Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு. புல்லுமலை மோதலில் 11 போராளிகள் வீரச்சாவு:

Featured Replies

மட்டு. புல்லுமலை மோதலில் 11 போராளிகள் வீரச்சாவு: இ.இளந்திரையன்

ஜசனிக்கிழமைஇ 30 செப்ரெம்பர் 2006இ 18:50 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ

மட்டக்களப்பு மாவட்டம் புல்லுமலையில் உள்நுழைந்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று நடத்திய தாக்குதலில் 11 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இணைத் தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கமைய அனைத்து பதில் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக நோர்வே அனுசரணையாளர்களுடாக நாம் தெரிவித்துள்ள நிலையில் எமது நிர்வாகப் பகுதியான புல்லுமலைக்குள் உள்நுழைந்து வலிந்த தாக்குதலை சிறிலங்கா அதிரடிப்படையினர் இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் நடத்தினர்.

பதுளை வீதி புல்லுமலை முன்னரங்க பகுதியில் எமது கட்டுப்பாட்டுப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் எமது போராளிகள் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் ஊடுருவிப் பதுங்கியிருந்து இத்தாக்குதலை நடத்தினர்.

இதில் வீரச்சாவடைந்த எமது 11 போராளிகளின் உடல்களை நாம் மீட்பதற்குள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தங்களது பவள் கவச வாகனங்களில் போராளிகளின் உடல்களை அவர்களின் பகுதிக்குள் எடுத்துச் சென்றுள்ளனர்.

தாக்குதலை நடத்தியவுடன் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாம்களிலிருந்து எமது முன்னரங்க நிலைகளை நோக்கி ஆட்டிலறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மோதல் நடந்த இடத்தை இன்று மாலை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டனர். எமது பகுதிக்குள் அதிரடிப்படையின் பவள் கவச வாகனங்கள் நுழைந்து சென்றமை தொடர்பான தடயங்களையும் ஆட்டிலெறி எறிகணைகள் வீழ்ந்து வெடித்த தடயங்கள் சிதறல்களையும் கண்காணிப்புக் குழுவினர் ஆராய்ந்தனர்.

மட்டக்களப்பிலிருந்து தென்மேற்குப் பகுதியில் 32 கிலோ மீற்றர்

http://www.eelampage.com/?cn=29051

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்கதை.....!!!!!???????..........

  • கருத்துக்கள உறவுகள்

இத் தாக்குதலில் இராணுவம் தமது தரப்பில் சேதம் இல்லை என்கின்றது.

  • தொடங்கியவர்

நெஞ்சு பொறுக்குதில்லை :oops:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம தோல்வி மேல் தோல்வி...என்ன தான் நடக்க போதோ... :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

காட்டி கொடுப்பவர்கள் இருக்கும் வரை இவைகள் தொடரப்போது...

ம்ம்ம தோல்வி மேல் தோல்வி...என்ன தான் நடக்க போதோ... :cry: :cry:

தோல்வி தான் வெற்றியின் முதல் படி வெற்றி என்று மனிதன் போய் கொண்டு இருந்தாள் வாழ்வு கசந்துவிடும் ஒரு மனிதனை முழுமையாக்குவது தோல்வி தான்

:roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

எப்போ யுத்த நிறுத்தம் ஆரம்பிச்சுதோ..அண்டையில இருந்து வெற்றி செய்தி எதவுமே வரவில்லையே... :cry: :cry:

எங்களுக்கு பயங்கரவாதிகள் என்ற பேர் மட்டும்தான்....................... :roll:

எனக்கென்ன ஙாபகம் வருகுதெண்டா...

வெலி ஓயா தாக்குதல் புலிகளுக்கு படு தோல்வியை கொடத்தது...

தாக்குதல் தொடங்க முன்னே...பகை ஆழ ஊடுருவிய புலிகள் படையணிகளை தாக்கயழித்தது...

அந்த நிகழ்வு நடப்பதற்கு காரணமாய் இருந்த 32 பேர் வேட்டையாடப் பட்டார்கள்...

அதில் சுதந்திரபுரம்..உடையர் கட்டு சிறய காடுகளில் இருந்து படைகளை புலிகள் பிடித்தார்கள்..

எனவே..அதே நிலை தற்காலத்தில் நடந்தேறுவதாகவே படுகிறது...

கடல் தாக்குதல்..படைகளின் கட்டுப் பாட்டில் புலிகளின் இழப்பு....

உற்று பார்த்தால் இதுவே தான் தெரிகிறது....

அதனுடய நிலைகள் தற்போது அரங்கேறி வருவதை இன்றய செய்திகளில் காண கூடியதாக உள்ளது...

நழல்...நிழல்களை...தாக்கினால் சரி....

இது வேதனையான விடயம்...

அந்த வீர மரணம் எய்திய வீ ர வேங்கைகளிற்கு எமது வீர வணக்கம்...

- வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரமரணமடைந்த வேங்கைகளிற்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்ன ஙாபகம் வருகுதெண்டா...

வெலி ஓயா தாக்குதல் புலிகளுக்கு படு தோல்வியை கொடத்தது...

தாக்குதல் தொடங்க முன்னே...பகை ஆழ ஊடுருவிய புலிகள் படையணிகளை தாக்கயழித்தது...

அந்த நிகழ்வு நடப்பதற்கு காரணமாய் இருந்த 32 பேர் வேட்டையாடப் பட்டார்கள்...

அதில் சுதந்திரபுரம்..உடையர் கட்டு சிறய காடுகளில் இருந்து படைகளை புலிகள் பிடித்தார்கள்..

எனவே..அதே நிலை தற்காலத்தில் நடந்தேறுவதாகவே படுகிறது...

கடல் தாக்குதல்..படைகளின் கட்டுப் பாட்டில் புலிகளின் இழப்பு....

உற்று பார்த்தால் இதுவே தான் தெரிகிறது....

அதனுடய நிலைகள் தற்போது அரங்கேறி வருவதை இன்றய செய்திகளில் காண கூடியதாக உள்ளது...

நழல்...நிழல்களை...தாக்கினால் சரி....

இது வேதனையான விடயம்...

அந்த வீர மரணம் எய்திய வீ ர வேங்கைகளிற்கு எமது வீர வணக்கம்...

- வன்னி மைந்தன் -

இப்ப புலிகளுக்கு உள்ள பாரிய பிரச்சனையே காட்டி கொடுக்கின்ற சில துரோகிகள் ஊடுருவி இருப்பது தான் சோ அவர்களை முதலில் களையெடுக்க வேண்டும்...

புலிகளின் பெயரைக் கேட்டாலே கதி கலங்கி கொண்டிருந்த அரச படைகள், புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி அவர்களின் உடல்களை கூட கைப்பற்றி கொண்டு செல்ல கூடியளவிற்கு வந்து விட்டார்களென்றால்...

புலிகளின் அடுத்த கட்ட இராணுவ நகர்வு இராணுவத்தின் மனோ பலத்தை சிதைக்கும் விதத்தில் அமையுமென நம்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பெயரைக் கேட்டாலே கதி கலங்கி கொண்டிருந்த அரச படைகள், புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி அவர்களின் உடல்களை கூட கைப்பற்றி கொண்டு செல்ல கூடியளவிற்கு வந்து விட்டார்களென்றால்...

புலிகளின் அடுத்த கட்ட இராணுவ நகர்வு இராணுவத்தின் மனோ பலத்தை சிதைக்கும் விதத்தில் அமையுமென நம்பலாம்.

அவ்வாறு சொல்ல முடியாது. முன்பிருந்து கூடக் கிழக்கில் இராணுவம் முன்னேறும்போது புலிகள் விலத்துவதும், புலிகள் தாக்குதல் நடத்தும்போது, இராணுவம் தப்பியோடுவதும் நீண்ட காலமாக இருந்து வந்தது.

ஆனால் போரளிகள் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் இது. புல்லுருவிகளைக் காலத்துக்கு காலம் களையெடுக்க வேண்டியது தேவையாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"குட்டக் குட்ட குனிகிறவன் பேயன்" ....

ஒரு நாளைக்கு குறைந்தது பத்திற்குட்பட்ட போராளிகள், பொதுமக்கள் இறக்கிறார்கள்!!!! இவர்களை காப்பாற்ற வேண்டாமா??? உயிரிளப்புக்களை தவிர்க்க வேண்டாமா??? விமானக் குண்டு வீச்சுக்கள் ஒவ்வொரு நாளும் தொடர்கின்றது!!!... நெடுக அடி வேண்டிக் கொண்டிருக்க வேண்டுமா?????? .... கண்டறியாத அரசியல் இராஜதந்திரம்!!!

வடக்கு/கிழக்கில்தான் வேண்டாம், தெற்கில் பதிலடி கொடுத்தால் என்ன?????

இராணுவத் தோல்விகள், அரசியல் தோல்விகளாகலாம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்குத்தான் உருப்படியா ஒரு கேள்வியை முன்வைச்சிருக்கிறியள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இண்டைக்குத்தான் உருப்படியா ஒரு கேள்வியை முன்வைச்சிருக்கிறியள்

:?: :?: :?: :roll: :roll: :roll:

"குட்டக் குட்ட குனிகிறவன் பேயன்" ....

ஒரு நாளைக்கு குறைந்தது பத்திற்குட்பட்ட போராளிகள், பொதுமக்கள் இறக்கிறார்கள்!!!! இவர்களை காப்பாற்ற வேண்டாமா??? உயிரிளப்புக்களை தவிர்க்க வேண்டாமா??? விமானக் குண்டு வீச்சுக்கள் ஒவ்வொரு நாளும் தொடர்கின்றது!!!... நெடுக அடி வேண்டிக் கொண்டிருக்க வேண்டுமா?????? .... கண்டறியாத அரசியல் இராஜதந்திரம்!!!

வடக்கு/கிழக்கில்தான் வேண்டாம், தெற்கில் பதிலடி கொடுத்தால் என்ன?????

இராணுவத் தோல்விகள், அரசியல் தோல்விகளாகலாம்!!!

:idea:

  • கருத்துக்கள உறவுகள்

"குட்டக் குட்ட குனிகிறவன் பேயன்" ....

ஒரு நாளைக்கு குறைந்தது பத்திற்குட்பட்ட போராளிகள், பொதுமக்கள் இறக்கிறார்கள்!!!! இவர்களை காப்பாற்ற வேண்டாமா??? உயிரிளப்புக்களை தவிர்க்க வேண்டாமா??? விமானக் குண்டு வீச்சுக்கள் ஒவ்வொரு நாளும் தொடர்கின்றது!!!... நெடுக அடி வேண்டிக் கொண்டிருக்க வேண்டுமா?????? .... கண்டறியாத அரசியல் இராஜதந்திரம்!!!

வடக்கு/கிழக்கில்தான் வேண்டாம், தெற்கில் பதிலடி கொடுத்தால் என்ன?????

இராணுவத் தோல்விகள், அரசியல் தோல்விகளாகலாம்!!!

:idea:

இரண்டிலும் வெற்றி அடைந்ததாக தெரிய வில்லையே..2 லும் தோல்வி முகத்தைநோக்கி தான் சென்று கொண்டு இருக்கின்றது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதற்கண்: இரந்த வீரர்களுக்கு வீர வணக்கங்கள்!

எதற்க்கும் மனம் கலங்க வேண்டாம்:

1. இறந்தவர்கள் அநுபவமில்லாத புதிதாக சேர்க்கப்பட்டவர்களே. இப்படியான துர் நிகழ்வுகள் நிறைய பாடங்களை தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடக்கப் போகின்ற இறுதி யுத்தற்திக்கு இப்பாடம் நிச்சயமாக பேருபயமாக பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

2. இப்படியான நிலையில் கால- சூழலுக்கு, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு மிகவும் நிதானத்துடன் செயற்பட வேண்டும். அவசரப் படுவதனால் எமக்குப் புத்தியே மத்துப் படும். தற்பொழுதைய நிலையில் எமக்குத் தேவைபடுவது சர்வதேசப் பார்வையில் சிங்கள அரசானது இனவெறிமிக்க நியாயமற்ற யுத்தத்தையே தீர்வாக நினைக்கின்ற ஒரு பயங்கரவாத அரசு என்பதை உறுதிப்ப் படுத்துவதே... இதற்கு இவ்வளவு காலமாக பொறுமையைக் கடைப்பிடித்து விட்டு கடைசி நேரத்தில் நிதானம் தவருவது திரும்பப் பெறமுடியாத தோல்வியாகவே அமையும்.

எனவே அநாவசியமாக எங்களுக்குள்ளே அழுத்தங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல், அதே நேரம் போராளிகளுக்குள்ளும் அதை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எமது இன்றியமையாத கடையாகும்.

நல்ல கருத்து ராஜன்.

சிறீலங்கன் எம்பசியில காசு வேண்டிற 1 குறூப் வந்து ஜயோ எல்லா பக்கமும் தோல்வியா இருக்கே எத்தனை இழப்புகள் ஒண்டும் உருபடியா நடக்குது இல்லையே எப்ப அடிக்கப்போறாங்கள் கிளப்ப போறாங்கள் பிடிக்க போறாங்கள் எண்டு கொக்கரிச்சு சனத்தை குளப்ப.

காசு வேண்டிற மற்ற குறூப் பாத்தியளே எல்லா பக்கத்தாலையும் தோல்வியா இருக்கு புலிகளாலையும் திருப்பி அடிச்சு உங்களை சந்தோசபடுத்தேலாமல் கிடக்கு ஆனபடிய ஆயுதங்களை ஒப்படையுங்கோ, ஓஸ்லோபிரகடனம் செய்யுங்கோ இனி ஈஎண்டிஎல்எப் தான் உங்கடை விடிவிளக்கு எண்ணீனம்.

நல்ல கருத்து ராஜன்.

சிறீலங்கன் எம்பசியில காசு வேண்டிற 1 குறூப் வந்து ஜயோ எல்லா பக்கமும் தோல்வியா இருக்கே எத்தனை இழப்புகள் ஒண்டும் உருபடியா நடக்குது இல்லையே எப்ப அடிக்கப்போறாங்கள் கிளப்ப போறாங்கள் பிடிக்க போறாங்கள் எண்டு கொக்கரிச்சு சனத்தை குளப்ப.

காசு வேண்டிற மற்ற குறூப் பாத்தியளே எல்லா பக்கத்தாலையும் தோல்வியா இருக்கு புலிகளாலையும் திருப்பி அடிச்சு உங்களை சந்தோசபடுத்தேலாமல் கிடக்கு ஆனபடிய ஆயுதங்களை ஒப்படையுங்கோ, ஓஸ்லோபிரகடனம் செய்யுங்கோ இனி ஈஎண்டிஎல்எப் தான் உங்கடை விடிவிளக்கு எண்ணீனம்.

:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து ராஜன்.

சிறீலங்கன் எம்பசியில காசு வேண்டிற 1 குறூப் வந்து ஜயோ எல்லா பக்கமும் தோல்வியா இருக்கே எத்தனை இழப்புகள் ஒண்டும் உருபடியா நடக்குது இல்லையே எப்ப அடிக்கப்போறாங்கள் கிளப்ப போறாங்கள் பிடிக்க போறாங்கள் எண்டு கொக்கரிச்சு சனத்தை குளப்ப.

காசு வேண்டிற மற்ற குறூப் பாத்தியளே எல்லா பக்கத்தாலையும் தோல்வியா இருக்கு புலிகளாலையும் திருப்பி அடிச்சு உங்களை சந்தோசபடுத்தேலாமல் கிடக்கு ஆனபடிய ஆயுதங்களை ஒப்படையுங்கோ, ஓஸ்லோபிரகடனம் செய்யுங்கோ இனி ஈஎண்டிஎல்எப் தான் உங்கடை விடிவிளக்கு எண்ணீனம்.

:lol::D:lol::lol:

என்ன சுண்டல் உதயம் பத்திரிகை எழுதிரியல் போல கிடக்கு குருக்கால போவான் உங்கலைத்தான் சாடுகிறார் என நினைக்கிரேன் :lol:lol:lol:lol:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.