Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா
தடைகள் ஆயிரம் வந்தாலும்
நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்

 

செய்யும் தொழிலே தெய்வம் என்போம்
நித்தம் வேர்வை தீர உழைத்திடுவோம்
சோம்பலின்றி வேலையை செய்திடுவோம்
உழைத்திடு தம்பி என்று உரக்கச் சொல்வோம்
தம்பி உரக்கச் சொல்வோம்

 

 

உழைப்பில் கொஞ்சம் மதி வேண்டும்
மனிதரை மதிக்கும் குணம் வேண்டும்
தோல்வியை எண்ணி அச்சமில்லை என்றால்
வெற்றி நிச்சயம் உனக்கு வெற்றி நிச்சயம்
தம்பி வெற்றி நிச்சயம்

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று

இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைப்போல் கந்தை அணிந்தார்
ஏணியாக தாழந்தவர்க்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்

(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-

நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=mGAlzBQI9s0

 

 

இனிய  வளே   இனிய வளே
என்று பாடிவந்தேன் இனி
அவள் தான் என்று ஆகி விட்டேன் .

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை 
 
நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது 
 
யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை 
 
நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது
 
யாருக்கு யார் சொந்தம் என்பது 
 
பார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும் 
 
பழக முடியாத தன்மையிலே 
 
நீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியைக் குலைக்கும் 
 
நேரம் வந்த போது உண்மையிலே 
 
நீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியைக் குலைக்கும் 
 
நேரம் வந்த போது உண்மையிலே

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் .....

பாசங்கள் போகாது மாமா

 

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது
மாசங்கள் போனாலும் வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா

 

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது

கண்ணேன்னு சொல்ல வேண்டாம்

கிளியேன்னு கிள்ள வேண்டாம்

 

கண்ணாலே கொஞ்சம் பொறு போதும்
நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ

போடும் கோட்டுக்குள்ளே
நீங்காம இந்த பொண்ணு வாழும்
உன்னையே நானே உசுரா தானே
நினைச்சேன் மாமா நெசந்தான் ஆமா

 

நான் வாங்கும் மூச்சிக்காத்து

உன்னாலதான் உன்னாலதான்
ஓயாம உள்ளஞ்சொல்லும் உன்

பேரை தான் உன் பேரை தான்
சொந்தம் பந்தம் நீ.....
(சொந்தம் வந்தது..)

Edited by நிலாமதி

மாமா மாமா மக்குமாமா
 
மாமா மாமா மக்குமாமா
 
நீ மன்னாரு சாமி போல நிக்கலாமா
 
மாமா மாமா மக்கு மாமா
 
இந்த மாலைய பார்த்து நீ சொக்கலாமா 
 
இந்த மாலைய பார்த்து நீ சொக்கலாமா
 
 மாமாவையே மாமியாக மாத்துதடி இந்த மாலை
 
ஒரு மாயா ஜாலம் போலே
  • கருத்துக்கள உறவுகள்

சாமி கிட்ட  சொல்லிப்புட்டேன் 

உன்னை நெஞ்சில் வைச்சுகிட்டேன்

 ஒத்ததையானேன்  நான் பேசிக்க வே 

முடியலை நான்  மனசுக்குள்ள  

தேத்திக்கிட்டா நான் சுத்தமா

 

.ஒரு கோடி புள்ளிவைச்சு

நான்  போட்ட  காதல் கோலம்

ஒருபாதி முடியுமுன்னம

அழிச்சிருச்சு காலம் காலம்

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்

நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்

உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ

உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ

என்ன சொல்லி விட்டேன் ஏன் மயங்குகிறாய்

செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி

கொண்ட மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி

செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி

கொண்ட மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி

சுகம் ஊறிவிட்டதடி.. முகம் மாறிவிட்டதடீ..

நெஞ்சில் அன்றில்லாத நாணம் இன்று ஏன் வந்ததடி

என்ன …. என்ன … என்ன……..

………. நான் என்ன சொல்லி விட்டேன்…………

மலர் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும்

உன் நெஞ்சில் கொண்டாயோ அதை நினைவில் வைத்தாயோ

மலர் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும்

உன் நெஞ்சில் கொண்டாயோ அதை நினைவில் வைத்தாயோ

கண்டு ஏங்குகின்றாயோ இன்று தூங்குகின்றாயோ

நாம் பழகபோகும் அழகை எல்லாம் படம் பிடித்தாயோ

என்ன… என்ன.. என்ன…

………. நான் என்ன சொல்லிவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

சுகம் சுகம் இது நான் சுவைத்து ரசிப்பது

தேன்  பழம் பழம் இது ஏன் பசியை வளர்ப்பது

கண்ணா உன்னால் கண்டேன் நன்னாள்

கண்ணே உன்னால் கண்டேன் பொன்னாள்

மளைத்தட்டு மேகங்கள் குடயோன்று பொட

மணி வண்ண தாரகை தீபங்கள் ஆக

குல மங்கை பொன்மஞ்சள் கோலம் பொட

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகம் சுகம் அது வேண்டும்
வேண்டும் அது தினம் தினம் 
வரும் மீண்டும் மீண்டும்
ஓடும் நேரம் பல யுகங்கள்
கணங்கள் ஆகும் வேண்டும் 
நீங்கும் நேரம் சில யுகங்கள் 
கணங்கள் ஆகும்

  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் உன் முகம்

நினைவினில்மலருது

ஞ்சதில்போராட்டம் போராட்டம்

உன்னை நானும் அறிவேன்

எனை நீயும் நீ அறிவாய்

யார் என்று உணரு முதல்கட்டம்

 

மலர் தினம் வைத்து

மலர் உன்னை நினைத்து  ..மை விழி ...

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
 
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
 
காலம் செய்த கோலம் நான் வந்த வரவு
 
மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
 
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
 
தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ
 
உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ
 
ஓ…ஓ…கோவில் தீபம் மாறியதை…நீ அறிவாயோ
 
ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே
 
அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே
 
தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ
 
இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்ல

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

 
வாங்க மச்சான் வாங்க 
 
வந்த வழியெப் பாத்துப் போங்க
 
வாங்க மச்சான் வாங்க 
 
வந்த வழியெப் பாத்துப் போங்க
 
வாங்க மச்சான்  
 
சும்மா வாங்க மச்சான் 
 
கிட்ட வாங்க மச்சான் வாங்க 
 
வந்த வழியெப் பாத்துப் போங்க 
 
ஏங்கி ஏங்கி நீங்க 
 
ஏன் இப்பிடிப் பாக்குறீங்க  
 
ஏங்கி ஏங்கி நீங்க 
 
ஏன் இப்பிடிப் பாக்குறீங்க 
 

ஏன் பெண் என்று பிறந்தாய்.....
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்...
என் உயிர் பூவை எரித்தாய்...

முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன் கண்கள் பறித்தாய்
என் வலி தீர ஒரு வழி என்ன
என் பனி பூவே மீண்டும் பார்த்தால் என்ன.....

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என்ற  கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை  இல்லை

நான் என்ற  எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை

 

 

பகுத்தறிவு பிறந்த  தெல்லாம்

கேள்விகல்கேட்ட்தனாலே

உரிமைகளை பெறுவதெல்லாம்

உணர்சிகள் உள்ளதனாலே

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்

வாழும் வகை புரிந்து கொண்டான்

இருந்த போதும் மனிதனுக்கு

ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

இனிய குரலில் குயில் போலே

இசையும் அழகாய்ப் பாடுகின்றான்

எருதுகள் போலே வண்டிகளை

இழுத்துக் கொண்டு ஓடுகின்றான்

 

வனத்தில் வாழும் பறவைகள் போல்

வானில் பறந்து திரிகின்றான்

வனத்தில் வாழும் பறவைகள் போல்

வானில் பறந்து திரிகின்றான்

மனிதனாக வாழ மட்டும்

மனிதனுக்குத் தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

பறவைகள்   பல விதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
பாடல்கள்பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

 

 

வானம்எங்குமோடி
வாழ்க்கை இன்பம் தேடி
நாம் இருவர் ஆடுவோம்
ஞானப்பாட்டு  பாடி

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
 
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
 
உன்னைக் கண்டு...
 
என்னைக்கண்டு ?
 
உன்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
 
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
 
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
 
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை
 
எண்ணி எண்ணி... 
 
எண்ணி எண்ணி ?
 
எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே
 
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
 
கண்கள் நாடும் கண்ணாளா என்தன் கீதமே
 
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
 
கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே - இனி
 
கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
 
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

மானமுள்ள ஊமை போல
கானம் கேட்க கூசி நின்றேனே
நிறம் கண்டு முகம் கண்டா
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிஜம் கண்டே
நான் பாசம் கொண்டேன்

வெண்ணிலாவின்..

அட கை நீட்டும் தம்பியே
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே

அட கை நீட்டும்...

நிறம் கண்டு முகம் கண்டா
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிஜம் கொண்டே
நான் பாசம் கொண்டேன்

வெண்ணிலாவின்..

காலழகு மேலழகு கண்கொண்டு கண்டேன்
அவள் நூலவிழும் இடையழகை நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே
 

  • கருத்துக்கள உறவுகள்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன்

கொண்டேன் கொண்டேன் ஆவலை

 

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன்

கொண்டேன் ஆவலை

 

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள்
எதிரே எதிரே..

 

பெ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர

 

தொலைந்தேன் தொலைந்தேன்

தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

 

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன்

கொண்டேன் ஆவலை

\

ஆ: மோதும் மோதும்
கொலுசொலி ஏங்கும் ஏங்கும்
மனசொலியை பேசுதே.

 

 

பெ: போதும் போதும்
இதுவரை யாரும் கூறா
புகழுரையே கூசுதே...

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

காதலை சோதித்தது பார்க்கட்டும பார்க்கட்டும

கன்னியை மயக்க தன்வச்சமாக்க

பின்னாலே திரியும் வாலிபர்

காதலை சோதித்துபார்த்துக்கலாம் பாத்துக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=_K0Z6Bsh6-8

 

 

காதலை  யாரடி முதலில்

சொல்வது நீயா அல்லது நானா

.காதலை  யாரடி முதலில்

சொல்வது நீயா அல்லது நானா .

 

..நான் சொன்னால் நீ

வெட்த்தில்சிவப்பாயா 

இல்லை அடிப்பாயா

நீ சொன்னால்

வானத்தில் பறப்பேனா

  • கருத்துக்கள உறவுகள்

நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில் எனை
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

தண்ணீரில் வெந்நிலவு நீராடுமா
வெண்ணிலவு தரை வந்தால் ஆறோடுமா
பெண்மை குளித்தது தன்னை மறந்தது நீர் ஓடை

கரையில் இருந்தது காற்றில் பறந்தது மேலாடை
காற்றே வாழ்க காதல் தேவன் நன்றி சொல்கிறேன்
என்ன லீலை கண்ணன் வேலை
நிலைகளில் உடைகொடு இல்லை ஒரு வழிவிடு
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.