Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டு பிடி அவனைக் கண்டு பிடி

களவாடிச் சென்று விட்டான் கண்டு பிடி .....

இணைப்பு தேட முடியவில்லை ........ :D

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply

கண்டு பிடி அவனைக் கண்டு பிடி

களவாடிச் சென்று விட்டான் கண்டு பிடி .....

இணைப்பு தேட முடியவில்லை ........ :D

இதோ அந்த பாடல்:

  • கருத்துக்கள உறவுகள்

அவனுக்கென்ன தூங்கி விட்டான்

அகப்பட்டவன் நானல்லவா

ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டுவிட்டான்

கைகளிலே போட்டு விட்டான்.

இவனுக்கென்று எதைக் கொடுத்தான்

எலும்புடனே சதை கொடுத்தான்

இதயத்தையும் கொடுத்துவிட்டு

இறக்கும்வரை தூங்கிவிட்டான்.

யானையிடம் நன்றி வைத்தான்

காக்கையிடம் உறவு வைத்தான்

மான்களுக்கும் மானம் வைத்தான்

மனிதனுக்கு என்ன வைத்தான்.

வானிலுள்ள தேவர்களை வாழவைக்க

விஷம் குடித்தான்

நாட்டிலுள்ள விசத்தைஎல்லாம்

நான்குடிக்க விட்டு விட்டான்!

நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?

நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?

உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலைகுனிந்தாயோ?

உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலைகுனிந்தாயோ?

என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?

செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி – கொண்ட

மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி

செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி – கொண்ட

மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி

சுகம் ஊறி விட்டதடி முகம் மாறி விட்டதடி

சுகம் ஊறி விட்டதடி முகம் மாறி விட்டதடி – நெஞ்சில்

அன்றில்லாத நாணம் இன்று எங்கு வந்ததடி? என்ன? என்ன? என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா

கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா

அடடா..

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே

கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே

கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே

காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் முத்தம் முத்தமா

மூன்றாம் உலக யுத்தமா

ஆசைக் கனியின் மிச்சமா

ஆயிரம் பாம்பு கொத்துமா?

Edited by நிலாமதி

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் எப்பொழுது?

கண்ணால் உன்னால் இப்பொழுது

காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம் எப்பொழுது?

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது?

(ஆசை ஆசை..)

தலை முதல் கால் வரை இப்பொழுது

நீ தவறுகள் செய்வது எப்பொழுது?

ஓ.. இடைவெளி குறைந்தது இப்பொழுது

உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது?

அறுகம்புல் ஆகிறேன் இப்பொழுது

அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது?

திருவிழா ஆகிறேன் இப்பொழுது

நீ எனக்குள் தொலைவது எப்பொழுது?

  • கருத்துக்கள உறவுகள்

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு

கேக்குதா கேக்குதா

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு

கேக்குதா கேக்குதா

யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா

என்னோட தாயும் தந்த பாட்டுதானம்மா

(மலையோரம் வீசும் காத்து...)

வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா

கள்ளிருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா

ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா

அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா

உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே

இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே

நிலாவ நாளும் தேடும் வானம் நான்

(மலையோரம் வீசும் காத்து...)

குத்தாலத்து தேன் அருவி சித்தாட தான் கட்டாதா

சித்தாடைய கட்டி ஏழை கையில் வந்து கிட்டாதா

ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட

ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட

இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க

எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க

கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

ஆவாரம் பூவு ஆறேழு நாளா

நீ போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு

ஆவாரம் பூவு ஆறேழு நாளா

நீ போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு

ஒம் பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே

நான் மட்டும் சொல்ல வாய் வல்லையே

நீ பாக்கும் போது தவிப்பாச்சு

செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு

  • கருத்துக்கள உறவுகள்

http://www.musicplug.in/blog.php?blogid=8291

செவந்திப் பூவெடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்து நின்றேன்.

நீ வரும் நேரம் வானவில் கோலம்

வாசல் வந்ததே புதுப் பாடல் தந்ததே

செவந்திப் பூவெடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்து நின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.musicplug.in/blog.php?blogid=8291

செவந்திப் பூவெடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்து நின்றேன்.

நீ வரும் நேரம் வானவில் கோலம்

வாசல் வந்ததே புதுப் பாடல் தந்ததே

செவந்திப் பூவெடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்து நின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகம் ஒரு நிலா

விழி இரு நிலா

அடடா மூன்று நிலா

இரவினில் வரும்

இளமையின் உலா

இது ஒரு காதல் விழா

ஒரு பூவை சூடும் பூவின் இதழ் தொடு

  • கருத்துக்கள உறவுகள்

நிலவே நிலவே .....

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி

நீ வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உன்னை நான் கேட்கிறேன்

என் வான்மதியே நீ எது சொன்னாலும் நான் கேட்கிறேன்

சொல்லு சொல்லு நிலவே என் நெஞ்சில் என்றும் இருளே

நான் வளர்த்த ஆசை எல்லாம் மேடை ஏறுமா

நாலு திசை சந்திப்பிற்கு ஓர் பாதை மாறுமா

காலநிலை மாறுமடி காதல் மாறுமா

மாறுவது உண்மையென்றால் காதலாகுமா

என் எண்ணத்தில் பல வண்ணங்கள் அது

உன்னால் வந்ததே நீயில்லாமல் அவை

ஒவ்வொன்றும் அடி கண்ணீர் சிந்துதே

என் காதல் மேகம் கலைந்தே நானும் கடலில் வீசுவேன்

நீரிலுள்ள மீனினம் தான் நிலத்தில் நீந்துமா

நிலத்தில் உள்ள மானினம் தான் நீரில் வாழுமா

பூமனதை கசக்கியது காதல் பாவமே

மாறலையே தீரலையே நெஞ்சில் சோகமே

ஒரு மலையிங்கு தன் தவறாலே அது

மணலாய் கரைந்ததே

என் மனங்கொண்ட பெரும் சுமையிங்கு

என்னுயிரை உறுத்துதே நீ

காட்டிய திசையில் விடையினை தேடி கால்கள் நடக்குதே

சொல்லு சொல்லு நிலவே என் நெஞ்சில் என்றும் இருளே

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்

நிலைமை என்னவென்று தெரியுமா - என்

மனதைப் புரிந்துகொள்ள முடியுமா

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்

நிலைமை என்னவென்று தெரியுமா - என்

மனதைப் புரிந்துகொள்ள முடியுமா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு

காமன் வீடு சன்னல் தெறந்திருச்சு தேகம் லேசா சூடாச்சு

சுட்டுவிரல் தொட்டுப்புட்டா வேர்வ வரும் முத்து முத்தா

பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளுமே பக்கத்தில் வச்சா

பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளுமே பக்கத்தில் வச்சா

கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு

முத்து மணி மாலை

உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட

வெட்கத்திலே சேலை

கொஞ்சம் விட்டு சிட்டு போராட

உள்ளத்திலே நீ தானே

உத்தமி உன் பேர் தானே

ஒரு நந்தவன பூ தானே

புது சந்தனமும் நீ தானே

(முத்து..)

கொலுசு தான் மௌனமாகுமா

மனசு தான் பேசுமா

மேகம் தான் நிலவு மூடுமா

மவுசு தான் குறையுமா

நேசப்பட்டு வந்த பாச கோடிக்கு

காசி பட்டு சொந்தமாகாதே

வாக்குப்பட்டு வந்த வாசமலரே

வண்ணம் கலையாத ரோசாவே

தாழம் பூவில் வீசும் காத்திலா

பாசம் தேடி மாமா வா

(முத்து..)

Edited by தமிழினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?

பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா

அன்பே உந்தன் பேரைத்தானே

விரும்பிக் கேட்கிறேன்..!

போகும் பாதை எங்கும் உன்னைத்

திரும்பிப் பார்க்கிறேன்..!

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=I8T-8rumglE

அன்பே அன்பே கொல்லாதே

கண்ணே கண்ணைக் கிள்ளாதே

பெண்ணே புன்னகையில் இதயத்தை

வெடிக்காதே உன்னசைவில்

உயிரைக் குடிக்காதே............

பெண்ணே நீயும் பெண்ணா

பெண்ணாகிய ஓவியம்

ரெண்டே ரெண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்

ஒரு மூன்றாம் பிறையை சுற்றி

தங்க ஜரிகை நெய்த நெற்றி

பனிப் பூக்கள் தேர்தல் வைத்தால்

அடி உனக்கே என்றும் வெற்றி

பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது

உன்னை எழுதும் பொழுது தான் மொழிகள் இனிக்கிறது

பெண்ணே நீயும் பெண்ணா

பெண்ணாகிய ஓவியம்

ரெண்டே ரெண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்

  • கருத்துக்கள உறவுகள்

காவியம் பாடவா தென்றலே

புது மலர் பூத்திடும் வேளை

நீலான பொழுது எனதாகுமோ

புரியாத புதிர் தான் எதிர்காலமோ

பாடும் நீலப் பூங்குயில்

மெளனமான வேளையில்

காவியம் பாடவா தென்றலே

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?

பூங்காற்றே பிடிச்சிருக்கா?

பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா?

பனிக்காற்றே பிடிச்சிருக்கா?

(பூங்குயில்..)

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா?

சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா?

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

(பூங்குயில்..)

ஜன்னலுக்குள்ளே வந்து கண்னடிக்கிற

அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா?

கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன்

என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா?

இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா?

மேகம் கூட்டம் மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா?

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

(பூங்குயில்..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்

கதை கதையாக படிப்போமா

கம்பன் தமிழோ பாட்டினிலே சங்கத் தமிழோ மதுரையிலே

கம்பன் தமிழோ பாட்டினிலே சங்கத் தமிழோ மதுரையிலே

பிள்ளைத் தமிழோ மழலையிலே நீ பேசும் தமிழோ விழிகளிலே

கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே ஹஹ கம்பன் ஏமாந்தான்

கம்பன்] ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ - அவள்

அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ

(கம்பன்)

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்

தீபத்தின் பெருமையன்றோ - அந்த

தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்

தீபமும் பாவமன்றோ

  • கருத்துக்கள உறவுகள்

விழியே கதை எழுது

கண்ணீரில் எழுதாதே

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விழியே கதை எழுது

கண்ணீரில் எழுதாதே

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.