Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தலை இராகம்................. காதலில் தோல்வியடைந்த உள்ளங்களுக்காக !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/VKUmDnsfl88

இப்படி வழியிற ஒரு தலைராகங்களும் உண்டு..! :lol::D

ச்சே.. இன்னா ஒரு பாட்டு நைனா..! :icon_idea: அதுவும் அந்த மூன்றாவது சரணம் செம intense.. :D

  • Replies 238
  • Views 11.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ச்சே.. இன்னா ஒரு பாட்டு நைனா..! :icon_idea: அதுவும் அந்த மூன்றாவது சரணம் செம intense.. :D

 

தெரியும் நைனா.. நீங்க எங்க இன்ரென்ஸா பார்ப்பீங்கென்னு. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

11205164_10152719618626787_5543090895471

  • தொடங்கியவர்

அன்பே சகியே எனை ஆள வந்த ரதி நீயே 

 

  • கருத்துக்கள உறவுகள்

lonely%2520bird.jpg

 

கண்ணின் மணியாய்
கனிந்தவளே
கனக்குதடி இதயம்
காணத் துடிக்குதடி
கண்ணோடு கண் கொண்டு
கதைகள் பேசி
கணங்கள் மறந்து
களித்திருந்த நினைவுகள்..!

கனவுகள் கூட
கணமும் காட்டுதடி உன்னை
கனக்கும் பிரிவுக்குள்
கண்கள் சிவக்குதடி தினமும்.
கண்ணீரின் நிறையது
கடல் தாண்டிப் போனதடி
கனக்கும் சோகம்
கட்டிலில் நோயோடு
கட்டியதடி என்னை.

கனவாகிப் போனதுவே
காளையிவன் களிப்பு..!
கணமும் ஏங்குதடி
கண்ணில் உன் விம்பம் நாடி.
கதறுகிறேன் இன்று தனிமையில்..
கனிந்த உன் நினைவுகள்
கனக்குதடி மனசெங்கும்..
கழுத்தில் ஒரு சுருக்கு
களிப்புடன் தா
கனவில் உன்னைக் கண்டபடி
கழற்றி விட என் உயிரை
கழன்று விடுகிறேன் உலகை விட்டே
கண்களால் நீ என்றும் என்னைக்
காணாதிருக்க.

காத்திருந்த பொழுதுகள்
காட்சிகளாய் விரியுதடி
கண்கள் முன் ஓடி
கள்ளி நீ
கண்ணாமூஞ்சி ஆடுகிறாய்.
கரங்கள் தொட்ட நினைவுகள்
காய மறுக்கின்றன
காயப்பட்ட நினைவுகளால்
கறுக்குதடி என் இதயம்.

காட்டினாய் வீராப்பு
கனிந்தது சோகம்
கணமும் உன்னை
காண ஏங்குது என் நினைவு
கனவில் தானும்
கண்டிலையோ என் சோகம்..?!
கனவிலும் எனை வெறுத்தனையோ..??!
கன்றிழந்த தாயாகி
கண்ணீர் தான் மிஞ்சுகிறது
கவியின் வரிகள் கூட
கண்ணீரால் குளிக்கிறது.

காட்டிய கோபம் போதும்
கன்னியே தணிந்து வாராயோ..??!
களித்திருக்க
கருணை தான் காட்டாயோ..??!
கற்பனையில்...
கரங்கள் தன்னை பற்றி
சரணடைகிறேன் உன்னை
கருணை மனு சமர்ப்பித்தே.!


தனிமையே கதியென்று தனித்து விடப்பட்ட அந்தக் குருவியின் சோகத்துக்காய்.. இந்தக் குருவிகளின்.. குரல்... சோகம் என்றால் எங்கும் ஒன்றுதானே.. மனிதனென்ன குருவியென்ன..!

 

ஆக்கம்: குருவிகள் 2007

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

பருவம் பூக்கும் தருணத்தில் காதல் செய்ய போராட்டம்

காதல் வந்த பின் போதையாட்டமே..

 

மனித வாழ்க்கையின் நிலையாமையை எளிமையாக இதைவிட வேற வழியில்.. சொல்லிட முடியாது. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில்  பலருக்கு  ஒத்தடமாக இருந்த பாடல்..

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

காலங்காலமாக ஆண்கள் ஏமாற்றப்பட்டு அல்லது ஏமாந்து வருகிறார்களோ.. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை ஒரு தலைராகங்கள்  ஓய்ந்த பாடில்லை. :):icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் ஒருதலை ராகத்துக்கு.. ஆண் அளிக்கிற மதிப்பை.. ஏன் பெண்களால்.. ஆண்களின் உணர்வுகளுக்கு அளிக்க முடிவதில்லை...?! ஒரே ஒரு காரணம் தான்.. சுயநலம்.  :lol:  :icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் ஒருதலை ராகத்துக்கு.. ஆண் அளிக்கிற மதிப்பை.. ஏன் பெண்களால்.. ஆண்களின் உணர்வுகளுக்கு அளிக்க முடிவதில்லை...?! ஒரே ஒரு காரணம் தான்.. சுயநலம்.  :lol:  :icon_idea:

 

 

முன்னரைப் போல நிறையவா இவ்வாறன விடையங்களுக்கு எழுத விரும்புவதில்லை...ஆண்கள் தாங்களும்,தங்களைச் சார்ந்தவர்களும் தான் பத்தரை மாற்று தங்கங்கள் என்று நினைக்கும் பட்சத்தில் எதை எழுதியும் பலன் இல்லை..உண்மையாக ஒரு பெண்ணின் விருப்பு,வெறுப்புக்களுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்று நினைக்கிறீகளா....ஆண்கள் தாங்கள் விருப்பட்டவர்களுக்கு,விருப்பங்கள் ஏற்பட காரணமாக இருந்து இடையில் கை விட்டு சென்றவர்கள் என்று சொல்லப் போனால் நீங்கள் தப்புக் கணக்கு போடுறீங்கள் என்று அர்த்தம்..விடுங்க அண்ணா..திருமணம் செய்து வாழ்ந்தால் தான் வாழ்க்கையா....அதை விட நாலு அனாதைப் பிள்ளைகளை வளர்த்துட்டு போகலாம்,நாலு முதியவர்களுக்கு தொண்டு செய்து வாழ்ந்துட்டு போகலாம்...
  • கருத்துக்கள உறவுகள்

 

முன்னரைப் போல நிறையவா இவ்வாறன விடையங்களுக்கு எழுத விரும்புவதில்லை...ஆண்கள் தாங்களும்,தங்களைச் சார்ந்தவர்களும் தான் பத்தரை மாற்று தங்கங்கள் என்று நினைக்கும் பட்சத்தில் எதை எழுதியும் பலன் இல்லை..உண்மையாக ஒரு பெண்ணின் விருப்பு,வெறுப்புக்களுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்று நினைக்கிறீகளா....ஆண்கள் தாங்கள் விருப்பட்டவர்களுக்கு,விருப்பங்கள் ஏற்பட காரணமாக இருந்து இடையில் கை விட்டு சென்றவர்கள் என்று சொல்லப் போனால் நீங்கள் தப்புக் கணக்கு போடுறீங்கள் என்று அர்த்தம்..விடுங்க அண்ணா..திருமணம் செய்து வாழ்ந்தால் தான் வாழ்க்கையா....அதை விட நாலு அனாதைப் பிள்ளைகளை வளர்த்துட்டு போகலாம்,நாலு முதியவர்களுக்கு தொண்டு செய்து வாழ்ந்துட்டு போகலாம்...

 

 

சாரி தங்கச்சி. சில அப்பாவிப் பெண்கள் நம்ப வைக்கப்பட்டு ஆண்களால் ஏமாற்றப்படுவதும் உண்டு என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஆனாலும் ஆண்களை விட நம்ப வைத்து ஏமாற்றுவதில் பல பெண்கள் கைதேர்ந்துள்ளதையும் நீங்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். நாம் சமூகத்திற்கு சொல்ல வேண்டியது இந்த இரு தரப்பு ஏமாற்றுக்காரர்கள் குறித்தும் விழிப்புணர்வோடு அவதானத்தோடு நடந்து கொள்வது உங்களை நீங்களே சேதப்படுத்துவதில் இருந்து பாதுகாக்கும் என்பதாக அமைய வேண்டும். அதுதான் எங்கள் இலக்கு. :icon_idea::)

 

திருமணம் என்பது ஒரு மனிதன் நடத்தும்.. சம்பிரதாயக் கேலிக்கூத்து என்பதை சின்ன வயதிலையே உணர்ந்து விட்டோம். அதனை தாண்டி ஒரு வாழ்க்கையை அமைக்க முடியும் என்று எமக்கு முன்னரே பலரும் வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளனர். அவர்கள் வழியப் பின்பற்ற சிறுவயதிலையே தயாராகியவர்கள் நாங்கள். இருந்தாலும் இடையில் சில குழப்பங்கள். அவை இன்று தீர்ந்து தெளிந்திருக்கிறது உள்ளம்.  :):icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

சாரி தங்கச்சி. சில அப்பாவிப் பெண்கள் நம்ப வைக்கப்பட்டு ஆண்களால் ஏமாற்றப்படுவதும் உண்டு என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஆனாலும் ஆண்களை விட நம்ப வைத்து ஏமாற்றுவதில் பல பெண்கள் கைதேர்ந்துள்ளதையும் நீங்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். நாம் சமூகத்திற்கு சொல்ல வேண்டியது இந்த இரு தரப்பு ஏமாற்றுக்காரர்கள் குறித்தும் விழிப்புணர்வோடு அவதானத்தோடு நடந்து கொள்வது உங்களை நீங்களே சேதப்படுத்துவதில் இருந்து பாதுகாக்கும் என்பதாக அமைய வேண்டும். அதுதான் எங்கள் இலக்கு. :icon_idea::)

 

திருமணம் என்பது ஒரு மனிதன் நடத்தும்.. சம்பிரதாயக் கேலிக்கூத்து என்பதை சின்ன வயதிலையே உணர்ந்து விட்டோம். அதனை தாண்டி ஒரு வாழ்க்கையை அமைக்க முடியும் என்று எமக்கு முன்னரே பலரும் வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளனர். அவர்கள் வழியப் பின்பற்ற சிறுவயதிலையே தயாராகியவர்கள் நாங்கள். இருந்தாலும் இடையில் சில குழப்பங்கள். அவை இன்று தீர்ந்து தெளிந்திருக்கிறது உள்ளம்.  :):icon_idea:

உட்கார்ந்த இடத்திலயே எல்லாம் கிடைக்கவேணும் எண்டால் நடக்குமா நெடுக்ஸ்.. :D இயற்கையிலேயே தெரிவு செய்யும் கடமை பெண்களிடம்தான் வழங்கப்பட்டிருக்கு.. :o

நீங்களும் ஒருக்கால் "மூன் வாக்" பண்ணிப் பாருங்களேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உட்கார்ந்த இடத்திலயே எல்லாம் கிடைக்கவேணும் எண்டால் நடக்குமா நெடுக்ஸ்.. :D இயற்கையிலேயே தெரிவு செய்யும் கடமை பெண்களிடம் தான் வழங்கப்பட்டிருக்கு.. :o

நீங்களும் ஒருக்கால் "மூன் வாக்" பண்ணிப் பாருங்களேன்.. :D

 

அங்கு பெண்கள் தெரிவு செய்வதோடு மட்டுமன்றி... மிச்சத்துக்கும் தாங்களே பொறுப்பு. இங்கு தெரிவு செய்வது மட்டும் தான் அவர்களாக இருக்க விரும்புகிறார்கள், மிச்சம் ஆண்கள் பார்த்துக் கொள்ள வேண்டுமாம் என்ற கடப்பாடுகள். அங்க தான் மனிதன் இயற்கையில் இருந்து மாறுபட்டு நிற்கிறானே..! ஒரு தெரிவுக்குள்ளான குற்றத்துக்காக.. அடிமாடா ஆகனுன்னு விதி சமைக்கக் கூடாதில்ல. :icon_idea:

 

ஒரு வாக்கும் வேணாம்.. ஆளை விட்டால் காணும். குற்றமே செய்யாமலே சிறை வைக்கப்பார்க்கிறீங்க. :lol::D

 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.