Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

சொல்லத்தான் நினைக்கிறேன்

 

சொல்லாமல் தவிக்கிறேன்

 

காதல் சுகமானது

வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்

 

தேடல் சுகமானது

 

அந்தி வெயில் கொலைத்து செய்த மருதாணி போல

 

வெட்கங்கள் வர வைக்கிறாய்

 

வெளியே சிரித்து நான் விளையாடினாலும்

 

தனியே அழ வைக்கிறாய்

 

இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது

 

காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன்

 

சொல்லாமல் தவிக்கிறேன்

 

காதல் சுகமானது

சின்ன பூவொன்று பாறையை தாங்குமா

 

உன்னை சேராமல் என்  விழி  தூங்குமா

 

தனிமை உயிரை வதைக்கின்றது

Edited by Puyal

  • Replies 6.9k
  • Views 543.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிரித்து சிரித்து  என்னை  சிறையிலிட்டாய் ..

.கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படி த்தாய்

நினைத்து நினைத்து  நெஞ்சிலடைத்து விட்டாய்

 பக்கம் நெருங்கி நெருங்கி இன்ப சுவை கொடுத்தாய்

 

.பழக பழக வரும்இசை போலே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

நானும் உந்தன் உறவை 
நாடி வந்த பறவை 
தேடி வந்த வேளை 
வேடன் செய்த லீலை 
சிறகுகள் உடைந்ததடி 
குருதியில் நனைந்ததடி 
உயிரே உயிரே 
(நானும் உந்தன் உறவை...... 
 
இதயக் கதவுகளை திறக்க ஓடி வந்தேன் 
சிறையில் சிக்கிக்கொண்டதேனம்மா 
வலையில் வீழ்ந்த உனை மீட்க ஓடிவந்தேன் 
வழியில் மாட்டிக்கொண்டேன் நானம்மா 
காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதில் 
இனிமை காணுவது விதியம்மா 
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்தில்
துவைத்து சிதைப்பது சதியம்மா 
உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா 
உள்ளத்தை பிரித்திட பாரினில் எவருண்டு சொல்லம்மா 
(நானும் உந்தன் உறவை...... 
 
வீணை எரிகிறது விரல்கள் வேகிறது
நாதம் மீட்டுகிறேன் வாராயோ 
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகு செலுத்துகிறேன் வாராயோ 
எண்ணை இழந்த பின்னும் எரியத் துடிக்க எண்ணும்
தீபம் போல் மனம் அலைகிறது 
என்னை இழந்த பின்னும் உன்னைக் காக்க என்று 
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது 
வாழ்வதில் ஒருமுறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன் 
சாவதில் ஒருமுறை உனக்கென சாவதே உண்மை என்பேன் 
(நானும் உந்தன் உறவை... 
 

 

 

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி வந்தேன்

மறைந்ததென்ன

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி வந்தேன்

மறைந்ததென்ன

உன் கீதம் எந்தன் காதில் விழுமா

உன் வானம் எந்தன் பக்கம் வருமா

கங்கை எந்தன் வாசல் வருமா

இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி வந்தேன்

மறைந்ததென்ன

நீ தோன்றினாய் அடி வானமாய்

நான் வந்ததும் தொலைவாகினாய்

கண் மூடினேன் மெய் தீண்டினாய்

கை நீட்டினேன் கனவாகினாய்

மலைச்சாலையில் குமிலாகினாய்

விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்

என் தூரத்து விண் மீனே 

கை ஓரத்தில் வருவாயா

என்னை ஒரு முறை தொடுவாயா 

ஒளியே ஏ ஏ ஏ...

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி வந்தேன்

மறைந்ததென்ன

காற்றெங்கிலும் உன் கீர்த்தனை

கண்ணீரிலே ஆராதனை

என் தோட்டத்தில் உன் வாசனை

என் ஜீவனில் உன் வேதனை

நான் தேடினேன் என் கண்ணனை

புயல் சூழ்ந்ததே என் கண்களை

நான் வேறெங்கும் மறையவில்லை

என் வேறென்றும் அழிவதில்லை

உன் வானம் முடிவதில்லை

உறவே..ஏ ஏ ஏ

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி வந்தேன்

மறைந்ததென்ன

உன் கீதம் எந்தன் காதில் விழுமா

உன் வானம் எந்தன் பக்கம் வருமா

கங்கை எந்தன் வாசல் வருமா?

இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

 

 

Edited by குமாரசாமி

 
இன்பமே.உந்தன் பேர் பெண்மையோ
 
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
 
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி..
 
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
 
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
 
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
 
சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா
 
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
 
தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை
 
ஓரிரு வாழைகள் தாங்கும்
 
தேவதை போல் எழில் மேவிட நீ வர
 
நாளும் என் மனம் ஏங்கும்
 
பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே
 
கைவிரல் ஓவியம் காண
 
காலையில் பூமுகம் நாண
 
பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்
 
போரிடும் மேனிகள் துள்ள
 
புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில்
 
பேசும் மந்திரம் என்ன
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி வந்தேன்

மறைந்ததென்ன

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி வந்தேன்

மறைந்ததென்ன

உன் கீதம் எந்தன் காதில் விழுமா

உன் வானம் எந்தன் பக்கம் வருமா

கங்கை எந்தன் வாசல் வருமா

இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி வந்தேன்

மறைந்ததென்ன

நீ தோன்றினாய் அடி வானமாய்

நான் வந்ததும் தொலைவாகினாய்

கண் மூடினேன் மெய் தீண்டினாய்

கை நீட்டினேன் கனவாகினாய்

மலைச்சாலையில் குமிலாகினாய்

விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்

என் தூரத்து விண் மீனே 

கை ஓரத்தில் வருவாயா

என்னை ஒரு முறை தொடுவாயா 

ஒளியே ஏ ஏ ஏ...

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி வந்தேன்

மறைந்ததென்ன

காற்றெங்கிலும் உன் கீர்த்தனை

கண்ணீரிலே ஆராதனை

என் தோட்டத்தில் உன் வாசனை

என் ஜீவனில் உன் வேதனை

நான் தேடினேன் என் கண்ணனை

புயல் சூழ்ந்ததே என் கண்களை

நான் வேறெங்கும் மறையவில்லை

என் வேறென்றும் அழிவதில்லை

உன் வானம் முடிவதில்லை

உறவே..ஏ ஏ ஏ

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி வந்தேன்

மறைந்ததென்ன

உன் கீதம் எந்தன் காதில் விழுமா

உன் வானம் எந்தன் பக்கம் வருமா

கங்கை எந்தன் வாசல் வருமா?

இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

 

 

 

 

தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது

வாசலில் நின்றது, வாழவா என்றது

(தேடினேன்.....)

என் மனத்தில் ஒன்றைப் பற்றி

நான் நினைத்ததெல்லாம் வெற்றி

நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும்

மணம் பரப்பும் சுற்றி

பெண் என்றால் தெய்வ மாளிகை

திறந்து கொள்ளாதோ...ஓஹோ...

ஓஹோ. ஓஹோஹோ...

(தேடினேன்....)

இனி கலக்கம் என்றும் இல்லை

இதில் விளக்கம் சொல்வதுமில்லை

இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு

மயக்கம் உண்டு நெஞ்சே

பெண் என்றால் தெய்வ மாளிகை

திறந்து கொள்ளாதோ...ஓஹோ...

ஓஹோ. ஓஹோஹோ...

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=pHnCIpaxL1Y

 

 

ஓஹோஹோ ...ஓடும் எண்ணங்களே 

ஓடோடி சென்று காதல் பெண்ணி ன்

உறவை சொல்லுங்களே ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் வந்தும் சொல்லாமல்,
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை
கொல்லாதே சொல்லாமல் செல்லாதே...

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ?
உன் காதல் சொல்வாயோ?

இதயத்திலே ஒரு வலி,
இமைகளிலே பல துளி,
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்

  • கருத்துக்கள உறவுகள்

உலகம்  பிறந்தது எனக்காக 
ஓடும் நதிகளும் எனக்காக 
.மலர்கள் மலர்ந்தது எனக்காக
அன்னை மடியை
விரித்தாள்  எனக்காக

மலர்கள் நனைந்தன பனியாலே
 
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
 
பொழுதும் விடிந்தது கதிராலே
 
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
 
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
 
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்
 
என்னை நிலாவினில் துயர் செய்தான்
 
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்
 
சேர்ந்து மகிழ்ந்து போராடி
 
தலை சீவி முடித்தே நீராடி
 
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
 
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி!
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் வரும் வேளைஅந்தி

மாலை நான் காத்திருந்தேன் 

சின்ன  சின்ன  தயக்கம் செல்ல

மயக்கம் அதை ஏற்க நின்றேன் 

கட்டுக்கடங்காஎன்ன அழகு 

 

சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
 
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
 
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை... 
 
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை... 
 
மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
 
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
 
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
 
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை
 
கார்குழலில் உலகை...கட்டிவிடஆசை
 
சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை
 
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
 
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை 
 
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை 
 
சித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை
 
 
  • கருத்துக்கள உறவுகள்

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன் கண்களுக்கு பள்ளி கொண்டேன்

 

வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
 

 

 

ஓ கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
ஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்

 

ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
 

 
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
 
நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
 
செல்லச் சண்டை போடுகிறாய்
 
தள்ளி நின்று தேடுகிறாய்
 
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
 
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா
 
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
 
என்னோடு வா வா என்று
 
சொல்ல மாட்டேன் போக மாட்டேன்
  • கருத்துக்கள உறவுகள்

 

புன்னகையில் தீமூட்டி போனவளே
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே
பெண்ணே என் பூமியே முள்ளானதே
ஐயோ என் காற்றெல்லாம் நஞ்சானதே

 

 

என்னுயிரே என் தேகம் தின்னாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே

என்னுயிரே என் தேகம் தின்னாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே

 

பெண்ணே மெய்யென்பதே பொய்யாகினால்
ஐயோ பொஇயென்பது என்னாகுமோ

பொய் காதல் உயிர் வாழுமோ...

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
 
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
 
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
 
தங்க ஜரிகை நெய்த நெற்றி
 
பூக்கள் தேர்தல் வைத்தால்
 
அடி உனக்கே என்றும் வெற்றி
 
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
 
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது
 
புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை
 
உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா
 
சீன சுவரை போலே எந்தன் காதல் கூட
 
இன்னும் நீளம் ஆகும் உனக்கு தெரியுமா
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பெண்ணே

இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலயே
இப்போ என்ன விட்டுப் போகாதே

என்ன விட்டுப் போகாதே

 

இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
இப்போ மழை போல நீ வந்தா

கடல் போல நான் இருப்பேன்

 

இதுவரைக்கும் தனியாக என் மனசை
அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வலையைவிட்டு வலையைவிட்டு வளையவிட்டாயே

 

நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளைப் போல
வந்தா உன் கையில மாட்டிக்குவேன் வளையலைப் போல
உன் கண்ணுக்கேத்த அழகா வரேன் காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
 
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
 
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
 
கனவாய் என்னை மூடுதடி
 
யாரென்று நீயும் எனை பார்க்கும் போது 
 
உயிரே உயிர் போகுதடி
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா? இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா?
உன்னை நான் என்பதா?
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்: மழை மழை ஓ மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை

நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை

அலை அலை என்னை தாக்குதே
மழை தாக்குதே
மழை தாக்குதே
நினை நினை என கேட்குதே
மனம் கேட்குதே ஐயோ

அணை அணை என கெஞ்சுதே
உயிர் கெஞ்சுதே
உயிர் கெஞ்சுதே
அடிக்கு ஒருமுறை கொஞ்சுதே
உனை கொஞ்சுதே ஐயோ

மழை மழை ஓ மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
 
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
 
சுமை தாங்காமலே கரை தேடும்
 
சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்
 
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
 
கண்ணில் இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை
 
ஏதோ கொஞ்சம் இனிமை
 
பெண்ணை பெண்ணாய்க் காணும் காலம் இல்லை
 
போதும் போதும் தனிமை
  • கருத்துக்கள உறவுகள்

தனிமையிலே..தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா

நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

 

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா

 

மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா

தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

 

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை

கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அலைமீது விளையாடும் இளம் தென்றலே
அலை பாயும் இள நெஞ்சை கரை சேர்த்து வா
உலகாளும் மாமன்னன் மனதென்னவோ
உயிர் வாழ ஒரு வார்த்தை நீ கேட்டுவா
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் கொடுத்த நாள் முதலாய் ... நினைவை ஊட்டினை (2)

என் உடல் படைத்த நாள் முதலாய் ... வணங்க வைத்தனை (2)

உயிர் கொடுத்த நாள் முதலாய் ... நினைவை ஊட்டினை
என் உடல் படைத்த நாள் முதலாய் ... வணங்க வைத்தனை

பயிர் வளர்க்கும் மழையது போல் ... அருளவந்தனை

நான் பட்ட துன்பம் எட்ட ஓட ... பார்வை தந்தனை (2)

முருகா ... முருகா ... முருகா ... முருகா ...

பழநி மலையில் வீற்றிருக்கும் ... தண்டபாணியே
ஞானப் பழமாக இனித்திருக்கும் ... அழகு தெய்வமே (2)

மழலையாக தவழ்ந்து வந்த ... குழந்தை வேலனே (2)

என் மனத்திலென்றும் நிலைத்து நின்ற ... சுவாமிநாதனே (2)

முருகா ... முருகா ... முருகா ... முருகா ...

காட்டுகின்றக் காட்சியெல்லாம் ... கண்டுகொள்கிறேன்
உன் கருணை ஒன்றை நம்பியன்றோ ... காத்திருக்கிறேன் (2)

ஆட்டுகின்றக் கோலை நோக்கி ... ஆடிவருகிறேன் (2)

உன் அன்பு என்னும் கோயில் நோக்கி ... ஓடி வருகிறேன் (2)

உயிர் கொடுத்த நாள் முதலாய் ... நினைவை ஊட்டினை
என் உடல் படைத்த நாள் முதலாய் ... வணங்க வைத்தனை

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி 
 
யார் காட்டுச் சிறுக்கி இவ
 
மழை கொடுப்பாளோ
 
இடி இடிப்பாளோ
 
மாயமாய் போவாளோ
 
ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
 
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
 
நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி
 
அவ நெத்தியில வச்ச பொட்டுல - என் 
 
நெஞ்சாங்குழியே ஒட்டுதே 
 
நெத்தியில வச்ச பொட்டுல என்
 
நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
 
பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பார்வை ஒன்றே போதுமே
பேசாத  கண்ணும்பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.