Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

 

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

 

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா? (2)

கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?

 

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?(2)

நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா?

 

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

 

பெண்: பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?

 

 

ஆண்: நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?

 

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

 

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது 
 
ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது 
 
அன்னையும் இல்லைஇதந்தையும் இல்லை
 
கனவா வெறும் நினைவா 
 
நெஞ்சிலே வரும் பந்தமே - சிறுகதையா தொடர்கதையா 
 
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது 
 
ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது 
 
நாம் போடும் மேடைகளோ நாடக மேடை 
 
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம் 
 
பாசம் என்பத வேஷம் என்பத 
 
காலம் செய்த கோலம் 
 
பாசம் என்பத வேஷம் என்பத 
 
காலம் செய்த கோலம் 
 
கூடி வாழ கூடுதடி ஓடி வந்த ஜீவன் 
 
ஆடிப்பாட காடு தேடும் யார் செய்த பாவம் 
 
தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே 
 
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது 
 
ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது 
 
அன்னையும் இல்லை தந்தையும் இல்லை
 
கனவா வெறும் நினைவா 
 
நெஞ்சிலே வரும் பந்தமே - சிறுகதையா  தொடர்கதையா
 
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது 
 
காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே 
 
நியாயங்கள் ஆறுதலை கூறுவதேங்கே 
 
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம் 
 
சூடும் கன்னி பாவை 
 
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம் 
 
சூடும் கன்னி பாவை 
 
பாசதீபம் கையில் ஏந்தி வாழ வந்த வேளை 
 
கண்களாலே பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை 
 
நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே 
 
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது 
 
ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது 
 
தந்தையும் இல்லை அன்னையும் இல்லை கனவா வெறும் நினைவா 
 
நெஞ்சிலே வரும் பந்தமே - சிறுகதையா தொடர்கதையா 
 
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
  • கருத்துக்கள உறவுகள்

செல்லக் கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

 

கன்றின் குரலும் கன்னி தமிழும்
சொல்லும் வார்தை அம்மா அம்மா
கருணை தேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்தை அம்மா அம்மா
கன்றின் குரலும் கன்னி தமிழும்
சொல்லும் வார்தை அம்மா அம்மா
கருணை தேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்தை அம்மா அம்மா

 

எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா அம்மா
இன்ப கனவை அள்ளி தரவே
இறைவன் என்னை தந்தானம்மா
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

 
அம்மா என்றால் அன்பு
 
அப்பா என்றால் அறிவு
 
ஆசான் என்றால் கல்வி
 
அவரே உலகில் தெய்வம்
 
அம்மா என்றால் அன்பு
 
அப்பா என்றால் அறிவு
 
ஆசான் என்றால் கல்வி
 
அவரே உலகில் தெய்வம்
 
அன்னையைப் பிள்ளை பிள்ளையை அன்னை
 
அம்மா என்றே அழைப்பதுண்டு
 
அன்னையைப் பிள்ளை பிள்ளையை அன்னை
 
அம்மா என்றே அழைப்பதுண்டு
 
அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்
 
அம்மா என்றொரு சொல்லில் உண்டு
 
அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்
 
அம்மா என்றொரு சொல்லில் உண்டு
 
பத்துத் திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை
 
பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
 
பத்துத் திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை
 
பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
 
பத்தியமிருந்துக் காப்பாள் தன்
 
ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுப்பாள் 
 
அம்மா என்றால் அன்பு
 
அப்பா என்றால் அறிவு
 
ஆசான் என்றால் கல்வி
 
அவரே உலகில் தெய்வம்
 
இயற்கை கொடுக்கும் செல்வத்தையெல்லாம்
 
பொதுவாய் வைத்திட வேண்டும்
 
இயற்கை கொடுக்கும் செல்வத்தையெல்லாம்
 
பொதுவாய் வைத்திட வேண்டும்
 
இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்
 
பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்
 
இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்
 
பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்
 
ஒருவருக்காக மழையில்லை
 
ஒருவருக்காக நிலவில்லை
 
ஒருவருக்காக மழையில்லை
 
ஒருவருக்காக நிலவில்லை
 
வருவதெல்லாம் அனைவருக்கும்
 
வகுத்தே வைத்தால் வழக்கில்லை 
 
அம்மா என்றால் அன்பு
 
அப்பா என்றால் அறிவு
 
ஆசான் என்றால் கல்வி
 
அவரே உலகில் தெய்வம்
 
மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு
 
விழிகள் ஆகும் என்று
 
மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு
 
விழிகள் ஆகும் என்று
 
உணரும் போது உனக்கும் எனக்கும்
 
நன்மை என்றும் உண்டு
 
உணரும் போது உனக்கும் எனக்கும்
 
நன்மை என்றும் உண்டு
 
வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும்
 
வகுத்து வைப்பது பாவம்
 
வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும்
 
வகுத்து வைப்பது பாவம்
 
கருணை கொண்ட மனிதரெல்லாம்
 
கடவுள் வடிவம் ஆகும் 
 
அம்மா என்றால் அன்பு
 
அப்பா என்றால் அறிவு
 
ஆசான் என்றால் கல்வி
 
அவரே உலகில் தெய்வம்... 
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் இருப்பது எங்கே
தெய்வம் இருப்பது எங்கே
அது இங்கே வேறெங்கே
 

தெளிந்த நினைவும் சிறந்த நெஞ்சும்
நிறைந்ததுண்டோ அங்கே
தெளிந்த நினைவும் சிறந்த நெஞ்சும்
நிறைந்ததுண்டோ அங்கே

தெய்வம் இருப்பது எங்கே

 

பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம்
பொய்யில் வளர்ந்த காடு
பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம்
பொய்யில் வளர்ந்த காடு

 

எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்
இறைவன் திகழும் வீடு
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்
இறைவன் திகழும் வீடு

Edited by நிலாமதி

 
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
 
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
 
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
 
எங்கே மனிதர் யாரும் இல்லையோ
 
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
 
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
 
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
 
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
 
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
 
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
 
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
 
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
 
என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே
 
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே ஓ
 
இறைவன் கொடியவனே
 
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
 
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
 
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
 
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
 
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
 
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
 
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
 
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
 
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே ஓ
 
உறங்குவேன் தாயே
 
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
 
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
 
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
  • கருத்துக்கள உறவுகள்

அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...

 

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்...

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்...

ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே

 

வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...

  • கருத்துக்கள உறவுகள்

முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே

(முதல்..)
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
(முதல்..)
 
சீதா என் கொடியே கண் பாரம்மா
ஆதரம் நீயில்லாமல் வேறேதம்மா
(சீதா..)
ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று
மோசம் செய்த துரோகியே
ஓஓஓ.. உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே
அது யாரந்த பெண்
ஒரு நடிகையம்மா
அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு
(முதல்..)
(முதல்..)

கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவி போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்துவுகிறோம்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவி போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்துவுகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒன்னுக்கொன்னு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழகன் அம்மாடி என்ன சொல்ல
(நூறு வருஷம்..)

 

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சிப்போல் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம்
இவரு ஏழு அடி
நடக்கும் ஏணியடி
நிலவை நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி
உயரம் மூனு அடி
இரண்டும் இணைஞ்சிருந்தா கேளி பண்ணும் ஊரு
ரெட்ட மாட்டு வண்டி வரும்போது
நெட்டை குட்டை என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்தை புடிச்சான்
நூறு வருஷம் ஹே ஹே..
(நூறு பருஷம்...)

 

 

புருஷன் பொஞ்சாதி பொருதந்தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனியாழா நின்னு
முதல்ல யோசிக்கணும்
பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு
உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்ட விட்டால்
கல்யாணம்தான் கசக்கும்
(நூறு வருஷம்...)

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு 
பொங்குது சின்ன மனசு  
கண்ணுக்கு நூறு வயசு  
அவ சொல்லுக்கு நாலு வயசு 
சொல்லுக்கு நாலு வயசு ழூழூ 
அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு 
பொங்குது சின்ன மனசு .. 
கண்ணுக்கு நூறு வயசு 
அவ சொல்லுக்கு நாலு வயசு 
சொல்லுக்கு நாலு வயசு  
எண்ணெயில் எரியும் விளக்கு .. அவ 
என்னையே அழைக்கும் சிரிப்பு .... 
என்னவோ நடக்குது நடப்பு .. இதில் 
ஏதோ சுகமும் இருக்கு 
யாருக்கு இந்த கதை தெரியும் .
சாமிக்கு மட்டும் இது புரியும் ..
பாலுக்குள் மோரும் கூட இருக்கும்  
நாலுக்கும் காலம் வந்தா நடக்கும் .. 
அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு  
பொங்குது சின்ன மனசு  
கண்ணுக்கு நூறு வயசு  
அவ சொல்லுக்கு நாலு வயசு
சொல்லுக்கு நாலு வயசு
அடித்தால் அழுவேன் ஒரு நாள் ..யாரும் 
அணைத்தால் சிரிப்பேன் மறு நாள் .. 
எடுப்பார் கைகளில் பிள்ளை .. ஒரு 
பகையோ உறவோ இல்லை.. 
தோப்புக்கு தென்னை மரம் சொந்தம்  
காத்துக்கு எந்த மரம் சொந்தம் 
பூமிக்கு காட்டு வெள்ளம் சொந்தம்  
பொண்ணுக்கு இந்த உள்ளம் சொந்தம் .  
  • கருத்துக்கள உறவுகள்

    பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
    பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
   

நீ ஒருவனை நம்பி வந்தாயோ
    இல்லை இறைவனை நம்பி வந்தாயோ
    நீ ஒருவனை நம்பி வந்தாயோ
    இல்லை இறைவனை நம்பி வந்தாயோ

    பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்

   

    தாயாரை தந்தை மறந்தாலும்
    தந்தை தானென்று சொல்லாத போதும்
    தாயாரை தந்தை மறந்தாலும்
    தந்தை தானென்று சொல்லாத போதும்
    தானென்று சொல்லாத போதும்
    ஏனென்று கேட்காமல் வருவான்
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்

இறைவன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ? எங்கே வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

மனிதன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா? இறைவன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை

கண்ணிலே உறுதியில்லை காதலுக்கோர் நீதியில்லை
ஒரு நாள் இருந்த மனம் மறு நாள் இருப்பதில்லை
குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது
கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
 
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
 
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
 
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
 
நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்
 
பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்
 
சொல்லாத நினைவிருக்கும்
 
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
 
பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு
 
முன்னாலே முகமிருந்தும் கண்ணாடி கேட்பதென்ன
 
கண்ணாடி கேட்பதென்ன
 
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
 
சொந்தமோ புரியவில்லை சொல்லவோ மொழியுமில்லை
 
எல்லாமும் நீயறிந்தால் இந்நேரம் கேள்வியில்லை
 
இந்நேரம் கேள்வியில்லை
 
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைத்தமிழ்  பாடுகிறேன்

ஒருபிள்ளைகாக  பாடுகிறேன்

மால்லிகை  போல் மனதில்

வாழும் மழலைக்காக  பாடுகிறேன்

நான் பாடுகிறேன்

 

பிள்ளைத்தமிழ்  பாடுகிறேன்

ஒருபிள்ளைகாக  பாடுகிறேன்
மால்லிகை  போல் மனதில்
வாழும் மழலைக்காக  பாடுகிறேன்
நான் பாடுகிறேன்

மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளிபடைத்த பார்வை வேண்டும்
ஞானதீபம் ஏற்ற வேண்டும்

இடைவரும் பலவிதத் தடைகளை
தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கியம் பெண்மைக்கு
இலக்கணம் நீ என யாரும் போற்ற வேண்டும்.
மாதர்தம்மை கேலி பேசும்
மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யார்க்கும்
மாலை வாங்கி போடுவோம்.
வீடு காக்கும் பெண்ணை வாழ்த்தி நாடும் ஏடும் பேச வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்

 

ஆகாயம் வெண்மேகம் பாயாக வேண்டும்
பாய் மீது விண்மீன்கள் பூவாக வேண்டும்
ஆதாமும் ஏவாளும் நாமாக உருமாறி
அகிலத்தை புதுப்பிக்க வேண்டும் வேண்டும்

 

 

என் விழியில் பிம்பம் என்றும் நீயாக வேண்டும்
உன் மொழிகள் ஒன்றே என்றும் என் காதில் வேண்டும்
உன்னுடைய பெயர் சொல்லி என் இதயம் துடிக்கின்ற
வரம் ஒன்று பெற வேண்டுமே
என் நாடி நரம்பெங்கும் உன் ஜீவன் குடி வந்து
ஸ்வரம் மீட்டும் சுகம் வேண்டுமே

 

நொடி கூட நில்லாத கடிகார முள்ளாக
மனம் உன்னை வலம் வந்து
உயிரோடு உயிர் சேர..
(யாரும்..)

காவிரியில் வந்து கங்கை கை சேர்க்க வேண்டும்
நாமும் அதில் சென்று காதல் நீராட வேண்டும்
ஈழத்தில் போர் ஓய்ந்து தேன் முல்லை பூ பூத்து
நீ சூட தர வேண்டுமே

 

தீ எறியும் காஷ்மீரில் தென்றல் வரும் திருநாளில்
ஊர்கோலம் வரவேண்டுமே
வெடிகுண்டு பூச்செண்டு என மாறும் நாள் ஒன்று
மடி மீது தலை சாய்த்து சுகமாக துயில் மேகம்..
(யாரும்..)

 
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்
அங்கையர்கண் மங்கள நாயகி
பூப்போல் மெல்ல சிரித்தாள்.
அங்கையர்கண் மங்கள நாயகி
பூப்போல் மெல்ல சிரித்தாள்
மங்கையர்கள் நாடகம் நாணமே
என்றே சொல்லி சிரித்தாள்
மங்கையர்கள் நாடகம் நாணமே
என்றே சொல்லி சிரித்தாள்
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்
ஊர்கோல மேகங்கள் தாலாட்டு பாடாமல்
பின்னாலே நெளிகின்ற கோலம் என்ன
ஊர்கோல மேகங்கள் தாலாட்டு பாடாமல்
பின்னாலே நெளிகின்ற கோலம் என்ன
கார்காலம் மாறாமல் கல்யாணம் ஆகாமல்
தாளாத நிலை கண்டும் கேள்வி என்ன
கார்காலம் மாறாமல் கல்யாணம் ஆகாமல்
தாளாத நிலை கண்டும் கேள்வி என்ன
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்
செந்தூர மை வண்ணம் சிந்தாமல் சிதறாமல்
சந்தோசம் கொண்டாடும் கைகள் இங்கே
செந்தூர மை வண்ணம் சிந்தாமல் சிதறாமல்
சந்தோசம் கொண்டாடும் கைகள் இங்கே
செவ்வாயில் தேனுண்டு சிருங்காரம் தாளாமல்
தள்ளாடும் பொன்வண்டு கண்கள் இங்கே
செவ்வாயில் தேனுண்டு சிருங்காரம் தாளாமல்
தள்ளாடும் பொன்வண்டு கண்கள் இங்கே
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்
அங்கையர்கண் மங்கள நாயகி
பூப்போல் மெல்ல சிரித்தாள்.
மங்கையர்கள் நாடகம் நாணமே
என்றே சொல்லி சிரித்தாள்
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

        நாடகமெல்லாம் கண்டேன்
         உந்தன் ஆடும் விழியிலே
         ஆடும் விழியிலே
         கீதம் பாடும் மொழியிலே
         ஆடும் விழியிலே
         கீதம் பாடும் மொழியிலே  

         நாடகமெல்லாம் கண்டேன்
         உந்தன் ஆடும் விழியிலே

 

 

         தேடிய இன்பம் கண்டேன்
         இன்று கண்ணா
         தேடிய இன்பம் கண்டேன்
         இன்று கண்ணா வாழ்விலே
         கண்ணா வாழ்விலே
         உங்கள் அன்பால் நேரிலே
         கண்ணா வாழ்விலே
         உங்கள் அன்பால் நேரிலே 

         தேடிய இன்பம் கண்டேன்
         இன்று கண்ணா வாழ்விலே ( இசை )

.
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
 
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே
  • கருத்துக்கள உறவுகள்

: விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில்
 வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்.. உயிரைத் திருப்பித் தந்துவிடு
...

: தனன னனன னனன னனன னனன னனன னனனா..
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்.. உயிரைத் திருப்பித் தந்துவிடு
தனன னனன னனன னனன னனன னனன னனனா..
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
...
: தகதோம் தகதோம் தகதோம் தகதோம்.. தகதகதகதகதோம்..
தகதோம் தகதோம் தகதோம் தகதோம்.. தகதகதகதகதோம்..
தகதோம் தகதோம் தகதோம் தகதோம்..
தகதோம் தகதோம் தகதோம் தகதோம்..
...

உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்..
ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவைச் சூடிக் கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே - அங்கு
மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே - நெஞ்சில்
இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
ஆயிரம் கோடிகள் செல்வம்
அது யாருக்கு இங்கே வேண்டும்
அரை நொடி என்றால் கூட
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்
பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
சின்ன சின்ன கைகளிலே 
வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ
சிரித்து பேசி விளையாடும்
நெஞ்சம் இங்கு மத்தாப்பூ
இன்னும் அந்தி வானில்
பச்சைக்கிளி கூட்டம்
என்ன சொல்லி பறக்கிறது
  • கருத்துக்கள உறவுகள்

                  சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
                   கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்

பெண் :     நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய்
                  பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

ஆண்  :     சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
                  கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்

பெண் :     நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய்
                  பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

ஆண்  :     சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
 
பெண் :     ஓ...ஹோ...(Over lap)

                        

ஆண்  :     பழகப் பழக வரும் இசை போலே
                  தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே
                  பழகப் பழக வரும் இசை போலே
                  தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே

பெண் :     அருகில் அருகில் வந்த உறவினிலே
                  மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே

 

ஆண்  :     ம்...ஹும்...

பெண் :     அருகில் அருகில் வந்த உறவினிலே
                  மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே

ஆண்  :     சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளைமையின் நினைவுகள் பறந்தது

ஹோ
நெஞ்சமே உன்னிடம் இன்று தான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட இளம் பெண்ணாளே பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள் ஆறு போல ஓடவேண்டும்

(தனிமையிலே ஒரு ராகம்...)

என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் உள்ள பொன்வாசல் தேடி
இசை காற்றாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள் ஊர வேண்டும் சேரவேண்டும்

(தனிமையிலே ஒரு ராகம்...)

ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
எண்ணாத இன்பங்கள் யாவும் இனி என்னாலும் உன்னோடு வாழும்
பனி நீராட்டும் இந்நேரம் பாடவேண்டும் கூட வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.