Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல (2)

(உன்னைக்)

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி

இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்

காதலின்முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை

ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை

நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்

தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்

வாரியணைத்தேன் ஆசையினாலே

நீ தருவயோ நான் தருவேனோ

யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம் மயக்கம் என்ன காதல் காதல் வாழ்க

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விலை அழகே சொன்ன

விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிர் என்றாலும் தருவேன்

இந்த அழகாய் கண்டு வியந்துபோகிறேன்

ஒரு மொழி இல்லாமல் மெளனமாகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

உயிரே என் உயிரே என்னவோ நடக்கிறதே

அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி

ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

உனதருகே நானிருந்தால் தலை கால் புரியாதே

நியம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி

நடமாடும் பூச்செடி நீயென்னை பாரடி

  • கருத்துக்கள உறவுகள்

கேளடி கண்டமணி

பாடகன் சங்கதி

நீ இதைக் கேட்பதால்

நெஞ்சில் ஒரு நிம்மதி

நாள்முழுதும் பார்வையினால்

எழுதும் ஓர் கதை நான் கூற என

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென் காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு

ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப்போன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான் தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டி வச்சு

தீண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆண பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்

உங்கிட்டே சேராதோ எம்பாட்ட கூறதோ

ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ

உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே

தென்மானை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே

கண்ணலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்

மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்

மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ

அக்காளின் பெண்ணுக்கோர் பொற்காலம் வராதோ

கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணுக மாறதோ

மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ

உன்னாலே தூக்கம் போயாச்சி உள்ளார ஏதேதோ ஆயாச்சு

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான அசைகளை உள்ளார பூட்டிவச்சு

ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

http://youtu.be/9M9Ds6TR55g

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே

ஆசை எனும் வெள்ளமே

பொங்கி பெருகும் உள்ளமே

கண்ணிரண்டில் வெண்ணிலா

கதைகள் சொல்லும் பெண்ணிலா

நான் இருந்தும் நீயிலா

வாழ்வில் எது தேன் நிலா

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலவே வெண்ணிலவே

விண்ணை தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை ...

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே

உனை அதிகாலை அனுப்பி வைப்போம்

வெண்ணிலவே..

இது இருள் அல்ல அது ஒளி அல்ல

இது ரெண்டோடு சேராத பொன் நேரம்

இது இருள் அல்ல அது ஒளி அல்ல

இது ரெண்டோடு சேராத பொன் நேரம்

தலை சாயாதே விழி மூடாதே

சில மொட்டுக்கள் சட்டென்று பூ ஆகும்

பெண்ணே பெண்ணே

பூலோகம் எல்லாமே தூங்கி போன பின்னே

புல்லோடும் பூமீது ஓசை கேட்கும் பெண்ணே

நாம் இரவினில் மடிகளில் பிள்ளைகள் ஆவோம்

தாலாட்ட நிலவுண்டு

வெண்ணிலவே..

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?

கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு?

இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?

பெண்ணே பெண்ணே

பூங்காற்றே அறியாமல் பூவை திறக்க வேண்டும்

பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்

அட உலகை ரசிக்க வேண்டும்

நான் உன் போன்ற பெண்ணோடு

வெண்ணிலவே..

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே

காதலன்தான் தூங்குகிறான் காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்

என் காதலன் துயில் கலைந்தால் என்னிதயம் தாங்காது

  • கருத்துக்கள உறவுகள்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

இரத்ததில் என்றும் வேகம் கேட்டேன்

ரகசியமில்லாத உள்ளம் கேட்டேன்

Edited by நிலாமதி

உள்ளமே உனக்குத்தான்

உசுரே உனக்குத்தான்

உன்னையும் என்னையும்

பிரித்தல் உலகமில்லையே

தண்ணிக்கும் மீனுக்கும்

என்னைக்கும் வில்லங்கமில்லையே

வாழ்ந்தால் உன்னோடு

மட்டுமே வாழுவேன்

இல்லையேல் மண்ணோடு போயி

நான் சேருவேன்

  • கருத்துக்கள உறவுகள்

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்

தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ

என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே

நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு

நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு

நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது

நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது

உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்

நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் வாழ்க்கையில் அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே எந்தன் மகளே

நீ வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்துதித்து

உயிரில் கலந்தாய் என் உறவே

உன் பூவிழிப் பார்வையே அதில் ஆயிரம் கவிதையே

  • கருத்துக்கள உறவுகள்

பூவிழி வாசலில் யாரடி

வந்தது கிளியே கிளியே

இளம் கிளியே கிளியே

அங்குவரவா தனியே

மெல்ல தொடவா கனியே

இந்தபுன்னகை என்பது

சம்மதம் என்று

அழைக்குது எனையே

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

கிளியே கிளியே என் சோலைக்கிளியே

கோபம் என்ன என் கூட்டுக்கிளியே

அடி மானே மயக்கம் என்னடி

உன் மனசை திறந்து சொல்லடி

  • கருத்துக்கள உறவுகள்

என்னடி முனியம்மா

உன் கண்ணுலே மையி

இது யாரு வைச்சமையி

இது நா வைச்ச மையி

குற்றால அருவியிலே

குளிச்சாலும் அடங்காது

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைப் பார்த்த பின்பு (காதல் மன்னன்)

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே

எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்

இரவும் பகலும் சிந்தித்தேன்

இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்

இளமை இளமை பாதித்தேன்

கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை

கொன்று கொன்று தின்றதே

இன்பமான அந்த வலி

இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

(உன்னை)

(உன்னை)

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்

உன்னைப் பார்த்தவுடன் உண்மை நானறிந்தேன்

என்னுயிரில் நீ பாதியென்று

உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்

எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்

இப்படி என் மனம் துடித்ததில்லை

இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு

உறங்கச் சொல்வதில் ஞாயமில்லை

நீ வருவாயோ இல்லை மறைவாயோ

யே யே யே யே யே

தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ

(உன்னை)

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்

உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி

மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்

உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி

மரபு வேலிக்குள் நீயிருக்க

மறக்க நினைக்கிறேன் முடியவில்லை

இமைய மலை என்று தெரிந்த பின்னும்

எறும்பின் ஆசையோ அடங்கவில்லை

நீ வருவாயோ இல்லை மறைவாயோ

யே யே யே யே யே

தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ

(உன்னை)

மலை ராணி முந்தானை சரிய சரிய

மண் மாதா வண்ண மடி விரிய விரிய

இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ

எண்ணுகிறேன் கவிதை ஒன்று எழுத எழுத

காதல் விட்ட மூச்சு ஒன்று பெருகி பெருகி காற்றாகி

காதலியின் கண்ணீர்தான் உருகி உருகி நீராகி

மேகம் என்னும்தோழி வந்து கனிய கனிய மொழி பேசி

தாயை விட்டு ஓடி செல்லும் பெண்ணை போல நழுவி

...

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே நீயும்பெண்ணா

பெண்ணாகிய ஓவியம்

இரண்டே ரண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா உன்னை தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

உன்னோடுதான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை

கண்ணீர் இன்னும் ஓயவில்லை கன்னங்களும் காயவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா

நம்மை இங்கு நாமே தொலைத்தோமே !!

நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?

நாளை வெல்லும் நாளாய் செய்வோமே !!

யாரும் இல்லை தடை போட

உன்னை மெல்ல எடை போட..

நம்பிக்கையில் நடை போட சம்மதமே.. !!

என்ன இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு

வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!!

வந்தால் அலையாய் வருவோம் !!

வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம் !!

மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே.. !!

இன்னும்இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக..

இளமை படையே வருக.. எழுக.. !!

இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா

நம்மை இங்கு நாமே தொலைத்தோமே !!

நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?

நாளை வெல்லும் நாளாய் செய்வோமே !!

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்

நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம் !!

தொடு வானம் இனி தொடும் தூரம்

பல கைகளை சேர்க்கலாம்

விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்

அதில் கள்ளிப்பூ முளைக்குமா?

நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்

தந்த வீரங்கள் மறக்குமா?

ஒரே மனம் !! ஒரே குணம் !!

ஒரே தடம் !! எதிர் காலத்தில்..

அதே பலம் !! அதே திடம் !!

அகம் புறம் நம் தேகத்தில்..

கழுதோடும் ஒரு ஆயுதத்தை

தினம் களங்களில் சுமக்கிறோம்

எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை

எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்

பனி மூட்டம் வந்து படித்தென்ன

சுடும் பகலவன் மறையுமா?

அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்

எங்கள் இரு விழி உறங்குமா??

இதோ இதோ இணைந்ததோ இடம் இடம் நம் கையோடு

அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு

யாரும் இல்லை தடை போட

உன்னை மெல்ல எடை போட..

நம்பிக்கையில் நடை போட சம்மதமே..

என்ன இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு

வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே

வந்தால் அலையாய் வருவோம்

வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்

மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்..

இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக..

இளமை படையே வருக.. எழுக..

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

மறக்க தெரியவில்லை

எனது காதலை

மறக்கும் உருவமில்லை

எனது தேவதை

காதல் மலர் செண்டு

நான் கொண்டுவந்தேன்

உன்னைச் சேராமல்

உயிர் வாடி நின்றேன்

உனக்காக பாட இசை

கொண்டுவந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி

உன்னை நம்பி

இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி

தங்க கம்பி

பூச்சூடவும் பாய் போடவும்

பூச்சூடவும் பாய் போடவும்

சுபவேளை தான்

தேவதை போல்..

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்

தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட

மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட

வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்

தேவதை போல்..

சீதாவை பிரித்தது மான் தான்

புள்ளி மான் தான்

தோதாக சேர்ந்தது மான் தான்

அனுமான் தான்

நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்

கல்யாணமே வைபோகம் தான்

பூந்தென்றலே ஊர்கோலம் தான்

தேவதை போல்...

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண தேன் நிலா காய்க்காத பால் நிலா

நீதானே வான்நிலா என்னோடு வானிலா

தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா .....

  • கருத்துக்கள உறவுகள்

நீ தானே என் பொன் வசந்தம்

புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்

என் வாசல் வரவேற்கும் அந்நேரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.