Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=I6UaLi9_rZw

[size=4]ஏய் வஞ்சிக் கொடி [/size]

[size=1][size=4]மஞ்சக்[/size][/size][size=1][size=4] செடி வந்ததடி [/size]

[size=4]அடியேய் சொக்குபோடி [/size]

[size=4]போட்டதடி சொன்ன படி [/size][/size]

Edited by நிலாமதி

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சக் காட்டு மைனா என்னை கொஞ்சி கொஞ்சி போனா

மஞ்சக் காட்டுக்குள்ளே அவ காதல் சொல்லி போனா

காதல் கலவரம் பூக்கும் அதை இரவினில் வெயிலும் தாக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

கோடைத் தென்றல் மலர்கள் ஆட

காற்றிலே பரவும் வலிகள்

கனவிலே மிதக்கும் விழிகள்

கண்டேன் அன்பே அன்பே

ஓ அன்பில் வந்த ராகமே.. அன்னை தந்த கீதமே..

என்றும் உன்னைப்பாடுவேன் - மனதில்

இன்பத் தேனும் ஊறும்

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்.

பிறக்கின்ற போதே...

பிறக்கின்ற போதே...

இறக்கின்ற தேதி..

இருக்கின்றதென்பது..

மெய் தானே...

ஆசைகள் என்ன..

ஆசைகள் என்ன..

ஆணவம் என்ன..

உறவுகள் என்பதும்

பொய் தானே

உடம்பு என்பது..

உடம்பு என்பது..

உண்மையில் என்ன..??

கனவுகள் வாங்கும் பை தானே!!

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்.

துடுப்பு கூட பாரம் என்று..

கரையை தேடும் ஓடங்கள்..

காலங்கள் மாறும்.

காலங்கள் மாறும்.

கோலங்கள் மாறும்

வாலிபம் என்பது பொய் வேஷம்..

தூக்கத்தில் பாதி..

ஏக்கத்தில் பாதி..

தூக்கத்தில் பாதி..

ஏக்கத்தில் பாதி..

போனது போக..

எது மீதம்..

பேதை மனிதனே

பேதை மனிதனே

கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்.

துடுப்பு கூட பாரம் என்று..

கரையை தேடும் ஓடங்கள்..

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் எப்பொழுது?

கண்ணால் உன்னால் இப்பொழுது

காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம் எப்பொழுது?

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது?

ஆசையே அலை போலே

நாமெல்லாம் அதன்மேலே

ஓடம் போலே ஆடும் மனமே வாழ்நாளிலே

[அருமையான தத்துவம் நிறைந்த ஒரு பாடல் .....பலமுறை இந்தப்பாடலை மேடையில் மீட்டியிருக்கிறேன் ]

[இசைக்குழுவில் பாடும் அந்த உறவின் காந்தக்குரல் காதில் ஒலிப்பது போன்ற ஓர் பிரமையில்] :)

  • கருத்துக்கள உறவுகள்

மனமே மனமே தடுமாறும் மனமே

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே

பெண்ணைப் பார்க்கும் போது நீ சிறகு விரிக்காதே

பிரிந்து போன பிறகும் இதயம் வளர்க்காதே

மனமே நீ தூங்கி விடு எந்த நினைவுமின்றி தூங்க விடு

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க் கடலில் குளிக்கவா

கண்ணீர்க் கடலில் குளிக்கவா

எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இருகை கொண்டு வணங்கவா

இருகை கொண்டு வணங்கவா

முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா

குறையுடன் நடந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா

பரம்பரை நாணம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நின்மதி

பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சந்நிதி

அதுதான் தெய்வத்தின் சந்நிதி [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இரவு வரும் பகலும் வரும் [/size][size=1]

[size=4]உலகம் ஒன்று தான்[/size]

[size=4]உறவும் வரும்பகையும்[/size]

[size=4]இதயம் ஒன்று தான் [/size]

[size=4]இதயம் ஒன்று தான் ..[/size]

[size=4]பெருமைவரும் சிறுமை வரும்[/size]

[size=4] பிறவி ஒன்றுதான்[/size]

[size=4] வறுமை வ்ரும் செழுமை வரும்[/size]

[size=4] வாழ்க்கை ஒன்று தான் [/size]

[size=4] இளமை வரும் முது மை வரும் [/size]

[size=4]உடலும் ஒன்று தான் [/size]

[size=4]தனிமை வரும் துணையும் [/size]

[size=4]வரும் பயணம் ஒன்று தான் . [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து

வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து

சங்கத்தமிழ் நான்கு உன்னை உன்னையும் சேர்த்து

என்னுடன் நீ தான் சேர்ந்த போது இரண்டல்ல நாம் ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வானம் எங்கே முடிகிறது [/size][size=1]

[size=4]கண்டு பிடித்தவர் சொல்லுங்கள் [/size][/size][size=1]

[size=4] வாழ்க்கை எங்கே முடிகிறது [/size][/size][size=1]

[size=4]கண்டு பிடிக்க சொல்லுங்கள்[/size][/size]

[size=1]

[size=4]பாய் மரக்கப்பல் எங்கே [/size][/size][size=1]

[size=4]பருவக்காற்று எங்கே [/size][/size][size=1]

[size=4]வானம் எங்கே முடிகிறது [/size][/size][size=1]

[size=4]கண்டு பிடித்தவர் சொல்லுங்கள் [/size][/size]

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனையிருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் நிம்மதி உண்டு............ :D

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் இதயம் எரிகிறதே இது ஒரு புதுக் கவிதை

இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம்
தினம் ஒரு கவிதை
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது

நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்

உன்னை நானும் அறிவேன் என்னை நீ அறியாய்

யாரென்று நீ உணரும் முதற் கட்டம்

மலருன்னை நினைத்து பபபப்பா

மலர் தினம் வைப்பேன் பபப்பா

மலருன்னை நினைத்து பபபப்பா

மலர் தினம் வைப்பேன் பபப்பா

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மலரே ஒரு வார்த்தை பேசு [/size][size=1]

[size=4]இப்படிக்கு பூங்காற்று ...[/size][/size][size=1]

[size=4]காற்று வந்து காது கடிக்கும் [/size][/size][size=1]

[size=4]இன்பம் என்ன மெளனமோ [/size][/size]

[size=1]

[size=4]நான்கு கண்கள் பேசும்போது [/size][/size][size=1]

[size=4]தாய் மொழிக் கிடமில்லை [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

தேடுகிறேன் தேடுகிறேன் என் அன்பை தேடுகிறேன்

ஆரம்பியுங்கள் -உன்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உன் பேர் சொல்ல ஆசை தான்[/size][size=1]

[size=4] உள்ளம் உருக ஆசை தான் [/size][/size][size=1]

[size=4]உயிரில்கரைய ஆசை தான் [/size][/size][size=1]

[size=4]ஆசை தான் உன் மேல் ஆசை தான் [/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது மீதி

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது நீதி

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது

சிலை என்றால் வெறும் சிலை தான்

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

நான் கேட்டு தாய்தந்தை படைதானா

இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்

உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்

கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி

காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன

இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

உன்மை என்ன பொய்மை என்ன

இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ல்ல ல்லா

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே

மண்மேலே துள்ளும் மான்போலே

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]வெள்ளைபுறா ஒன்று

ஏங்குது கையில் வராமேலே.

நமது கதை புதுக்கவிதை

இலக்கணங்கள் இதற்கு இல்லை.

வெள்ளைபுறா ஒன்று ஏங்குது

கையில் வராமலே............[/size]

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று இரண்டு தொண்ணூற்று எட்டில் உன்னை சந்தித்தேன்

உன்னை சந்தித்தேன் நான் என்னை சிந்தித்தேன்

நிலவென்று சொல்லமாட்டேன் தேய்ந்து விடுவாய்

நிழலென்று சொல்ல மாட்டேன் நீங்கி விடுவாய்

உறவென்று சொல்ல மாட்டேன் விலகி விடுவாய்

உயிரென்று சொல்ல மாட்டேன் பிரிந்து விடுவாய்

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]சொல்லச்சொல்ல [/size][size=1]

[size=3]இனிக்குதடா முருகா [/size][/size][size=1]

[size=3]உள்ளமெல்லாம் உன்பெயரை ...[/size][/size]

[size=1]

[size=3]பிள்ளை பிராயத்திலே [/size][/size][size=1]

[size=3]பெரிய பெயர் பெற்றவனே [/size][/size][size=1]

[size=3] உள்ளமெல்லாம் உன் பெயரை [/size][/size][size=1]

[size=3]சொல்ல சொல்ல[/size][/size][size=1]

[size=3] இனிக்குதடாமுருகா .[/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளமெல்லாம் தள்ளாடுதே

உள்ளுக்குள்ளே ஏதேதோ

எண்ணங்கள் போராடுதே

துள்ளும் அலைதொட்டு

என் காலை முத்தமிட்டு

வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி நிலவே… வெள்ளி நிலவே…

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே

வீண் சோகம் ஏனடி மானே ஏனடி

முல்லை மலரே முல்லை மலரே

உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி

மின்னும் சிலையே அன்னை போல் வரவா

நானும் சோறூட்டா…

உன்னாதிருந்தால் இங்கே யார் வருவார்

உன்னை சீராட்டா…

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே

வீண் சோகம் ஏனடி மானே ஏனடி

விண்ணில் ஓடி தன்னால் வாழும் நிலவே நாளும் உருகாதே

உன்னை பாடி மண்ணில் கோடி கவிதை வாழும் மறவாதே

நிலா சோறு நிலா சோறு தரவா நீயும் பசியார

குயில் பாட்டு குயில் பாட்டு தருவோம் நாங்கள் குஷியாக

வானவில்லும் தான் இறங்கி பாய் போடுமே நீயும் தூங்க

ஆடும் மயில் தோகையெல்லாம் தாலாட்டியே காற்று வீச

தேவ கன்னியே…. தேய்வதென்ன நீ தன்னாலே…

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே

வீண் சோகம் ஏனடி மானே ஏனடி

முல்லை மலரே முல்லை மலரே

உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி

சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனை பாரு

நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம் துடைப்பார் யாரு பதில் கூறு

உள்ளம்தோரும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு

உன்னை காக்க தொல்லை தீர்க்க வருவோம் நாங்கள் துணிவோடு

வானத்தோடு கோபம் கொண்டு நீ போவதேன் பால் நிலாவே

மானம் காக்கவே நாங்கள் உண்டு நீ நம்பியே வா நிலாவே

தேவ கன்னியே…. தேய்வதென்ன நீ தன்னாலே…

வெள்ளி நிலவு வெள்ளி நிலவு

உன்னோடு சேர்ந்திட தானே பாடுது

உள்ளம் திறந்து உள்ளம் திறந்து

தன் சோகம் தீர்ந்திட தானே தேடுது

மின்னும் நிலவே முன்னாலே வருதே

பாடி சோறூட்ட….

தள்ளி நடந்தால் வேராரு வருவார்

என்னை காப்பாற்ற…

வெள்ளி நிலவு வெள்ளி நிலவு

உன்னோடு சேர்ந்திட தானே பாடுது

தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா

தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா….

தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா

தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா….

தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா

தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.