Jump to content

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2


Recommended Posts

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)சிவகுமாரன் 2584
2)கிழவி 2498
3)செந்தமிழாளன் 2476
4)வசந்த்1 2423
5)ராகா 2306
6)ரதி 2247
7)வாதவூரான் 2184
8)ஒவியன் 2182
9)ஈழப்பிரியன் 2134
10)மணிவாசகன் 2014
11)நுணாவிலான் 1941
12)அகஸ்தியன் 1934
13)M குமார் 1918
14)கல்யாணி 1810
15)கறுப்பி 1804
16) நேசன் 1749
17)குன்சி 1734
18)அர்ஜீன் 1722
19)நவீனன் 1677
20)வாத்தியார் 1612
21)தமிழ்சிறி 1612
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், இந்தியா - மேற்கிந்தியா , பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா, இங்கிலாந்து -வங்காளதேசம்,  இலங்கை -ஸ்கொலாந்து,   அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, பாகிஸ்தான் - அயர்லாந்து ,தென்னாபிரிக்கா - இலங்கை, அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை. ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.  அர்ஜீன்,  கிழவி, ரதி,அகஸ்தியன், நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

எம் குமார் ,மணிவாசகனின்  உதிரி வீரர்  சகிட் அப்ரிடி(பாகிஸ்தானின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

இதுவரை புள்ளிகள் வழங்காத நாடுகளின் போட்டிகளின் எண்ணிக்கை
 நியூசிலாந்து , இந்தியா 1
 இங்கிலாந்து 2 
 மேற்கிந்தியா தீவுகள்,பாகிஸ்தான்  3
 இலங்கை, தென்னாபிரிக்கா 4
 அவுஸ்திரெலியா 5
 

 

Link to comment
Share on other sites

  • Replies 433
  • Created
  • Last Reply

பாகிஸ்தான் அணி வீரர் முகமட் இர்வான் காயம் காரணமாக காலிறுதிப் போட்டி ஆரம்பிக்கமுன்பு உலகக்கிண்ணப்போட்டியில் இருந்து விலகினார். இதனால் காலிறுதிக்கு முன்பாக சில யாழ்களப் போட்டியாளர்களை 18வது உதிரி வீரரைத் தெரிவு செய்யுமாறு கேட்டிருந்தேன். ராகா இந்தியா வங்களதேசம் போட்டியின்போது இந்தியாவின் முகமட் சாமியைத் தெரிவு செய்து எனது தனிமடலுக்கு அனுப்பி இருந்தார். அதற்கு அப்போட்டி ஆரம்பமாகிவிட்டதினால் அவுஸ்திரெலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்தியா தீவுகளில் ஒருவரைத் தெரிவு செய்யும்படி கேட்டேன். ஆனால் அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை. இதனால் அவர் தெரிவு செய்த முகமட் சாமி 18வது வீரராகத் தெரிவு செய்யப்படுகிறார். ஆனால் முகமட் சாமிக்கு காலிறுதிப் போட்டிகளில் ஒரு போட்டிக்கும் புள்ளிகள் கிடைக்காது. அரை இறுதி, இறுதிப் போட்டிகளில் முகமட் சாமியின்(உதிரி வீரரின்) புள்ளிகள் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் ராகாவிற்கு புள்ளிகள் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் - அயர்லாந்து போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்
Shezhad   95
R Ali         60
Misbah    46
S.Afridi   30
 
Link to comment
Share on other sites

வாத்தியாரும் , தமிழ்சிறியும் யூனிஸ்கானைத்த் தெரிவு செய்தார்கள். அவர் இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் இவர்களுக்கு இந்தியாவின் 6வது போட்டியில் வீராட் கோலி பெற்ற புள்ளிகள் 32 இப்பொழுது கிடைக்கின்றது.

Link to comment
Share on other sites

கறுப்பியும் யூனிஸ்கானைத் தெரிவு செய்தார். இதனால் இவருக்கு அவுஸ்திரெலியாவின் 6வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது ஸ்மித் பெற்ற புள்ளிகள் கிடைக்கும்.

ஈழப்பிரியனும் யூனிஸ்கானைத் தெரிவு செய்தார். இதனால் இவருக்கு தென்னாபிரிக்காவின் 6வது போட்டியில் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள் 5 இப்பொழுது கிடைக்கின்றது.

Link to comment
Share on other sites

முகமட் இர்வானும் இப்போட்டியில் விளையாடவில்லை. நேசனின் முதலாவது உதிரி வீரர் கெரத் சிறிலங்காவின் 6வது போட்டியில் விளையாடவில்லை. இதனால் 2வது உதிரி வீரர் தென்னாபிரிக்காவின் 6வது போட்டியில் மொர்க்கல் பெற்ற 60 புள்ளிகள் நேசனுக்கு இப்பொழுது கிடைக்கிறது.

ராகாவும், எம்.குமாரும் முகமட் இர்வானைத் தெரிவு செய்தார்கள். இவர்களுக்கு அவுஸ்திரெலியாவின் 6வது போட்டியில் ஸ்ராக் பெற்ற புள்ளிகள் கிடைக்கும்

Link to comment
Share on other sites

நவீனனும் முகமட் இர்வானைத் தெரிவு செய்தார். அவருக்கு நியூசிலாந்தின் 6வது போட்டியில் போல்ட் பெற்ற 50 புள்ளிகள் இப்பொழுது கிடைக்கின்றது.

Link to comment
Share on other sites

இங்கிலாந்தின் 6வது போட்டியில் மொயின் அலி விளையாடாததினால் மணிவாசகன்,எம் குமாருக்கு சகிட் அப்ரிடி பெற்ற புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்.

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் - அயர்லாந்து போட்டியில் பெற்ற புள்ளிகள்

கிழவி                46

மணிவாசகன்   30

அகஸ்தியன்      46

வாத்தியார்         32

M குமார்             30

ஒவியன்           30

நுணாவிலான்  30

அர்ஜீன்              46

ஈழப்பிரியன்      5

ரதி                        60

செந்தமிழாளன் 95

நேசன்                  155

கல்யாணி           30

வசந்த்1               46

வாதவூரான்      60

சிவகுமாரன்     46

குன்சி                95

நவீனன்              96
ராகா                 46
தமிழ்சிறி          32
கறுப்பி                0
 
Link to comment
Share on other sites

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)சிவகுமாரன் 2630
2)செந்தமிழாளன் 2571
3)கிழவி 2544
4)வசந்த்1 2469
5)ராகா 2352
6)ரதி 2307
7)வாதவூரான் 2244
8)ஒவியன் 2212
9)ஈழப்பிரியன் 2139
10)மணிவாசகன் 2044
11)அகஸ்தியன் 1980
12)நுணாவிலான் 1971
13)M குமார் 1948
14) நேசன் 1904
15)கல்யாணி 1840
16)குன்சி 1829
17)கறுப்பி 1804
18)நவீனன் 1773
19)அர்ஜீன் 1768
20)வாத்தியார் 1644
21)தமிழ்சிறி 1644
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், இந்தியா - மேற்கிந்தியா , பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா, இங்கிலாந்து -வங்காளதேசம்,  இலங்கை -ஸ்கொலாந்து,   அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை, அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்,  நியூசிலாந்து - மேற்கிந்தியா இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை. ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.  அர்ஜீன்,  கிழவி, ரதி,அகஸ்தியன், நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  எம்.குமார், ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

இதுவரை புள்ளிகள் வழங்காத நாடுகளின் போட்டிகளின் எண்ணிக்கை
  இந்தியா 1
 நியூசிலாந்து , இங்கிலாந்து ,பாகிஸ்தான் 2 
இலங்கை, தென்னாபிரிக்கா,  மேற்கிந்தியா தீவுகள்  4
 அவுஸ்திரெலியா 5
 
Link to comment
Share on other sites

இந்தியா - மேற்கிந்தியா போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

R.Sharma 8
V.Kohli   63
Raina     24
Dhoni     70
Rahane   16
Gayle 15
Holder 102
Roach 25
Simmons (-)1

 

Link to comment
Share on other sites

அர்ஜீன் புவனேஸ்வரக்குமாரைத் தெரிவு செய்திருக்கிறார். புவனேஸ்வரக்குமார் இப்போட்டியில் விளையாடவில்லை. தென்னாபிரிக்காவின் 4வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது றகிர் பெற்ற புள்ளிகள் அர்ஜீனுக்கு கிடைக்கும். ஓவியன் சுலைமான் பென்னைத் தெரிவு செய்திருக்கிறார். பென்னும் இப்போட்டியில் விளையாடவில்லை. ஒவியனின் முதலாவது உதிரி வீரர் கெரத். கெரத் இலங்கையின் 5வது போட்டியில் விளையாடவில்லை. இரண்டாவது உதிரி வீரர் நியூசிலாந்தின் சவூத்தி. நியூசிலாந்தின் 5 வது போட்டியில் சவூத்தி பெற்ற புள்ளிகள் 10 இப்பொழுது ஒவியனுக்கு கிடைக்கும். பாகிஸ்தானின் 4வது போட்டியில் யூனிஸ்கான் விளையாடாததினால் வாத்தியார், தமிழ்சிறிக்கு அவர்களில் உதிரி வீரர் விராட் கோலி பெற்ற புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்.

Link to comment
Share on other sites

இந்தியா - மேற்கிந்தியா போட்டியில் பெற்ற புள்ளிகள்

கிழவி                165

மணிவாசகன்   88

அகஸ்தியன்      88

வாத்தியார்         158

M குமார்             88

ஒவியன்           18

நுணாவிலான்  88

அர்ஜீன்             15

ஈழப்பிரியன்     24

ரதி                        63

செந்தமிழாளன் 78

நேசன்                  16

கல்யாணி           88

வசந்த்1               165

வாதவூரான்      63

சிவகுமாரன்     7

குன்சி                118

நவீனன்              63
ராகா                 23
தமிழ்சிறி          158
கறுப்பி                85
Link to comment
Share on other sites

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)கிழவி 2709
2)செந்தமிழாளன் 2649
3)சிவகுமாரன் 2637
4)வசந்த்1 2634
5)ராகா 2375
6)ரதி 2370
7)வாதவூரான் 2307
8)ஒவியன் 2230
9)ஈழப்பிரியன் 2163
10)மணிவாசகன் 2132
11)அகஸ்தியன் 2068
12)நுணாவிலான் 2059
13)M குமார் 2036
14)குன்சி 1947
15)கல்யாணி 1928
16) நேசன் 1920
17)கறுப்பி 1889
18)நவீனன் 1836
19)வாத்தியார் 1802
20)தமிழ்சிறி 1802
21)அர்ஜீன் 1783
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா, இங்கிலாந்து -வங்காளதேசம்,  இலங்கை -ஸ்கொலாந்து,   அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை, அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்,  நியூசிலாந்து - மேற்கிந்தியா இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை.  செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை.

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.  

 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.

 

 அர்ஜீன்,  கிழவி, ரதி,அகஸ்தியன், நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  எம்.குமார், ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

இதுவரை புள்ளிகள் வழங்காத நாடுகளின் போட்டிகளின் எண்ணிக்கை
  இந்தியா 0
 நியூசிலாந்து , இங்கிலாந்து ,பாகிஸ்தான் 2
மேற்கிந்தியா தீவுகள் 3
இலங்கை, தென்னாபிரிக்கா   4
 அவுஸ்திரெலியா 5
 
Link to comment
Share on other sites

மதுரைக்கு வந்த சோதனை . :rolleyes:

 

உங்களைச் சொல்லுறீங்களா? புள்ளிகள் வழங்கும் அரவிந்தனைச் சொல்லுறீங்களா? மிகக் கஸ்ரமான பணியைச் செய்து கொண்டிருக்கும் அரவிந்தனின் பொறுமையை மெச்சுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி அரவிந்தன்,

 

பப்பாவில் உச்சமாய் என்னை ஏற்றிப்போட்டு இன்னும் ஒரு கிழமையில் போட்டி முடியும்போது தொப்பென்று கீழே விழுத்தமாட்டியள் தானே?

 

உங்களைச் சொல்லுறீங்களா? புள்ளிகள் வழங்கும் அரவிந்தனைச் சொல்லுறீங்களா? மிகக் கஸ்ரமான பணியைச் செய்து கொண்டிருக்கும் அரவிந்தனின் பொறுமையை மெச்சுகிறேன்.

 

கிழவி ஒருத்தி முதலாவதாய் நிற்பதால் வந்த கடுப்பில் சொல்லி இருக்கலாம்.

 

Cricket-Pakistani-Cricket-Fan-5186.jpg

Link to comment
Share on other sites

நன்றி அரவிந்தன்.
 
சொறிலங்கா விளையாடிய போட்டிகளுக்கு புள்ளி வழங்கும்போது நான் பின்னடைய வாய்ப்புக்கள் உண்டு. எனது அணியில் விதிகளுக்கு அமைவாக ஒரு சொறிலங்கனை மட்டும் சேர்த்திருந்தேன். அவங்கள் மூலம் பெறும் புள்ளிகளால் வெற்றி பெற விரும்பவில்லை.  :icon_mrgreen:
 
Link to comment
Share on other sites

இங்கிலாந்து - வங்காளதேசம் போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

M.Ali 57

Bell 85
Morgan 0
Taylor 1
Anderson 50
Hales 21
Link to comment
Share on other sites

ஈழப்பிரியன் தெரிவு செய்த J Tredwell இப்போட்டியில் விளையாடவில்லை. உதிரி வீரர் ஸ்ரெயின் பெற்ற புள்ளிகள் தென்னாபிரிக்காவின் 5வது போட்டிக்கு புள்ளிகள் கணிக்கப்படும்போது ஈழப்பிரியனுக்கு வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

மணிவாசகன் தெரிவு செய்த S.Finn இப்போட்டியில் விளையாடவில்லை. உதிரி வீரர் ஜோன்சன் பெற்ற புள்ளிகள் அவுஸ்திரெலியாவின் 5வது போட்டிக்கு புள்ளிகள் கணிக்கப்படும்போது மணிவாசகனுக்கு வழங்கப்படும்

Link to comment
Share on other sites

ஒவியனும் S.Finnத் தெரிவு செய்தார். இவரின் முதலாவது உதிரி வீரர் கெரத் இலங்கையின் 5அவது போட்டியில் விளையாடவில்லை. இரண்டாவது உதிரி வீரர் நியூசிலாந்தின் சவூத்தி. சவூத்தி பெற்ற புள்ளிகள், மேற்கிந்தியா தீவின் சுலைமான் பென் 5வது போட்டியில் விளையாடாததினால் ஏற்கனவே ஓவியனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 3வது உதிரி வீரர் ஜோன்சன் பெற்ற புள்ளிகள் அவுஸ்திரெலியாவின் 5வது போட்டிக்கு புள்ளிகள் கணிக்கப்படும்போது ஓவியனுக்கு வழங்கப்படும்

Link to comment
Share on other sites

இங்கிலாந்து - வங்காளதேசம் போட்டியில் பெற்ற புள்ளிகள்

கிழவி                57

மணிவாசகன்   142

அகஸ்தியன்      57

வாத்தியார்         21

M குமார்             57

ஒவியன்           1

நுணாவிலான்  0

அர்ஜீன்            1

ஈழப்பிரியன்     0

ரதி                       57

செந்தமிழாளன் 0

நேசன்                  57

கல்யாணி           0

வசந்த்1               50

வாதவூரான்      0

சிவகுமாரன்     50

குன்சி                50

நவீனன்              50
ராகா                 85
தமிழ்சிறி          21
கறுப்பி               0
Link to comment
Share on other sites

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)கிழவி 2766
2)சிவகுமாரன் 2687
3)வசந்த்1 2684
4)செந்தமிழாளன் 2649
5)ராகா 2460
6)ரதி 2427
7)வாதவூரான் 2307
8)மணிவாசகன் 2274
9)ஒவியன் 2231
10)ஈழப்பிரியன் 2163
11)அகஸ்தியன் 2125
12)M குமார் 2093
13)நுணாவிலான் 2059
14)குன்சி 1997
15) நேசன் 1977
16)கல்யாணி 1928
17)கறுப்பி 1889
18)நவீனன் 1886
19)வாத்தியார் 1823
20)தமிழ்சிறி 1823
21)அர்ஜீன் 1784
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து, இங்கிலாந்து - இலங்கை,  தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா,  இலங்கை -ஸ்கொலாந்து,  அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை, அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்,  நியூசிலாந்து - மேற்கிந்தியா  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை.  செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை.

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.  

 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 

 அர்ஜீன்,  கிழவி, ரதி,அகஸ்தியன், நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  எம்.குமார், ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை
 இந்தியா 0
 இங்கிலாந்து 1
 நியூசிலாந்து , பாகிஸ்தான் 2
 மேற்கிந்தியா தீவுகள் 3
 இலங்கை, தென்னாபிரிக்கா   4
 அவுஸ்திரெலியா 5
 
Link to comment
Share on other sites

இங்கிலாந்து - இலங்கை போட்டியில் பெற்ற புள்ளிகள்

M.Ali 33

Bell 56
Morgan 31
Taylor 28
Anderson (-)10
Finn (-)10

Malinga 15

Herath 25

Jayawardene 0

Dilshan 117

Sangkkara 222

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சர்வதேச விமானநிலையத்தில் வைத்து தரக்குறைவாக ந்டக்குமளவிற்கு முட்டாள்களாகவா இருப்பார்கள்? அவர்களது விமானநிலையத்தில் இராணுவத்தினரை பணிக்கமர்த்துவதனால் இலங்கைக்கு சாதகம்தானே (தண்டமாகத்தானே இருக்கிறார்கள் எதுக்கு வீணா சம்பளம் கொடுத்து முகாமில் வைத்து பராமரிப்பதற்கு)? அவர்கல் தமிழர் பிரதேசத்தில் இருந்து தொல்லை கொடுக்காமல் அவர்கள் தலைநகரத்தில் இருந்து புலம்பெயர் தமிழருக்கு தொல்லை கொடுத்தால் பரவாயில்லைதானே. அண்மையில் ஒரு தவிர்க்கமுடியாத காரணத்தினால் (ஒரு துயர நிகழ்வொன்றிற்காக) 4 - 5 நாள்கள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன் மிக நீண்டகாலத்தின் பின்னர், பேனா எடுத்து செல்லவில்லை கணனியில் பதிவு செய்து சென்றேன், கடமையில் இருந்த பெண்மணி குடிவரவு அட்டையினை கேட்டார் கனனியில் பதிந்தாகக்கூறினேன் எந்த தொல்லையுமில்லை.
    • The Top 25 Safest Airlines For 2024   Air New Zealand Qantas Virgin Australia Etihad Airways Qatar Airways Emirates All Nippon Airways Finnair Cathay Pacific Airways Alaska Airlines SAS Korean Air Singapore Airlines EVA Air British Airways Turkish Airlines TAP Air Portugal Lufthansa/Swiss Group KLM Japan Airlines Hawaiian Airlines American Airlines Air France Air Canada Group United Airlines   Jetstar has been named the world's safest low-cost carrier. GETTY The 20 Safest Low-Cost Airlines For 2024   Jetstar easyJet Ryanair Wizz Norwegian Frontier Vueling Vietjet Southwest Volaris flydubai AirAsia Group Cebu Pacific Sun Country Spirit Westjet JetBlue Air Arabia Indigo Eurowings   இனியும்  ஏர் லங்காவில் பயணித்து  உங்கள் இனிய உயிர்களை பாதுகாப்பற்று ஆக்க  வேண்டாம். https://www.forbes.com/sites/laurabegleybloom/2024/01/03/ranked-the-25-safest-airlines-in-the-world-according-to-airlineratingscom/?sh=fe651ac4c03c ஸ்டார்ட் மியூசிக் .........😀   
    • பேச்சுக்களுக்கெதிராகப் போராடிய யாழ்ப்பாண மக்களும், அவர்களின் உணர்வுகளை புறக்கணித்த இந்தியாவும்   போராளிகளின் தலைவர்கள் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போகிறார்கள் என்கிற செய்தி பர‌வியபோது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, போராளிகளை அழுத்தம் கொடுத்து, திம்புவிற்கு இழுத்துச் சென்றமைக்காக இந்தியாவின் மீது மக்களின் கோபம் திரும்பியிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் என்பன இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் சுவர்களிலும், வீதிகளுக்குக் குறுக்கே தொங்கவிடப்பட்ட பதாதைகளிலும் கூறப்பட்ட செய்தி ஒன்றுதான், "எங்களுக்குத் தமிழீழமே வேண்டும்". இந்த ஒருமித்த மக்களின் மனவெழுச்சி அப்பிரதேசமெங்கிலும் பரவிக் கிடந்தது.  ஜெயவர்த்தனவின் இராணுவத்தினர் புரிந்துவரும் படுகொலைகளுக்கெதிரான கண்டனங்கள், இந்தியா தனது நலன்களைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர் மீது பலவந்தமாகத் திணித்துவரும் அழுத்தங்கள் என்பனவும் இப்போராட்டங்களில் தமிழ் இளைஞர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும், மேடை நாடகங்களிலும் இரு முக்கிய செய்திகளை பேச்சாளர்கள் முன்வைத்தனர். முதலாவது தமிழர்கள் ஜெயவர்த்தனவை ஒருபோதும் நம்பத் தயாரில்லை என்பது. இரண்டாவது, ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்ய முன்வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரைத் தாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குசெய்வதில் முன்னின்றார்கள். போராளிகளின் தலைவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளான ஆடி 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றுமட்டுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவ பொம்மை ஒன்றினை வீதிகளில் இழுத்துவந்தனர். ஒப்பாரி வைப்பதுபோல பாசாங்கு செய்த இன்னும் சில இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையினைப் பார்த்து, "ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம் அரசியல்த் தற்கொலையினை நீ செய்திருக்கிறாய், முட்டாளே, அது உனக்குத் தெரியாமல் போனதெப்படி?" என்று கேட்டார்கள்.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் "மாயமான்" எனும் பெயரில் மேடை நாடகம் ஒன்றினை அரங்கேற்றினார்கள். இராமாயணத்தில் வரும் காட்சியொன்றில், இராமனினதும், இலட்சுமணனினதும்  கவனத்தைத் திசைதிருப்பி, சீதையைக் கவர்ந்துசெல்ல இராவணன் மாய மானின் உருவத்தில் வந்ததற்கு ஒப்ப, தமிழர்களை தமக்குக் கீழ் நிரந்தரமாகவே அடிமைப்படுத்திவிட ஜெயார் போடும் மாயமான் வேடமே இந்தப் பேச்சுவார்த்தைகள் என்று அந்தநாடகம் கூறியது. ஜெயார் மறைத்துவைத்திருக்கும் வலையில் தமிழர்களை வீழ்த்துவதற்கு இந்தியாவே அழுத்தம் கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டது. ஜெயார் விரித்து வைத்திருக்கும் வலை நோக்கி இந்தியா முன்னாலே செல்ல, ஈழத்தேசிய முன்னணியின் நான்கு போராளித் தலைவர்களும், வெளியில் இருந்த புளொட் அமைப்பும் இந்தியாவின் சொல்கேட்டு ஜெயாரின் வலையில் தம்மையறியாமலேயே வீழ்வதற்காகப் பிந்தொடர்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். இந்தியா போராளிகளைப் பார்த்து  நடவுங்கள் என்று சொல்ல, நடப்பதும், நில்லுங்கள் என்று சொல்ல நிற்பதும், பாயுங்கள் என்று சொல்லப் பாய்வதும் நடக்கிறது  என்று அவர்கள் இந்தியாவை விமர்சித்தார்கள். இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து போராளிகள் வெளியே வர எத்தனித்த ஒவ்வொரு கணமும் இந்தியா அவர்களை மிரட்டி பலவந்தமாக மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தது. இந்தச் சாராம்சத்தினை முன்வைத்து யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய 35 நிமிட நகைச்சுவை கலந்த மேடை நாடகம் யாழ்க்குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டுமே 125 தடவைகள் மேடையேற்றப்பட்டது.  பேச்சுவார்த்தையின் முதலாவது நாளான 1985, ஆடி 8 ஆம் திகதி முழு யாழ்க்குடாநாடுமே பொது வேலை நிறுத்தத்தினால் முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. பலகலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஸ்க்கரிப்புச் செய்தனர். கடைகள் இழுத்து மூடப்பட்டதோடு, வீதிகளும் வெறிச்சோடிப்போக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போனார்கள். வீதிகளெங்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டன. "எமக்கு ஈழமே வேண்டும்", " யுத்தநிறுத்தத்தை எதிர்க்கிறோம்", "எமக்குப் பேச்சுவார்த்தை வேண்டாம்", "இந்தியாவே, புலிகளை திம்புவிற்கு ஏன் அழைத்துச் சென்றாய், அவர்களைப் புல்லை உண்ணவைக்கவா?" என்று அவை பேசின.  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களை தமது நிலைப்பாட்டினை இந்தியாவுக்குத் தெளிவாக உணரவைக்கும் சந்தர்ப்பமாகப் பாவிக்க நினைத்தனர் போராளிகள். "பாருங்கள், நீங்கள எங்களை ஜெயவர்த்தனவுடன் பேசவைக்க பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எமது மக்களோ அதற்கு முற்றான எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள்" என்று இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், போராளிகளின் கருத்தினைக் கேட்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் இருக்கவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, தமிழ் மக்களின் உணர்வுகளைவிட பேச்சுக்களை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்பது முக்கியமானதாகத் தெரிந்தது. இந்தியாவை இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளை எப்படியாவது பாவித்துவிட கங்கணம் கட்டியிருந்த இந்திய அதிகாரிகள், தமிழர்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்திருந்தனர்.
    • நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார். சுவாச நோய்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.   இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ ஆலோசனை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.   மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/new-influenza-virus-in-sri-lanka-1714703659
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.