Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம்; சரத் பொன்சேகா எச்சரிக்கை

Featured Replies

எவருக்கும் எதுவும் புரியாமல் இல்லை .சுதந்திரத்திற்கு முன்பே சிங்களவரிடம் தோற்ற வரலாறு எமது .

தமிழர்களின் அரசியலை தலைமைகள் கையாண்ட விதங்கள் பற்றித்தான் விமர்சனங்கள் .அரசியல் போராட்டமோ ஆயுத போராட்டமோ இரண்டிலும் தோற்றவர்கள் நாங்கள்தான் .ஒரு விடயம் ஏன் தோல்வி அடைகின்றது என்றால் அது சரியாக நடாத்தப்படாததால் தான் .

இன்று இருக்கும் எமது அரசியல் தலைமை கூட உண்மையானதோ நேர்மையானதோ மக்களுக்காக தம்மை அர்பணிப்பவர்களோ அல்ல எனவே மீண்டும் நாம் தோற்கவேண்டிவரலாம் .

வெறும் சுயநலத்தால் பிழையான தலைமைகளுக்கு பின்னால் மக்கள் இழுபட்டுக்கொண்டிருந்தால் எக்காலமும் நாம் சிங்களத்தை வெல்லப்போவதில்லை .

எங்களது ஆயுத போராட்டத்தில் என்ன பிழை கண்டீர்கள் . இப்படியான மிக திறமையான நுணுக்கமான போராட்டம் அதுவும் எங்கள் தேசியத்தலைவர் தலைமையில் நடந்தது . நாங்கள் பெற்றது வெற்றிதான் . போராடி இறுதிவரை ஆயுதத்தால் மட்டும் வென்றதாக சரித்திரம் இல்லை . ஆனால் உலகத்திக்கு எங்களது பிரச்சனையை புரிய வைக்க முடியும் , முடிந்தது . 
 
இனி ராஜதந்திரத்தால் தான் மீதி வெற்றியை அடைய வேண்டும் . அதுதானே எங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டார் . சும்மா வீண் பேச்சுகளை விட்டுட்டு செய்ய வேண்டியதை செய்யுங்கோ .
 
அர்ஜுன் மாதிரி வெட்டி கருத்துகளை இங்கே பரப்ப வேண்டாம் . ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது .
எங்கள் போராளிகள் அடைந்தது வெற்றியே . 
எல்லா இயக்கங்களையும் அரவணைத்து போராட வெளிக்கிட்டு என்ன நடந்தது என்று தெரியும் தானே யதார்த்தத்திக்கு உதவாத கருத்துகளை இங்கே திரும்ப திரும்ப எழுதுவது ஏன் ?
 
ஆயுத போராட்டம் மூலம் எல்லா இடங்களையும் பிடித்தால் மட்டுமா வெற்றி ? போராட போன எங்கள் போராளிகள் இறப்போம்  என்று தெரிந்துதான் போராட போனார்கள் , போராடினார்கள் . அதுதான் போராட்டம் .
மண்ணுக்காக இறப்பதுவும் ஒரு வெற்றியே . உலக நாடுகளின் சதிக்குள் எங்களது போராட்டத்தை சரியாக தான் வழி நடத்தியுள்ளார் . இனி எல்லரும் சேர்ந்து இலக்கை அடைய வேண்டும் .
 
வெட்டி கருத்து எழுதுவோர் நீங்கள் உண்மையில் தமிழரா ? .
  • கருத்துக்கள உறவுகள்

கூடியவிரைவில் நான் எனது தேசம்நோக்கிப் போகப்போகிறேன், என்னுடன் இணயவிரும்பும் ஜனநாயகம் விரும்புவோர், இணையலாம். அங்கு இயற்கை விவசாயம் செய்யலாம் நாம் இதுவரை எமது நிலத்தில் செய்யவேணும் என நினைத்தவற்றைச் செய்யலாம் அம்மக்களுக்கு நேர்படவாழ்தலை அறிமுகப்படுத்தலாம்.

 

ஜனநாயகம் விரும்பிகள் யார் யார் வரப்போகுறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

எங்களது ஆயுத போராட்டத்தில் என்ன பிழை கண்டீர்கள் . இப்படியான மிக திறமையான நுணுக்கமான போராட்டம் அதுவும் எங்கள் தேசியத்தலைவர் தலைமையில் நடந்தது . நாங்கள் பெற்றது வெற்றிதான் . போராடி இறுதிவரை ஆயுதத்தால் மட்டும் வென்றதாக சரித்திரம் இல்லை . ஆனால் உலகத்திக்கு எங்களது பிரச்சனையை புரிய வைக்க முடியும் , முடிந்தது . 
 
இனி ராஜதந்திரத்தால் தான் மீதி வெற்றியை அடைய வேண்டும் . அதுதானே எங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டார் . சும்மா வீண் பேச்சுகளை விட்டுட்டு செய்ய வேண்டியதை செய்யுங்கோ .
 
அர்ஜுன் மாதிரி வெட்டி கருத்துகளை இங்கே பரப்ப வேண்டாம் . ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது .
எங்கள் போராளிகள் அடைந்தது வெற்றியே . 
எல்லா இயக்கங்களையும் அரவணைத்து போராட வெளிக்கிட்டு என்ன நடந்தது என்று தெரியும் தானே யதார்த்தத்திக்கு உதவாத கருத்துகளை இங்கே திரும்ப திரும்ப எழுதுவது ஏன் ?
 
ஆயுத போராட்டம் மூலம் எல்லா இடங்களையும் பிடித்தால் மட்டுமா வெற்றி ? போராட போன எங்கள் போராளிகள் இறப்போம்  என்று தெரிந்துதான் போராட போனார்கள் , போராடினார்கள் . அதுதான் போராட்டம் .
மண்ணுக்காக இறப்பதுவும் ஒரு வெற்றியே . உலக நாடுகளின் சதிக்குள் எங்களது போராட்டத்தை சரியாக தான் வழி நடத்தியுள்ளார் . இனி எல்லரும் சேர்ந்து இலக்கை அடைய வேண்டும் .
 
வெட்டி கருத்து எழுதுவோர் நீங்கள் உண்மையில் தமிழரா ? .

 

 

ஐயா

காலையில் ஒரு நல்ல செய்தி  தந்தீர்

எழுதி  எழுதி  களைத்துவிட்டேன்

 

பிரபாகரனால் முடியாததை எவரால் முடியும்??

அவருக்கு உறுதுணையாக நின்றாரா??

அவருக்கு உறுதுணையாக நின்றவர்கள் பற்றி  இவரது கருத்தும் வக்கிரமும் என்ன??

 

அகிம்சையோ

ஆயுதமோ....

அவர்களைப்போல தியாகத்தால் உலக வரலாறுகளை படைத்தவர் யார்??

அப்புறம் எப்படித்தோற்றுப்போனது

உலகத்தை கரைத்துக்குடித்த இவருக்கு தெரியாதா??

தோற்றுப்போனதுக்கு தமிழர்கள் காரணமன்று.

பிறச்சக்திகள் தானென்று...????

 

எல்லாம் தெரியும்

ஆனால் புலிகளால் எதுவும் நடந்துவிடக்கூடாது

பழி வாங்கும் உணர்வு

அதற்காக அந்த இனமே அழிந்தபோதும்

இது உங்களுக்கு தேவை

உலகத்தால் சரியான நீதி வழங்கப்பட்டிருக்கிறது என குதூகலித்தவர் இவர்....

 

இன்று

சுயநலமற்ற

மக்கள் மீது பற்றுக்கொண்ட  தலைமை வேண்டுமாம்...

உலகம் முழுவதும் இல்லாததையும்

பொல்லாதையும் காதுக்குள் ஓதி அழித்துவிட்டு........

 

எங்களது ஆயுத போராட்டத்தில் என்ன பிழை கண்டீர்கள் . இப்படியான மிக திறமையான நுணுக்கமான போராட்டம் அதுவும் எங்கள் தேசியத்தலைவர் தலைமையில் நடந்தது . நாங்கள் பெற்றது வெற்றிதான் . போராடி இறுதிவரை ஆயுதத்தால் மட்டும் வென்றதாக சரித்திரம் இல்லை . ஆனால் உலகத்திக்கு எங்களது பிரச்சனையை புரிய வைக்க முடியும் , முடிந்தது . 
 
இனி ராஜதந்திரத்தால் தான் மீதி வெற்றியை அடைய வேண்டும் . அதுதானே எங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டார் . சும்மா வீண் பேச்சுகளை விட்டுட்டு செய்ய வேண்டியதை செய்யுங்கோ .
 
அர்ஜுன் மாதிரி வெட்டி கருத்துகளை இங்கே பரப்ப வேண்டாம் . ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது .
எங்கள் போராளிகள் அடைந்தது வெற்றியே . 
எல்லா இயக்கங்களையும் அரவணைத்து போராட வெளிக்கிட்டு என்ன நடந்தது என்று தெரியும் தானே யதார்த்தத்திக்கு உதவாத கருத்துகளை இங்கே திரும்ப திரும்ப எழுதுவது ஏன் ?
 
ஆயுத போராட்டம் மூலம் எல்லா இடங்களையும் பிடித்தால் மட்டுமா வெற்றி ? போராட போன எங்கள் போராளிகள் இறப்போம்  என்று தெரிந்துதான் போராட போனார்கள் , போராடினார்கள் . அதுதான் போராட்டம் .
மண்ணுக்காக இறப்பதுவும் ஒரு வெற்றியே . உலக நாடுகளின் சதிக்குள் எங்களது போராட்டத்தை சரியாக தான் வழி நடத்தியுள்ளார் . இனி எல்லரும் சேர்ந்து இலக்கை அடைய வேண்டும் .
 
வெட்டி கருத்து எழுதுவோர் நீங்கள் உண்மையில் தமிழரா ? .

 

விசுவாசிகள் எப்பவும் உங்களை மாதிரி கருத்துடன் தான் இருப்பார்கள் .அவர்களுக்கு எவர் எது சொல்லியும் விளங்கபோவதுமில்லை அது பற்றி அக்கறையுமில்லை .கருணாநிதிக்கு பின்னால் இப்பவும் அலையும் விசுவாசிகளை பார்த்தால் அது விளங்கும் .

எமது தலைவர்கள் இராமநாதன் ஜி ஜி செல்வா அமிர் பிரபா இப்போ சம்பந்தன் என்று எமது தலைவரை விட்டால் ஆளில்லை என்று அவர்கள் செய்யும் அரசியல் பற்றி விமர்சனம் வைக்க மறுப்பவர்களை பற்றித்தான் மேலே எழுதியிருந்தேன் .

எமது விடுதலை போரட்டத்தை பற்றி நான் எழுதி எவரும் அறிய தேவையில்லை .விடுதலை என்று தொடங்கிய போரட்டம் சகோதர படுகொலை ,மாற்று கருத்தாளர்கள் கொலை பின்னர் அதையும் தாண்டி இந்திய தலைவர் கொலை என்று வெறும் கொலை போராட்டமாக மாறி பயங்கரவாத போராட்டமாக மாறிவிட்டது .நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு எப்படியும் குத்திமுறியலாம் ஆனால் உலகின் கண்ணுக்கு அதுதான் .

இறுதியில் என்ன நடந்தது .எந்த மக்களின் விடுதலைக்காக போராட புறப்பட்டார்களோ அந்த மக்களை நோக்கி துப்பாக்கியை திருப்பி இறுதியில் எதிரியிடம் சரணடைந்ததுதான் உண்மை வரலாறு .விடுதலை புலிகள் உலகிற்கு விட்டு சென்ற செய்தியும் ஒன்று இருக்கு அது  "எப்படி ஒரு விடுதலை போராட்டம் நடத்தப்படகூடாது  " என்பதுதான் .

புலிகள் இல்லாமல் போனதால்தான் அடுத்த கட்ட அரசியல் ஒன்று நாட்டில் உருவாகியுள்ளது .உண்மையை உணர்ந்து அடுத்த கட்டத்திற்கு நகருவதுதான் மிகமுக்கியம் அதை நாட்டுமக்கள் சரியாக செய்கின்றார்கள் என்றே நம்புகின்றேன் ,தலைமைகள் தான் இன்னமும் கேள்விக்குறி ?

 

எங்களில் கைகளில் போராட்டத்தை ஒப்படைத்துவிட்டார் ,இராஜதந்திரம் என்று தொடர்ந்தும் கொமடி பண்ணிக்கொண்டுஇருக்கவேண்டாம் .

கருணாநிதி இறந்தாலும் தீக்குளிக்க நாலுபேர்கள் இல்லாமல் இருப்பார்களா என்ன  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.