Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடியுரிமை வழங்க்பபட்டு பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடியுரிமை வழங்க்பபட்டு பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்!

[Monday 2015-01-12 12:00]
sarathfonseka35.jpg

குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அதனை மீண்டும் வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சை ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் எவருக்கும் வழங்கவில்லை.

  

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து வந்தது. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து கொள்ளவே அவர்கள் பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருந்தனர். எனினும் மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தில் நீண்டகாலம் பணியாற்றிய சரத் பொன்சேகாவுக்கு அந்த பதவியை வழங்கியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=124474&category=TamilNews&language=tamil

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு ஆலோசகர் பதவி JAN 12, 2015 | 10:55by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

sarath-fonseka-300x199.jpgசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மூத்த ஆலோசகராக, முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின்  தலைவருமான சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார்.

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் பறிக்கப்பட்ட சரத் பொன்சேகாவின் குடியுரிமை, இராணுவப் பட்டங்கள், மற்றும் பதவிகள், மீள வழங்கப்பட்டதும் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகராக அவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இல்லாததாலும், அவரது குடியுரிமை இன்னமும் மீள வழங்கப்படாததாலும், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள அமைச்சரவை பதவியேற்பில் அவருக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்படாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2015/01/12/news/2808

 

என்னப்பா இது ஆளாளுக்கு போட்டிக்கு செய்தி போடுறாங்க? 

  • கருத்துக்கள உறவுகள்
sarathfonseka35.jpg

குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அதனை மீண்டும் வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சை ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் எவருக்கும் வழங்கவில்லை.

   

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து வந்தது. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து கொள்ளவே அவர்கள் பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருந்தனர். எனினும் மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தில் நீண்டகாலம் பணியாற்றிய சரத் பொன்சேகாவுக்கு அந்த பதவியை வழங்கியுள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=124474&category=TamilNews&language=tamil

என்னப்பா இது ஆளாளுக்கு போட்டிக்கு செய்தி போடுறாங்க? 

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தற்போது சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. புதிய அமைச்சர்கள் 27 பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக, பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சராக எவரும் நியமிக்கப்படவில்லை, அதனை அதிபர் மைத்திரிபால சிறிசேனவே தன்வசம் வைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தற்போது சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. புதிய அமைச்சர்கள் 27 பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக, பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சராக எவரும் நியமிக்கப்படவில்லை, அதனை அதிபர் மைத்திரிபால சிறிசேனவே தன்வசம் வைத்துள்ளார்.

 

 

பாதுகாப்பு  செயலாளர் பதிவிக்கு பொன்சேகா வருவதை அமெரிக்கா தடுத்ததாக செய்தி வந்திருந்தது

எனவே பாதுகாப்பு அமைச்சராக பொன்சேகா வருவதையும் சிறிசேனா தவிர்த்திருக்கலாம்..

பாதுகாப்பு  செயலாளர் பதிவிக்கு பொன்சேகா வருவதை அமெரிக்கா தடுத்ததாக செய்தி வந்திருந்தது

எனவே பாதுகாப்பு அமைச்சராக பொன்சேகா வருவதையும் சிறிசேனா தவிர்த்திருக்கலாம்..

 

இல்லை அண்ணை,

 

அவர் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை, தேசியபடியலில் வருவதுக்கு நேரம் பத்தாது. அதுவரைக்கும் அதான் வெளிவாசலோடதான் நிக்கவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அண்ணை,

 

அவர் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை, தேசியபடியலில் வருவதுக்கு நேரம் பத்தாது. அதுவரைக்கும் அதான் வெளிவாசலோடதான் நிக்கவேணும்.

 

 

சட்டம்  மற்றும் நீதித்துறையால் பறிக்கப்பட்ட  

நீதியை ஒரே நாளில் வழங்கக்கூடிய நாட்டில்.... :(  :(

 

தெசியப்பட்டியலில் சேர்ப்பது பெரிய விடயமே இல்லை.. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் எல்லாம்  நடக்கிறதா ...அகப்பை பிடிப்பவன் தன் ஆள் ஆனால் ... :D

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது ஒரு தற்போதைய சிட்டிங் தேசியபட்டியல் எம்பி விலகினால் மட்டுமே அவ்விடத்துக்கு, ஒருவர் வரமுடியும்.

சட்டம் மற்றும் நீதித்துறையால் பறிக்கப்பட்ட

நீதியை ஒரே நாளில் வழங்கக்கூடிய நாட்டில்.... :(:(

தெசியப்பட்டியலில் சேர்ப்பது பெரிய விடயமே இல்லை.. :(

இலங்கை சனாதிபதிக்கு உரிய அதிகாரத்தில் அவருக்கான குடியுரிமையை உடனடியாக வளங்க முடியும்.

ஆனால் 25 நியமண உறுப்பினர் பதவிலை இன்னுமொன்றால் அதிகரிக்க முடியாது.

இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.