடதான் ஒரு மேட்டர்

யம்மா யம்மா லேடி டாக்டர்

தேனும் கிண்ணத்தில் வைத்த பாலும்

உண்ண வேணும் கன்னத்தில் அள்ளித்தா

நானும்ம் சொர்கத்தின் வண்ணக் கோலம்

தினம் காணும் மர்மத்தை சொல்லித்தா

தொட்டு தொட்டுத்தான் கை பட்டு பட்டுத்தான்

கற்று கொள்ளட்டும் பொன் வண்ணச் சிட்டுத்தான்

இன்னும் இன்னும்தான் என் முன்னும் பின்னும்தான்

இன்பம் பொங்கட்டும் நீ என்னை பின்னத்தான்

கொய்யாமல்தான் நெடு நேரம்

இந்த கொய்யாவும் கனிந்ததென்ன

கொத்தோடுதான் எனை பார்க்கும்

கிளி கொத்தாமல் இருந்ததென்ன

சேராமலே தேகம் தீராது தாகம்

யம்மா யம்மா லேடி டாக்டர்

ஒன்னோடதான் ஒரு மேட்டர்

வெட்கம் என்ன நான் டாக்டர்

சொல்லு சொல்லு என்ன மேட்டர்

கைய புடிச்சா தெரியாதா

நாடி துடிச்சா புரியாதா

கேஸு கெடச்சா விட மாட்டேன்

சும்மா நடிச்சா தொட மாட்டேன்

சூடும் உச்சத்தில் கொண்ட மானும்

நின்று வாடும் வெப்பத்தில் இப்பத்தான்

ஊரும் வெள்ளத்தைக் கண்ட நேரம்

வந்து ஆடும் தெப்பத்தில் இப்பத்தான்

ஒட்டிகொள்ளத்தான் நீ கட்டிகொள்ளத்தான்

ஒத்துக்கொண்ட பின் பெண் ஒத்திச்செல்லுமா

சத்தம் இட்டுத்தான் ஓர் முத்தம் இட்டுத்தான்

தப்பு செய்யத்தான் பெண் ஒப்புக்கொள்ளுமா

அம்மாடியோ இதற்காக ஒரு ஆராய்ச்சி நடப்பதென்ன

கும்மாளம்தான் தொடங்காமல் இன்னும் சும்மாவே இருப்பதென்ன

பூபாணம்தான் போட பூம்பாவை வாட

யம்மா யம்மா லேடி டாக்டர்

ஒன்னோடதான்..... அஹா.... ஹா ஹா

வெட்கம் என்ன நான் டாக்டர்

சொல்லு சொல்லு அஹா.. ஹா.... .ஹா

கைய புடிச்சா தெரியாதா..ஹா

நாடி துடிச்சா புரியாதா

கேஸு கெடச்சா விட மாட்டேன்

சும்மா நடிச்சா தொட மாட்டேன்

யம்மா யம்மா லேடி டாக்டர்

அஹா ஹா ஹா ஹா

யம்மா யம்மா... ஹ்ம்ம்... ம்ம்ம் ..ஹ ஹா

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/Maha_loaded_songs_3/Thalattu%20Ketguthammaa/Yamma%20Yamma.mp3&OBT_fname=Yamma+Yamma.mp3

நன்றி சகோதரி நீங்க "வயசு" இருந்தே தொடருஙக்ள்... :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

http://74.208.147.65/ahtees/admin/songs/content/1962_Vayasu%20Ponnu%20-%20Mahalakshmi%20Iyer.mp3&OBT_fname=1962_Vayasu+Ponnu+-+Mahalakshmi+Iyer.mp3

வயசு பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு

என்னை பொல் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு

அட என்னென்னலாம் புடிக்கும்

பொண்ணுக்கு எது எது தான் புடிக்கும்

ஒத்தையில நடந்து வரும் ஒத்தை நிலம் புடிக்கும்

இடை இடுப்பை தொடும் ரெட்டை ஜடை புடிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அட டா அட டா

அடை மழை டா ............ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மழைகூட ஒருநாளில் தேனாகலாம்

மணல்கூட சிலநாளில் பொன்னாகலாம்

ஆனாலும் அவையாவும் நீ யாகுமா

அம்மாவென்றளைக்கின்ர சேயாகுமா!

விண்மீனும் கண்ணே உன் கண்ணாகுமா

விளையாடும் கிளி உந்தன் மொழி பேசுமா

கண்ணாடி உனைப் போல கதை கூறுமா - இரு

கை வீசி உலகாளும் மகனாகுமா!

மணமாலை தனைச் சூடி உறவாடுவார் - மனம்

மாறாமல் பலகாலம் உறவாடுவார்

ஒருகாலத் தமிழ்நாடு இதுதானடா - இதை

உன் காலத் தமிழ்நாடு அறியாதடா,

ஆராரோ ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆராரோ ஆரிரரோ!! --- மழைகூட ....

  • கருத்துக்கள உறவுகள்

பொன் என்ன பூ வென்ன கண்ணே

உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே

ஒரு கல்யாணப் பெண்ணாக் உன்னை

புவி காணாமல் போகாது பெண்ணே .........

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே ம்ம் தொட்டுக்கவா கட்டிக்கவா

ம்ஹ்ம் கட்டிக்கி்ட்டு ஒட்டிக்கவா

தொட்டுக்கிட்டா பத்திக்குமே பத்திக்கிட்டா பத்தட்டுமே

ம்ம்ம் அஞ்சுகமே நெஞ்சு என்ன விட்டு விட்டு துடிக்குது

கட்டழகி உன்னை எண்ணி கண்ணு முழி பிதுங்குது

கொத்திவிட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது

தப்பிவிட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்குது

குளிக்கிற மீனுக்கு குளிரென்ன அடிக்குது

பசி தாங்குமா இளமை இனி பரிமாற வா இளமாங்கனி

வனிதாமணி ஹா வனமோகினி வந்தாடு

கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

உன் கண்களோ திக்கித்திக்கி பேசுதடி

என் நெஞ்சிலே தகதிமி தாளமடி

உன் கண்களோ திக்கித்திக்கி பேசுதடி

என் நெஞ்சிலே தகதிமி தாளமடி வந்து ஆடடி

வனிதாமணி ஹா வனமோகினி வந்தாடு

கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கு சைவக் கொக்கு

கெண்டை மீனைக் கண்டு

விரதம் முடிச்சிருச்சாம் ........

  • கருத்துக்கள உறவுகள்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்

வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி

வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி

என் கண் பார்த்தது என் கை சேருமோ

கை சேராமலே கண்ணீர் சேருமோ

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா

உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா

உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்

பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்

கண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும்

காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்

உன்னைத் தேடியே இனி எனது பயணமோ

எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ

ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்

ஆ...

நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது

உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது

கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்

நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்

நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்

எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்

ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

காதல் முகம் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன்

விரல் தொடும் தூரத்திலே...விரல் தொடும் தூரத்திலே

வெண்ணிலவு கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன்

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

நதியே நதியே காதல் நதியே

நீயும் பெண் தானோ

ஒன்றா இரண்டா காரணம் நூறு

கேடால் சொல்வேனே

தீம் தன நா தீம் தன நா

  • கருத்துக்கள உறவுகள்

நூறு வருஷம்

இந்த மாபில்லையும் பொண்ணும்தான்

பேறு விளங்க இங்கு வாழனும்

சோல வனத்தில்

ஒரு சோடிக்குயில் போலத்தான்

காலம் முழுக்க

சிந்து பாடனும்

ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே

பொண்ணு புள்ள நிக்கையிலே

கண்ணுபடும்

மொத்தத்திலே

கட்டழக

அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம்

இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்

பேறு விளங்க இங்கு வாழனும்

சோல வனத்தில்

ஒரு சோடிக்குயில் போலத்தான்

காலம் முழுக்க

சிந்து பாடணும்

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு

தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு

ஓம குச்சி போல் புடிச்சாரு தாரம்

தாவி அனச்சக்க தாங்காது பாரம்

இவரு ஏழு அடி

நடக்கும் ஏணி அடி

நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு

மனைவி குள்ளமணி

உயரம் மூணு அடி

இரண்டும் இனங்ஜிருந்த கேலிபன்னும் ஊரு

ரெட்ட மாட்டு வண்டி வரும்போது

நெட்ட குட்ட என்றும் இணையாது

இந்த ஒட்டகந்தான்

கட்டிக்கிட குட்ட வாத்த புடிச்சான்

நூறு வருஷம்

ஹே ஹே ஹே ஹே

நூறு வருஷம்

இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்

பேரு வெளங்க இங்கு வாழணும்

ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே

பொண்ணு புள்ள நிக்கையிலே

கண்ணுபடும்

மொத்தத்திலே

கட்டழக

அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம்

இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்

பேரு வெளங்க இங்கு வாழனும்

புருஷன் பொஞ்சாதி

பொருத்தம் தான் வேணும்

பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்

அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு

இல்ல நீ வாழு தனி ஆளா நின்னு

முதலில் யோசிக்கணும்

பிறகு நேசிக்கணும்

மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு

ஒனக்கு தகுந்தபடி

கோணத்தில் சிறந்தபடி

இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு

சொத்து வீடு வாசல் இருந்தாலும்

ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்

அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா

கல்யாணம் தான் கசக்கும்

நூறு வருஷம்

ஹே ஹே ஹே ஹே....

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு

பொங்குது சின்ன மனசு

கண்ணுக்கு நூறு வயசு

அவ சொல்லுக்கு நாலு வயசு

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு

பொங்குது சின்ன மனசு

கண்ணுக்கு நூறு வயசு

அவ சொல்லுக்கு நாலு வயசு

அவ சொல்லுக்கு நாலு வயசு ஹோ......ஹோ.....ஹோ......

எண்ணெயில் எரியும் விளக்கு

அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு

எண்ணெயில் எரியும் விளக்கு

அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு

என்னவோ நடக்குது நடப்பு

இதில் ஏதோ சுகமும் இருக்கு

யாருக்கு இந்த கதை தெரியும்

சாமிக்கு மட்டும் இது தெரியும்

பாலுக்குள் மோரும் கூட இருக்கும்

நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு

பொங்குது சின்ன மனசு

கண்ணுக்கு நூறு வயசு

அவ சொல்லுக்கு நாலு வயசு

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு

பொங்குது சின்ன மனசு

கண்ணுக்கு நூறு வயசு

அவ சொல்லுக்கு நாலு வயசு

அடித்தால் அழுவேன் ஒரு நாள்

யாரும் அணைத்தால் சிரிப்பேன் மறுநாள்

அடித்தால் அழுவேன் ஒரு நாள்

யாரும் அணைத்தால் சிரிப்பேன் மறுநாள்

எடுப்பார் கைகளில் பிள்ளை

ஒரு பகையோ உறவோ இல்லை

தோப்புக்கு எந்த மரம் சொந்தம்

காத்துக்கு எந்த மரம் சொந்தம்

பூமிக்கு காடு வெள்ளம் சொந்தம்

பொண்ணுக்கு இந்த உள்ளம் சொந்தம்

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு

பொங்குது சின்ன மனசு

கண்ணுக்கு நூறு வயசு

அவ சொல்லுக்கு நாலு வயசு

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு

பொங்குது சின்ன மனசு

கண்ணுக்கு நூறு வயசு

அவ சொல்லுக்கு நாலு வயசு

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கும் என்பார் நடக்காது

நடக்காதென்பார் நடந்து விடும்

கிடைக்கும் என்பாது கிடைக்காது

கிடைக்காதென்பார் கிடைத்து விடும்..........

நடக்குமென்பார் நடக்காது..........................

  • கருத்துக்கள உறவுகள்

காது கொடுத்து கேட்டேன்

ஆஹா குவா குவா சத்தம்

காது கொடுத்து கேட்டேன்

ஆஹா குவா குவா சத்தம்

இனி கணவனுக்கு கிட்டாது

அவள் குழந்தைக்கு தான்

இச் இச் இச் இச்

இனி கணவனுக்கு கிட்டாது

அவள் குழந்தைக்கு தான் முத்தம்

காது கொடுத்து கேட்டேன்

ஆஹா குவா குவா சத்தம்

கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ

கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ

கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ

கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ

இருவருக்கும் இடையினிலே பிள்ளை வந்து படுப்பானோ

உன்னை ரகசியமாய் தொடும்போது குரல் கொடுத்து விழிப்பானோ

(காது கொடுத்து கேட்டேன் )

ஓராம் மாசம் உடல் அது தளரும்

ஈராம் மாசம் இடை அது மெலியும்

மூணாம் மாசம் முகம் அது வெளுக்கும்

நாலாம் மாசம் நடந்தா இறைக்கும்

மாங்காய் இனிக்கும் சாம்பல் ருசிக்கும்

மசக்கையினாலே அடிக்கடி மயக்கம்

சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து

சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

அவள் பறந்து போனாளே ..

எனை மறந்து போனாளே

நான் பார்க்கும்போது

கண்களிரண்டை

கவர்ந்து போனாளே

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு முட்டாளுங்க

ரொம்ப நல்லா படிச்சவங்க

நாலு பேரு சொன்னாங்க

நான் ஒரு முட்டாளுங்க

ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க

எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க

நான் ஒரு முட்டாளுங்க

கண் நிறைஞ்ச பொண்டாட்டிய கயிதேன்னு சொன்னாங்க

ஏ..ஏ...ஏ.. கயிதே ...டேய்..

கண் நிறைஞ்ச பொண்டாட்டிய கயிதேன்னு சொன்னாங்க

முன்னாலே நின்னாக்கா மூஞ்சி மேலே அடிச்சாங்க

பேசாதயின்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க

பீஸ் பீஸா கியிச்சாங்க பேஜாரா பூட்டுதுங்க..

நான் ஒரு முட்டாளுங்க

கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது

பால்கொண்டு போறதெல்லம் ஆல்ரௌண்டா ஓடுது

மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லாம் நடக்குது

ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது

நான் ஒரு முட்டாளுங்க

நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க

நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க

ஆன வரை சொன்னேங்க அடிக்க தானே வந்தாங்க

அத்தனையும் சொன்ன என்னை இளிச்ச வாயன்னாங்க.

நான் ஒரு முட்டாளுங்க

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரென்று எண்ணிஎண்ணி

நீ பார்க்கிறாய் இது யார் பாடும

பாட்லேன்றாநீ கேட்கிறாய்

நான் அவன் பேரை தினம்

பாடும் குயில் அல்லவா

என் பாடலவன் தந்த மொழி அல்லவா

என்றும் சிலையான் என் தெய்வம்

பேசாதய்யாசருகான மலர் மீண்டும் மலராதையா .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் புது தமிழ் இசை தனில் உனை நான் பாடுகிறேன்

மனம் சிலிர்த்திட மடி விழும் மலர்க்கொடி போல் ஆடுகிறேன்

ஆயிரம் தீபங்கள் நெஞ்சினில் இன்று நானும் ஏற்றுகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.