Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

என்றும் பதினாறு வயது பதினாறு
 
மனதும் பதினாறு அருகில் வா வா விளையயாடு
 
என்றும் பதினாறு வயது பதினாறு
 
மனதும் பதினாறு அருகில் வா வா விளையயாடு
 
கன்னம் சிவந்தது எதனாலே உன்
 
கைகள் கொடுத்த கொடையாலே
 
உன் வண்ணம் மின்னுவது எதனாலே
 
இந்த வள்ளல் தந்த நினைவாலே
  • Replies 6.9k
  • Views 543.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நினைவாலே சிலை செய்து 

உனக்காக  வைத்தேன்

திருகோயிலே ஓடி வா ..

 

 

நீரின்றி ஆறில்லை நீ

இன்றி  நான் இல்லை

வேரின்றி  மலரே ஏதம்மா

 
மலரே குறிஞ்சி மலரே…..
 
மலரே குறிஞ்சி மலரே….
 
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
 
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே…..
 
யார் மடி சுமந்து தான் பிறந்தாலும்
 
தாய் மடி மறந்து தலைவனைச் சேரும்
 
பெண்ணெனும் பிறப்பல்லவோ
 
கொடியரும்பாக செடியினில் தோன்றி
 
கோவிலில் வாழும் தேவனைச் சேரும்
 
மலரே நீ பெண்ணல்லவோ
 
நாயகன் நிழலே நாயகி என்னும்
 
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
 
மகளே உன் திருமாங்கல்யம்
 
தாய் வழிச் சொந்தம் ஆயிரம் இருந்தும்
 
தலைவனின் அன்பில் விளைவதுதானே
 
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
  • கருத்துக்கள உறவுகள்

சொந்தம் எப்போதும்
தொடர் கதை தான்

முடிவே இல்லாதது

 

எங்கே சென்றாலும் தேடி
இணை க்கும் இனிய உறவிது 
.என்னை உன்னோடு

சேர்த்த சொந்தம்
எழுதும்புதுக் கதை  இது .

  • கருத்துக்கள உறவுகள்

கதை சொல்லும் சிலைகள்

மன்மதன் விடும் கணைகள்

மொத்தம் அறுபத்தி  நான்கு வகைகள்

அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்

 

ஒரு மேனி ஏக்கம் கொண்டு பெரு மூச்சு வாங்க

ஒரு மேனி ஏக்கம் கொண்டு பெரு மூச்சு வாங்க

மறு மேனி கைகள் கொண்டு திருமேனி தாங்க

சத்தம் இன்றி முத்தம் ஒன்று சிந்து

நீ இன்னும் கொஞ்சம் எந்தன்  பக்கம் வந்து

 

சிரின்கார லீலை சொல்லி சிரிக்கின்ற சிற்பம்அங்கே

அதற்கான நேரம் கண்டு மலர்கின்ற புஸ்ப்பம் இங்கே

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=1PLSGDEpHxA

 

 

 

 

பழகும் தமிழே பார்த்திபன் மகனே

அழகிய மேனி சுகமா..

பா வலன்  கவியே பல்லவன் மகளே 

காவலன் மேனி சுகமே

உன் கைகளினால் வந்த குணமே .

அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்
 
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்
 
வானுலகமென்னும் மாளிகையில் மின்னும்
பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம்
வானுலகமென்னும் மாளிகையில் மின்னும்
பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம்
 
நீல விழி பந்தல் நீ இருக்கும் மேடை
கோலமிடும் ஆசை தூது விடும் ஜாடை
நீல விழி பந்தல் நீ இருக்கும் மேடை
கோலமிடும் ஆசை தூது விடும் ஜாடை
 
  • கருத்துக்கள உறவுகள்

நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது -
அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட
மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது


கனவு ஏன் வந்தது?
காதல்தான் வந்தது
பருவம் பொல்லாதது
பள்ளிக்கொள்ளாதது

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ -
அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ


பச்சைக்கல் வைத்த
மாணிக்கமாலை
பக்கம் நின்றாடுமோ
பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க
வெட்கம் உண்டாகுமோ
அந்த நாளென்பது கனவில் நான் கண்டது
காணும் மோகங்களென்று காட்சி நீ தந்தது
(நீலநயனங்களில்)


மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாறு என்று
என்னை ருசி பார்த்ததோ
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது

 
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்மின்னுவதென்ன.. என்ன...
 
மன்னன் முகம் கனவில் வந்தது
 
மஞ்சள் நதி உடலில் வந்தது
 
ராணி உந்தன் மேனி என்னராஜவீதி தோற்றம்தானோ
 
கேள்வி கேட்ட மன்னன் மேனி
 
தேவன் கோவில் தோற்றம்தானோ
 
வெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில் மூடுது மேலாடை
 
கண்படும் வேளையில் கைபடுமோ என கலங்குது நூலாடை
 
இடை படும் பாடோ சதிராட்டம்
 
இலைகளில் ஆடும் கனியாட்டம்
 
கண்ணோட்டம்..... என் தோட்டம்
  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று
ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி
ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்
அடிகின்ற பொதுமொழிகள் ஒன்றாக வடிகின்ற புது கவிகள்
ஓ .. ஒ .. ஒ ஒ ஒ

(மஞ்சள் நிலாவுக்கு)

வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு
மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி
காலம் முழுதும் காவியம் ஆனந்தம் ராகம்
இனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை
ஓ … ஓ .. ஓ ஓ ஓ

  • கருத்துக்கள உறவுகள்

பூங்காற்று திரும்புமா  

என் பாட்டைவிரும்புமா
பாராட்ட மடியில்வைத்து தாலாட்ட

எனக்கொரு  தாய்மடி கிடைக்குமா

 

அடி நீதானா அந்தக்  குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி     மனசுக்குள்ளே காத்தடி

பறந்ததே உலகமே  மறந்ததே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டுதான்
கூத்தாடத் தூரல்கள் நீர்விட்டுதான்
ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டுதான்
கூத்தாடத் தூரல்கள் நீர்விட்டுதான்
உருகுதோ மருகுதோ குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையே
கொடியிலே அரும்புதான் குளிரில் மழையில் நனையும் பொழுது
 
  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு பொங்குது சின்ன மனசு

கண்ணுக்கு நூறு வயசு அவ சொல்லுக்கு நாலு வயசு

அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு பொங்குது சின்ன மனசு

கண்ணுக்கு நூருவயசு அவ சொல்லுக்கு நாலு வயசு

 

எண்ணெயில் எரியும் விளக்கு அவள்  என்னையே அழைக்கும்  சிரிப்பு

என்னவோ நடகுத்து நடப்பு இதில் எதோ சுகமும் இருக்கு

யாருக்கு இந்த கதை தெரியும்

சாமிக்கு மட்டும் இது புரியும்

பாலுக்குள் மூரும் கூட இருக்கும்

வயசு சின்ன வயசு வேணும் அது வேணும்
 
வயசு சின்ன வயசு வேணும் அது வேணும்
 
ஆளாகித்தான் நாளாச்சுது தோணும்  அது தோணும்
 
ஆளாகித்தான் நாளாச்சுது தோணும்  அது தோணும்
 
உரசு வந்து உரசு அது வேணும்
 
உரசு வந்து உரசு அது வேணும்
 
உன்னாட்டமே இங்கேயுந்தான் அது தோணும்
 
உன்னாட்டமே இங்கேயுந்தான் அது தோணும்
 
வயசு சின்ன வயசு வேணும் அது வேணும்
 
  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்னக் கண்ணனுக்கு

என்ன தான் புன்னகையோ ..

.சின்ன சின்னக் கண்ணனுக்கு

என்ன தான்புன்னகையோ ...

பால் மணக்கும் பருவத்திலே

உன்னைப்போல் நான் இருந்தென்

பட்டாடை  தொட்டிலிலே 

சிட்டுபோல் படுத்து இருந்தேன்

அந்நாளை நினைக்கையிலே  

உள்ளமே மாறுதடா

  • கருத்துக்கள உறவுகள்
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது 
ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது 
அன்னையும் இல்லை,தந்தையும் இல்லை கனவா வெறும் நினைவா 
நெஞ்சிலே வரும் பந்தமே - சிறுகதையா, தொடர்கதையா 
 
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது 
ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது 
---
நாம் போடும் மேடைகளோ நாடக மேடை 
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம் 
பாசம் என்பத வேஷம் என்பத 
காலம் செய்த கோலம் 
பாசம் என்பத வேஷம் என்பத 
காலம் செய்த கோலம் 
கூடி வாழ கூடுதடி ஓடி வந்த ஜீவன் 
ஆடிப்பாட காடு தேடும் யார் செய்த பாவம் 
தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே 
  • கருத்துக்கள உறவுகள்

பூ மாலை  வாங்கி வந்தான்   பூக்கள் இல்லயே .

.செவி இல்லை இங்கு ஒரு இசை எதற்கு

விழி இல்லை இங்கு விளக்கு எதற்கு ...

நாளும் நாளும் இவன் அழுது பூ மாலை

வாங்கி வந்தான் பூ க்கள் இல்லையே

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்

விளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்

மறந்சுநினு பாக்கயிலே தாகமேன்னான்

நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் கூடி ஏற

 

உச்சி வெயில் காயும் நேரம் உதட்டோரம் ஈராம்ஏறும

ப்பச்ச புல்லும் பாயா மாறும்

  • கருத்துக்கள உறவுகள்

மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான் 
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி
பார்த்தேனம்மா அவன்
வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா

 

மாங்கா தோப்போரம் நான்
மறுநாள் போனேனாம்
தேங்காப் பூவாட்டம் நான்
சிரிச்சுக்கிட்டிருந்தேனாம்
அடி ஆத்தாடி என்னோரமா
என் மாமன் வந்தான் அங்கே..

 

என் மாமன் வந்தான் அங்கே
ஒரு மாங்கா தந்தான் திங்க

 
ஆத்தாடி பாவாட காத்தாட
 
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
 
காத்தாட நெஞ்சு கூத்தாட
 
குளிக்குது ரோசா நாத்து
 
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
 
ஏ... குளிக்குது ரோசா நாத்து
 
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
 
ஆத்தாடி பாவாட காத்தாட
 
காத்தாட நெஞ்சு கூத்தாட....
 
அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக
 
உன் பாவாட பூவில் நான் காம்பாக
 
காம்பாக வந்தேன் வீம்பாக
 
உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே
 
ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே
 
அடி செவ்வாழையே...யே.. யே
 
உன் வீட்டு செவ்வாழை என் கைகள் பட்டாலே
 
குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே
  • கருத்துக்கள உறவுகள்

அடி ஆத்தாடி இள மனசொன்னு

ரெக்ககட்டி பறக்குதே சரிதானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து

மனசுல அடிக்குதே அதுதானா
உயிரோடு உறவாடும்

ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆகா யாரோ காரணம்

 

மேல போகும் மேகம் எல்லாம்

கட்டுப்பாட்டு ஆடாதோ
ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம்

மெட்டு கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல

புத்தி மாறிப் போனதில்ல
முன்ன பின்ன நேர்ந்ததில்ல

மூக்குநுனி வேர்த்ததில்ல
கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள

கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள

பட்டாம்பூச்சி பார்த்தாயோ
எச கேட்டாயோ
 

 
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
 
வீசியடிக்குது காத்து காத்து
 
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
 
வீசியடிக்குது காத்து காத்து
 
காத்து மழை காத்து
 
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
 
வீசியடிக்குது காத்து...காத்து மழை காத்து
 
ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்
 
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
 
வீசியடிக்குது காத்து...காத்து மழை காத்து
 
தொட்டு தொட்டு பேசும் சிட்டு
 
துள்ளி துள்ளி ஓடுவதென்ன?

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டுக்காட்டவா
மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக்காட்டவா
வட்டம் போடவா
வாலிபத்தின் தேஜசோடு வட்டம் போடவா
லலலலா..பப்பாரப்பா
தொட்டுக்காட்டவா
மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக்காட்டவா
வட்டம் போடவா
வாலிபத்தின் தேஜசோடு வட்டம் போடவா

அதுவாய் கனிவதும் உண்டு
அடித்தால் கனிவதும் உண்டு
சங்கீத ஞானமும் சரசமும் சுகமும்
தானே வருவதும் உண்டு
இசையை ரசிப்பதும் உண்டு
இடையை ரசிப்பதும் உண்டு
எதிலே விழுந்தால் சுகமோ
அதிலே இதயம் படிவதும் உண்டு
...........தொட்டுக்காட்டவா மேலை..................

  • கருத்துக்கள உறவுகள்

இசைத் தமிழ் நீ செய்த

அருஞ்சாதனநீ
 இருக்கையில் எனக்கு  

பெரும்    சோதனை    இறைவா ..

 

பகை வருவமே பாண்டி நாடினிலே ஆ.ஆ ..

. பகை வருமே பாண்டி நாட்டினிலே

குழலி மண் வாளனே உனது வீடினிலே

உயிர் மயக்கம் நாத பாடினிலே 

வெற்றி  ஒருவனுக்கோ  மதுரை தமிழனுக்கோ  l.

உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே
தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே

உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.