Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

 கூட்டமைப்புக்குள் விரிசல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகள் காலத்திலும் கூட்டமைப்பினர் புலிகளின் கொள்கையுடன் அரசியல் நடத்தவில்லை. இருதலைக் கொள்ளியாகவே இருந்தனர். இப்போது முற்றாக ஒருபுறம் சாயவேண்டிய அவசியம் உள்ளது. 

 

கூட்டமைப்பினர் ஏன் தடம் புரள வேண்டும். அவர்களை உருவாக்கிய மக்களின் அபிலாசைகள் அல்லவா கூட்டமைப்பினரை வழிநடத்த வேண்டும் ? தடம்புரளும் அரசியல் தலைவர்களை மக்கள் அல்லவா கண்டிக்க வேண்டும். புலம்பெயர்ந்த தேசிய வாதிககளுக்குத் தலையாட்டும் ஒருசில அரசியல் வாதிகளைத் தவிர மக்கள் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையே ?

 

இதனை எப்படிச் சரி செய்வது ?

 

 

 ஒரு புறம் சாய்ந்து...... சிங்களத்துடன் கூட்டு அரசியல் செய்து......எமது உரிமைகளை வென்றெடுப்பதில் தப்பில்லை.
 
அனால் சிங்களத்துடன் அரசியல் கூட்டு செய்யும் போது  முதலில் ஏதாவது ஒப்பந்தம்/கையொப்பம் செய்கின்றார்களா?
 
 இல்லையே!!!!!
 
சிங்களவனோடை தேத்தண்ணிக்கடை அரசியல் எல்லாம் சரிப்பட்டு வராது.
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்குள் விரிசல் வருவது தமிழர் தரப்புக்கு நல்லதல்ல..ரெண்டு தலையாட்டி பொம்மைகளையும் கொஞ்சம் தட்டிவைக்கவேணும்

 

மிகச் சரியான கருத்து, நந்தன்.

சிலர், இங்கு.... விளக்கம் குறைந்த அரசியல் கதைப்பது.... அடி முட்டாள் தனமாக இருக்கின்றது.

அதிலும்... மட்டூஸ், ரொம்ப கேவலம்.

"ஹிஸ் மாஸ்ரேஸ் வொய்ஸ்" ஆக இருக்குமோ....

SPN4100~His-Masters-Voice-Posters.jpg

தேவேளை, சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.[/size]

பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்தாருக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் தேசியப்பட்டியலில் அவருக்கு M .P பதவியை சம்பந்தன் ஐயா வழங்கவில்லை என்ற குடைச்சல் தான் ,இவ்வளவு பெரிய பேராசிரியருக்கு எப்படி மத்திய குழுவை கூட்டவேண்டும் என்று தெரியாதா ?

இவரை மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடச்சொல்லி கேட்டபொழுது மறுத்து விட்டார் ,இந்த யாழ் இணையத்தில் உள்ள சிலரைப்போல வாயிச்சொல்லிலை தான் வீரர் .

வருகின்ற பொதுத்தேர்தலில் திருகோணமலையில் மீண்டும் சம்பந்தன் ஐயா போட்டியிடப்போகின்றார் ,அவரை விரட்ட வேண்டும் என்று சொல்லுகின்றவர்களுக்கு அரிய வாய்ப்பு ,உண்மையிலையே நீங்கள் செயல் வீரர்களாயின் சாதித்து காட்டுங்கள் பார்ப்போம் .

தமிழ்  மக்களின் தியாக வேள்வியுடன் எவராவது விளையாடுவார்களாக இருந்தால்...

சில செக்கன்களில் தூக்கி  எறியப்பட்டு

பூச்சியம் ஆக்கப்படுவார்கள்

வரலாறு பதில் சொல்லும்...........

நீங்கள் சொல்லுவது சரி விசுகு ,அதனால் தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் எவ்வளவோ குத்தி முறிந்தும் கஜேந்திரன் கொம்பனியை பூச்சியம் (ஆக்கப்படுவார்கள்)ஆக்கினார்கள் மக்கள், வரலாறு பதில் (சொல்லும்)சொல்லிவிட்டது .

கூட்டமைப்புக்குள் விரிசல் வருவது தமிழர் தரப்புக்கு நல்லதல்ல..ரெண்டு தலையாட்டி பொம்மைகளையும் கொஞ்சம் தட்டிவைக்கவேணும்

புலம்பெயர்ந்த புண்ணியவான்களின் கதை கேட்டவர்களை தட்டிவைத்திருக்கு ,கேள்விப்பட்டிங்களோ ?  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஹரி...ஹரி.... கிழக்கு மாகாணசபையை...முக விற்கு தாரைவார்த்தது பற்றிய திரிக்கெல்லாம் வரமாட்டீங்களோ...

  • கருத்துக்கள உறவுகள்

ஹரி...ஹரி.... கிழக்கு மாகாணசபையை...முக விற்கு தாரைவார்த்தது பற்றிய திரிக்கெல்லாம் வரமாட்டீங்களோ...

கைப்புள்ள எத்தனை இடத்தில் தான் அடிவாங்கிறது.

சம்பந்தனுக்கு எதிராக யாராவது என்ன கதைத் தாலும் உடனே அவழக்கு எதிரா ஏதாவது தானே இட்டுகட்டின. கதையோட வந்திடுவார சம்பந்தன்ற விசிறி கரி. இவருக்கு உலகமே இடிஞ்சு விழுந்தாலும். சம்பந்தனிலை மட்டும் தான் கவலை.

நீங்கள் சொல்லுவது சரி விசுகு ,அதனால் தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் எவ்வளவோ குத்தி முறிந்தும் கஜேந்திரன் கொம்பனியை பூச்சியம் (ஆக்கப்படுவார்கள்)ஆக்கினார்கள் மக்கள், வரலாறு பதில் (சொல்லும்)சொல்லிவிட்டது .

உங்களை பொறுத்தவரை வரலாறு என்பது சம்பந்தன் தான்.தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக்கட்சியின் பெயரில் சுயநலவாதிகளான சம். சுமஸ் குளிர் காய்கிறார்கள். உண்மையான துணிச்சல் இருந்தால் தமிழரசு கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி அமைத்து இந்த சம்பந்தன், சுமந்திரன் தேர்தலில் நின்று வென்று காட்டட்டும்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான இணையவன்  இதை உங்களுக்கு எழுதவில்லை. :) .......[silarathu பதிவுகளை தொடர்ந்து வாசித்ததில் கொண்ட தாக்கம் ]   புலம்பெயர் தேசியவாதிகள் என்று புசத்திக்கொண்டு மூக்கு முட்ட திண்டுவிட்டு புசத்தும் புலம்பெயர் உறவுகளுக்கு எழுதிக்கொள்வது ..........ஊரைவிட்டு உறவை விட்டு அங்கே வாழ முடியாது என்ற ஏக்கத்தில் புலம்பெயர்ந்தவர்களே நாங்கள் .........இந்த வெளிவேச வாழ்வை விரும்பியோ விரும்பாமல் எம்மால் ஏற்கவேண்டிய சூழல் உருவாக்கப்பட்டவர்களே நாங்கள் ,எங்களுக்கென்று ஓர் உண்மையான வேண்டுகோள் உள்ளது ,எம் தாயகத்தில் நாம் நிம்மதியாக ,சுதந்திரமாக வாழவேண்டும் ........அதற்காகவே இந்தப்புலம்பெயர்வாழ் போராட்டம் .........இந்த உணர்வுள்ளவன் ,அதை உணர்ந்து செயல்படுபவன் அனைவரும் புலம்பெயர்வாழ் தேசியவாதியே ....................இந்த யதார்த்தம் புரியாமல் புலம்பெயர்ந்தும் தீனி மட்டுமே வாழ்க்கை என்று புசத்துவோர்களே ,எங்காவது போய் முட்டி மோதுங்க . எங்களை எங்கள் தாயகத்தில் வாழ்வதற்கு அதற்கான சூழலை உருவாக்குவதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளை உங்கள் தீனி என்னும் விடயத்தில் சிந்திக்காமல் இருக்காமல் இருக்க கடவீர்களாக ஆமென் . :lol:

 

 

நன்றி  உங்கள் நேரத்திற்கு தமிழ்ச்சூரியன்...

 

இணையவன் எழுதிய இரு கருத்தும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை.

புலம்  பெயர் மக்களுக்கு இதில் அதிகாரம் இல்லை என்று ஒன்று

அடுத்த கருத்து

அவர்களிடமுள்ள அறிவாளிகள் தான் இதை சீர் செய்யணும் என்பது....

 

நமக்கே தெளிவில்லை

நாம் எப்படி மற்றவருக்கு.....??

 

இன்னொன்று புலம் பெயர்ந்தவர்கள் யார்?

அவர்களுக்குள் நாமில்லையா??

 

இங்கு நடக்கும் எத்தனை கூட்டங்களில்

மாநாடுகளில்

கருத்தரங்குகளில்

ஊர்வலங்களில் நாம் பங்கெடுக்கின்றோம்

எந்த அமைப்பில் நாம் அங்கத்தவராக இருக்கின்றோம்???

 

வீட்டிலிருந்தபடி

செய்பவனை

கணணியில் விமர்சிக்கவும் ஒரு நெஞ்சு வேண்டும்... :(  :(  :(  :(

(இது இணையவனுக்கு எழுதப்பட்டதல்ல. பொதுவாக இங்கு புலம் பெயர் தமிழரை வெளியில் நின்று விமர்சிப்போருக்கு))

Edited by விசுகு

விடுதலைப் புலிகள் காலத்திலும் கூட்டமைப்பினர் புலிகளின் கொள்கையுடன் அரசியல் நடத்தவில்லை. இருதலைக் கொள்ளியாகவே இருந்தனர். இப்போது முற்றாக ஒருபுறம் சாயவேண்டிய அவசியம் உள்ளது. 

 

கூட்டமைப்பினர் ஏன் தடம் புரள வேண்டும். அவர்களை உருவாக்கிய மக்களின் அபிலாசைகள் அல்லவா கூட்டமைப்பினரை வழிநடத்த வேண்டும் ? தடம்புரளும் அரசியல் தலைவர்களை மக்கள் அல்லவா கண்டிக்க வேண்டும். புலம்பெயர்ந்த தேசிய வாதிககளுக்குத் தலையாட்டும் ஒருசில அரசியல் வாதிகளைத் தவிர மக்கள் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையே ?

 

இதனை எப்படிச் சரி செய்வது ?

 

இனி ஒன்றும் சரி செய்யேலாது இணையவன். மேற்கு நாடுகளில் தமது முன்னய தலைமுறையினர் கஷ்ரபட்டு உருவாக்கிய செல்வந்த நாடுகளை இன்றைய தலைமுறையினர் அனுபவிப்பது போல முன்னய தலைமுறை தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசு கட்சியை சம்பந்தர் அனுபவிச்சுவிட்டு போகட்டுமே. பாவம் வயதும் போயிட்டுது. இளம் வயதில் தமிழரசு கட்சி கூட்டங்களில் உணர்ச்சி பொங்க பேசினால்தான் எம் பி பதவி. அதனால அப்ப அப்படி செஞ்சுட்டார். சுதந்திர நாள் கொண்டாடதில் கலந்து கொண்ட எத்தனை பேரை சம்பந்தர் துரோகி என்று திட்டி தீர்த்திருப்பார். அப்ப அவருக்கு அது தேவை. அதனால அப்படி செஞ்சார். ஆனால் இப்ப அவருக்கு  அது தேவையில்லயே. இருக்குற கொஞ்ச காலதிலயும் ஜாலியா வாழ்க்கைய அனுபவிக்கட்டுமே. வசதி உள்ளவன் செஞ்சிட்டு போறான். நம்ம வசதியை வைச்சு நாம அனுபவிப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுவது சரி விசுகு ,அதனால் தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் எவ்வளவோ குத்தி முறிந்தும் கஜேந்திரன் கொம்பனியை பூச்சியம் (ஆக்கப்படுவார்கள்)ஆக்கினார்கள் மக்கள், வரலாறு பதில் (சொல்லும்)சொல்லிவிட்டது .

 

இல்லை  கரி...

 

நானும் கூட்டமைப்பின் ஆதரவாளன் தான்

ஆனால் நீண்டநாள் அடிப்படையில்....

நீங்கள் கஜேந்திரன் போன்றோர் பூச்சியமாகிவிட்டதாக பார்க்கின்றீர்கள்

ஆனால் மௌனிக்கப்பட்டவர்களுடன் நின்ற அவர்கள்

இன்றும் சிலகாலம் மௌனமாக இருக்கணும் என்பதே எனதும் மக்களதும் விருப்பமாகும்

 

ஆனால் பலம் பெருகவேண்டிய கூட்டமைப்பு

படிப்படியாக பலமிழந்து வருகிறது

இதைத்தான் நான் கவலையுடன் பார்க்கின்றேன்.

 

கூட்டமைப்பின் சிபாரிசோ

ஏன் தமிழரசுக்கட்சியின் சிபாரிசோ இன்றி (அதன் தலமைக்கே தெரியாது)

எடுக்கப்படும் தனி  நபர் தீர்மானங்கள் 

இன்று தமிழரசுக்கட்சிக்குள்ளேயே குழுக்களை பிரித்திருப்பதையும்

ஆளாளுக்கு அறிக்கைகளைவிடுவதையும் பார்த்து சகிக்கமுடியவில்லை.

 

புலிகளுக்கு சரி பிழைகளை எடுத்துக்கூறியதாகவும்

அவர்களது துரோகம் குத்துதலை எதிர்த்ததாகவும் சொல்லும் தாங்கள்

இன்று சம்பந்தரின் எல்லா நடவடிக்கைகளையும் ஆதரிப்பதையும்

அதிலிருந்து தவறுவோருக்கு துரோகப்பட்டியலை 

அல்லது சுயநலவாதிகள் என்ற பட்டத்தை குத்துவதையும் என்னால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது

தமிழரின் எதிர்காலம்

சுயநிர்ணயத்துடன் கூடிய அவர்களது வாழ்வு பற்றி 

இருவருக்கும் ஒரே பார்வை இருப்பதால் இந்த வேண்டுகோள்

நன்றி

Edited by விசுகு

கூட்டமைப்பை பற்றியோ தமிழரசு கட்சியை பற்ற்றியோ கரிக்கு கவலை கிடையாது. தமிழரசு கட்சி அழிந்தாலும் அதுபற்றி கவலை படாது சம்பந்தர் சுமந்திரன் வாழ்ந்தால் அது கரிக்கு போதுமானது.  அவரிம் போய் தமிழரசு கட்சி கூட்டமைப்பு என்று பேசுகிறீர்களே விசுகு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.