Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே

பல்லாயிரம் சொல் வேண்டுமா

பார்வை ஒன்றேபோதுமே

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
சொல்லாதே யாரும் கேட்டால்
 
எல்லோரும் தாங்க மாட்டார்
 
சொல்லாதே யாரும் கேட்டால்
 
எல்லோரும் தாங்க மாட்டார்
 
செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது
 
வீடெங்கும் திண்ணை கட்டி 
 
வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
 
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் 
 
சுதந்திரம் என்ன செய்யும் 
 
சுதந்திரம் என்ன செய்யும் 
 
உரிமையோ உரிமை என்று 
 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளை மனம் உள்ள மச்சான்

விழியோரம் ஈரம் என்ன

பக்கத்திலே நானிருந்தும்

துக்கத்திலே நீ இருந்தால்

கரைசேரும் காலம் எப்போ

வெள்ளை மனம் உள்ள மச்சான்

விழியோரம் ஈரம் என்ன

கள்ள மனம் முள்ளு தச்சி

கண்ணீரில் மூழ்குதடி

வெட்கத்திலே நான் அழுதேன்

துக்கத்திலே நீ அழுத

கர சேரும் காலம் எப்போ

கள்ள மனம் முள்ளு தச்சி

கண்ணீரில் மூழ்குதடி

செங்கரும்பை நான் மறந்து

வேலி முள்ளை ஏன் கடிச்சேன்

பூவுக்குள்ளும் நாகம் உண்டு

சாமிக்கும் தான் வீடு ரெண்டு

கள்ளையும் பாலா நீ நினைச்சே

முள்ளையும் பூவா நீ முடிச்சே

போனதெல்லாம் போகட்டும்ங்க

யாருமிங்கே ராமனில்லே

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=9edQlgvPdQA

 

 

வெள்ளை  மயில்  வெண்ணிலவில் கூத்தாட

ஒரு கன்னி புயல் கன்னகளுக்குள் கூத்தாட

உன்னைக் காதலேன்ற வார்தையாலே

சொல்லி சொல்லி நான்பாட

  • கருத்துக்கள உறவுகள்

ஈரமான  ரோஜாவே
என்னை  பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
போதும் ஏங்காதே
..

.என்னைபார்த்து ஒருமேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
உன் வாசலில் என்னை கோலமிடு
இல்லையென்றால் ஒரு  சாபம் இடு
பொன்னாரமே தண்ணீரில் மூழ்காது
காற்றுள்ள  பந்து என்னோடு பாடி வா சிந்து

 
என்ன மறந்த பொழுதும்...
 
நான் உன்ன மறக்கவில்லையே...
 
என்ன மறந்த பொழுதும்
 
நான் உன்ன மறக்கவில்லையே
...
கண்ணு உறங்கும் பொழுதும்
 
உன் எண்ணம் உறங்கவில்லையே..
.
என் ராஜாதி ராஜனிருந்தா
 
நான் வேறேதும் கேக்கவில்லையே...
 
என் மாமா என் பக்கம் இருந்தா
 
இனி வேறேதும் தேவையில்லையே..
.
உம்மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள பாசம் வச்சு
 
ஆளான அன்னக்கிளி நான்...
 
பூமால கோத்து வச்சு போட ஒரு வேள வச்சு
 
போடாம காத்திருக்கேன் நான்...
 
வேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்ல
 
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்...

சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பக்கத்துனையே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே

சாமிக் கிட்ட .....

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே
வந்தத் துணையே வந்து அணையே
அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே

சாமிக் கிட்ட ......

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கூவாமல் கூவும் கோகிலம்

உன் கொண்டாடும் காதல் கோமளம்

யாரும் காணாமல் நான் பாடும் கீதமே

கலை  மேவும் தமிழ் கூறும் நல்வேதமே

பாடும் போது நான் தென்றல் காற்று
 
பருவ மங்கையோ தென்னங் கீற்று
 
பாடும் போது நான் தென்றல் காற்று
 
பருவ மங்கையோ தென்னங் கீற்று
 
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
 
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
 
பாடும் போது நான் தென்றல் காற்று
 
பருவ மங்கையோ தென்னங் கீற்று
 
மெல்லிய பூங்கொடி வளைத்து
 
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
 
மெல்லிய பூங்கொடி வளைத்து
 
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
 
இதழில் தேனைக் குடித்து
 
ஒரு இன்ப நாடகம் நடித்து
  • கருத்துக்கள உறவுகள்

மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா
ஒஹ்ஹ்ஹ
என்னையும் தாலாட்டம்மா

மகனோ மகளோ
பிறக்கும் வீடு
என் நலமாக

மடியில் தவழும்
உருவம் என் தந்தை
முகமாக

இது ஒரு சீராட்டம்மா
ஒஹ்ஹ்ஹ
என்னையும் தாலாட்டம்மா

அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ

அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ

மாதங்கள் பதமாக உருவானதோ
மகராணி முகம் இங்கு மெருகேருதோ

ஆடாத பொன்னூஞ்சல் ஆடு
பாடாத தென்பாங்கு பாடு

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடி பொன்னுக்குதங்க மனசு
பொங்குதுசின்ன் மனசு
கண்ணுக்கு  நூறு  வயசு
அவ  சொல்லுக்கு  நாலு வயசு ... ஒ ஹோ

...என்னையிலெரியும்  விளக்கு
அவள  என்னயே அழைக்கும் சிரிப்பு
என்னவோ நடக்கும் நடப்பு 
அதில் எதோசுகமும்  இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடி பொன்னுக்குதங்க மனசு
பொங்குதுசின்ன் மனசு
கண்ணுக்கு  நூறு  வயசு
அவ  சொல்லுக்கு  நாலு வயசு ... ஒ ஹோ

...என்னையிலெரியும்  விளக்கு
அவள  என்னயே அழைக்கும் சிரிப்பு
என்னவோ நடக்கும் நடப்பு 
அதில் எதோசுகமும்  இருக்கு...

ஓஹோ எந்தன் பேபி 
 
நீ வாராய் எந்தன் பேபி 
 
கலை மேவும் வர்ண ஜாலம் 
 
கொண்ட கோலம் காணலாம்
 
ஓஹோ எந்தன் டார்லிங்
 
நீ வாராய்  எந்தன் டார்லிங்
 
கலை மேவும் வர்ண ஜாலம் 
      
 பூவில் தோன்றும் மென்மை 
 
உந்தன் பெண்மை அல்லவா
 
தாவும் தென்றல் வேகம் 
 
உங்கள் கண்கள் அல்லவா
 
பூவில் தோன்றும் மென்மை 
 
உந்தன் பெண்மை அல்லவா       
 
கொண்ட கோலம் காணலாம்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

டார்லிங் டாலிங்  லவ் யு  லவ் யு v

என்னை விட்டு போகாதே 

மன்னன் உன்னை எந்தன்

நெஞ்சில்வைத்தேன்  என்றும்

உண்மை அன்பை எந்தன்

கண்ணில வைத்தேன்

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா

(எந்தன்........)

இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா? வா....

பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்குத் துணை இந்த வானா

வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்...

  • கருத்துக்கள உறவுகள்

சங்கீதம் இல்லாமல் ஸ்வரங்கள் வராது .... :D 

 

 

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும்தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
(சங்கீத..)

 

 

எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து யாரீ எழுதும்
காதல் கடிதங்கள் இன்றுதான் வந்தது

சொர்க்கம் மண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்

  • கருத்துக்கள உறவுகள்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

கொஞ்சிக்கொஞ்சி................

 

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்(நஞ்சை)
உண்மை இதை உணர்ந்து
நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா

பள்ளியில் சென்று கல்வி பயின்று
பலரும் போற்ற புகழ் பெறுவேன்

சபாஷ்....

(கொஞ்சிக்கொஞ்சி)

 

அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது( அக்கம்)
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு

அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரன் ஆவேன்

சபாஷ்..

(கொஞ்சிக்கொஞ்சி)

 

தன்னந்தனிமையில் நீ இருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா
கண்மணி எனக்கதை சொல்லிடு நீ

புயலைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன்

சபாஷ்...

(கொஞ்சிக்கொஞ்சி)

 

 

திரைப்படம் : கைதி கண்ணாயிரம்
பாடியவர் : சுசீலா
பாடல் இயற்றியவர் : மருதகாசி
இசையமைத்தவர்: கே.வி மகாதேவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இதயமே இதயமே

உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
(இதயமே..)

 

 

பனியாக உருகி நதியாக மாறி
அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்
(இதயமே..)

 

 

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேரும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்
(இதயமே..)

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

உன்னப் பார்க்காம கண்ணு ரெண்டும் தூங்காது
நீ பேசாட்டி என் மனசு தாங்காது ஹோய்

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

 

 

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
(நெஞ்சுக்குள்...)

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
 
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி 
 
தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
 
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
 
உனை நாடி வாடினேன் சுவரேறி ஓடினேன்
 
பலன் இல்லை என்பதால் இன்று பாதை மாறினேன்
 
காலை வேளை ஒரு கனவு வந்ததடி உருகினேன்
 
பாட நூலில் தினம் செல்வி துணை என்று எழுதினேன்
 
வீட்டுப் பூனை நான் வேங்கை போலவே மாறினேன்
 
நேரம் வந்ததடி நானும் எல்லைகளை மீறினேன்
 
வேலை செய்வதில் நான் காதல் மன்னனே அஹஹா
 
லீலை செய்வதில் நான் பாதி கண்ணனே
 
அல்லி ராணி அள்ள வா நீ அர்ஜுனன் நானே
  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ.....

எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ.....

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!

 

குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
கொஞ்சிப்பேசியே அன்பைப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ

கை வலிக்கிது கை வலிக்கிது மாமா 
 
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா 
 
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா 
 
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா 
 
நான் இழுத்தரைக்கிற போது கை பழுத்திருக்குது பாரு 
 
நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏன்யா 
 
அம்மி பிடிப்பது பொம்பள வேல தாண்டி....                    
 
அடி அதுக்குப்போயி என்னை அழைப்பது ஏண்டி...      
 
அம்மி இழுத்தரைக்கிற போது நெஞ்சை இழுத்தரைக்கிற மானே 
 
நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏண்டி 
 
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா
 
ஒரு கை புடிக்கணும் அம்மி க்கணும் மாமா .
 
நாந்தான் தனியா என்னதான் பண்ணுறது 
 
சோறு கொழம்பு எப்ப தான் பொங்குறது 
 
மாடாட்டம் வேலை செய்ய என்னால ஆவாது 
 
மாமா நீ ஒத்துழைச்சா எம்மேனி நோவாது 
 
ஆளாகி நான் சமஞ்சபுள்ள ஆனாலும் நான் சமைச்சதில்லை 
 
கண்ணாலம் கட்டாமலே குடித்தனமா ஆயாச்சு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.