Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bakthagowri_1941.jpg

பக்த கௌரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். நோதானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையா, யு. ஆர். ஜீவரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்

  • Replies 660
  • Views 87.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கருத்துக்கள உறவுகள்

Pandhayam_(1967).jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Mani_Malai_poster.jpg

Directed by    Bomman Irani
Screenplay by    A. M. Somarajulu
S. Ramaiah
Based on    Manimekalai
by Chithalai Chathanar
Produced by    T. Krishnachand
Starring    K. B. Sundarambal
Cinematography    Bomman Irani
Music by    Papanasam Sivan
Papanasam Rajagoplan
Production
company
    
T. K. Productions
Release date
    

  23 November 1940

 

   
   
   
   
   
   
   
   
   
  • கருத்துக்கள உறவுகள்

அந்த கால சரோஜாதேவி ஒப்பனை ..☺️

Screenshot-2021-08-08-07-56-15-736-com-a

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bhishma_(1936).jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

1970'S புன்னகை அரசி ..👌

Screenshot-2021-09-03-11-35-16-990-com-a

K.R. விஜயா 70 களில் நம்பர் 1 நடிகையாக இருந்தார். சரோஜாதேவி சாவித்திரி ஜெயலலிதா போன்ற நடிகைகளுக்கு இல்லாத பெருமை KR.விஜயாவுக்கு உண்டு. K.R.விஜயா தனிப்பெரும் கதாநாயகியாக விளங்கினார். இவர் நடித்த திருடி, வாயாடி, ரோஷக்காரி, மேயர் மீனாட்சி, கியாஸ்லைட் மங்கம்மா, நம்ம வீட்டு தெய்வம் மற்றும் அம்மன் படங்களிலும் தனியாக ஜொலித்தார்.

அதிலும் மதுரை திருமாறன் இவரை கதாநாயகியாக வைத்து தொடர்ச்சியாக படம் எடுத்தார்.
நம்ம வீட்டு தெய்வம் படத்துக்கு பெண்களுக்கு தனிகாட்சி வைக்கும் அளவு தாய்மார்களின் கூட்டம் இருந்தது. சின்ன சின்ன ஊர்களில் கூட 50 நாட்களை தாண்டி ஓடியது.

ஜெய்சங்கர், ரவிச்சந்திரனை இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டு முதலிடத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கினார் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் முதல் லேடி சூப்பர் ஸ்டார் இவரே. இப்போ நயன்தாரா இருந்தாலும் சில படங்கள்(டோரா) அவரையும் கவிழ்த்து விடுகின்றன..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

mqdefault.jpg

 

Vedavathi.jpg

வேதவதி அல்லது சீதா ஜனனம் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்

எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி,

எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஷ்யாமளா பிச்சர்ஸ் தயாரிப்பில், 11 ஜனவரி 1941 ஆம் தேதி இப்படம் வெளியானது

 

எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி - நாரதர்

ஆர். சுப்பிரமணியம் - ராவணன்

பி. ஜி. வெங்கடேசன் - விபீஷணன்

எம். ஜி. ஆர் - இந்திரஜித்

வி. எஸ். மணி - ராமர்/விஷ்ணு

எம். ஜி. சக்கரபாணி - ஜனகர்/குபேரன்

பி. எஸ். வீரப்பா - இந்திரன்

எஸ். நந்தரம் - யமன்

கே. எஸ். வேலாயுதம் - நந்தி/அனுமான்

என். எஸ். வேலப்பன் - நளகூபரன்

வி. ஸ்ரீனிவாச சாஸ்திரி - அக்னி

கே. ராமசாமி ஐயர் - கும்பகர்ணன்

எஸ். ராமுடு - வருணன்

பி. கோவிந்தசாமி - சிவன்

டி. வி. கிருஷ்ணசாமி - சூரியன்

பி. லக்ஷ்மணசாமி - லக்ஷ்மணன்

எம். சங்கரராமன் - வாயு

ஏ. சி. சுந்தரம் - தூதர்

கோலார் ராஜம் - மண்டோதரி

கே. தவமணி தேவி - வேதவதி/சீதா

குமாரி ருக்மணி - ரம்பை

எம். எஸ். சரோஜா - மேனகா

டி. என். சுந்தரம்மா - லட்சுமி

எம். வி. குஞ்சம்மாள் - ஊர்வசி

எம். எஸ். சுந்தராம்பாள் - திலோத்தமை

ஜி. எஸ். சரஸ்வதி - பூதேவி

வி. எஸ். கௌசல்யா - பார்வதி

விசாலாக்ஷி - சூர்ப்பனகை
ஆகாச வாணி

 

  • கருத்துக்கள உறவுகள்

420px-Anbalippu_poster.jpg 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von eine oder mehrere Personen, Personen, die stehen und Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Araichimani_or_manuneethich_chozhan_tami

 

ஆராய்ச்சி மணி  அல்லது மனுநீதி சோழன்  ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பி. கே. ராஜா சாண்டோ இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பி. பி. ரங்காச்சாரி, எம். ஆர். சந்தானலட்சுமி, எஸ். பாலச்சந்தர், எஸ். வரலட்சுமி, ஏ. ஆர். சகுந்தலா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்

  • கருத்துக்கள உறவுகள்

220px-Unmaiye_Un_Vilai_Enna-220x275.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நாமும் அந்த காலதிற்கு பயணிப்பம்..☺️

Screenshot-2021-09-20-13-50-03-052-com-a

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Aasai_Manaivi.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

250px-Kubera_Kuchela_1943.jpg

 

குபேர குசேலா 1943
ஆர். எஸ். மணி, மற்றும் பி. எஸ். இராமையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பாபநாசம் சிவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

Paattum_Bharathamum.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணப்பரிசு (1959)

67041614.jpg

அப்போதெல்லாம் எம்ஜிஆரையோ சிவாஜியோ போட்டால், பூஜையின் போது மொத்த ஏரியாவே விற்றுவிடும். ’நான் தரேன் எவ்ளோ வேணும்?’ என்று பைனான்ஸியர்கள் வரிசைகட்டி கையில் பணத்துடன் வந்து நிற்பார்கள்..

ஆனால், எம்ஜிஆர் பக்கமும் போகாமல் சிவாஜி பக்கமும் போகாமல், ‘கல்யாண பரிசு’ படத்தில் ஜெமினி கணேசனை நாயகனாக்கினார். பாஸ்கராகவே வாழ்ந்து காட்டினார் ஜெமினி கணேசன்.

எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும் கேவி.மகாதேவனும் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியும் அவரவர் பாணியில் இசையால் தமிழகத்தைக் குளிர்வித்துக் கொண்டிருந்தார்கள். சீர்காழி கோவிந்தராஜன், டிஎம்.செளந்தர்ராஜன், டி.ஆர்.மகாலிங்கம், பிபி.ஸ்ரீநிவாஸ் என பலரும் பாடி மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் தன் முதல் படத்துக்கு, இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜாவை நியமித்தார். இன்னொரு விஷயம்... பாடகராக எல்லோருக்கும் ராஜாவைத் தெரியும். ஆனால், அவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.ஸ்ரீதர்.

ஜெமினி கணேசன் சரோஜாதேவியைக் காதலிப்பார். சரோஜாதேவியும் ஜெமினியை விரும்புவார். சரோஜாதேவியின் அக்கா விஜயகுமாரியோ, ஜெமினிகணேசனை காதலிப்பார். அக்காவின் காதலும் விருப்பமும் தங்கைக்குத் தெரியவர, அக்காவுக்காக தன் காதலையே தியாகம் செய்வார் சரோஜாதேவி. ஜெமினியையும் அப்படி தியாகம் செய்ய மன்றாடுவார். இறுதியில்,தன் காதலியின் விருப்பத்தை நிறைவேற்ற சம்மதிப்பார்.

ஜெமினிக்கும் விஜயகுமாரிக்கும் கல்யாணம். பிறகு மூவரின் வாழ்க்கையிலும் நிம்மதியோ ஆனந்தமோ இல்லாத நிலை. இவர்களை விட்டு சரோஜாதேவி எங்கோ செல்ல, குழந்தையும் பெற்றுவிட்ட நிலையில் விஜயகுமாரி இறந்துவிட, கையில் குழந்தையுடன் உலகமே சூன்யமாகிவிட்டதாகக் கருதும் வாழப் பிடிக்காத ஜெமினி சரோஜாதேவியைத் தேடிக்கொண்டு வர, அங்கே... சரோஜாதேவிக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்க, குழந்தையின் கையில் கடிதத்தைக் கொடுத்து உள்ளே அனுப்பிவிட்டுச் செல்ல, சரோஜாதேவியும் அவரைக் கல்யாணம் செய்துகொள்ளும் நாகேஸ்வர ராவும் அந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ள... அவர்களுக்கு அந்தக் குழந்தைதான் ‘கல்யாண பரிசு’ என்பதுடன் படத்தை முடித்திருப்பார் ஸ்ரீதர்.

ஒரு படத்தில், கதைக்குள்ளேயே காமெடியை எப்படி நுழைக்கவேண்டும் என்பதற்கு ‘கல்யாண பரிசு’ மிகச்சிறந்த உதாரணம். தங்கவேலு சரோஜா ஜோடியின் கலாட்டாவும் காமெடியும் அமர்க்களம். தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படத்தின் காமெடி தொகுக்கப்பட்டு, அது தனி ரிக்கார்டாக ஆக்கப்பட்டு, கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், கோயில் திருவிழா சமயங்களில் ஒலிபரப்பப்பட்டதென்றால்... அது ‘கல்யாண பரிசு’ காமெடியாகத்தான் இருக்கும். இதுதான் ஆரம்பம்!

மன்னார் அண்ட் கம்பெனி காமெடியையும் எழுத்தாளர் பைரவன் என்று பொய் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டதையும் இன்னும் நூறு ஆண்டுகளானாலும் மறக்கமாட்டார்கள் ரசிகர்கள். தங்கவேலு - சரோஜாவின் காமெடிகளால் வெடித்து ரசித்தார்கள். ரசித்துச் சிரித்தார்கள். அந்த ‘தட்டுனான் பாரு...’ ‘எங்கே... முதுகுலயா?’ என்கிற வசனங்கள் இன்றைக்கும் பாப்புலர்.

உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாக எழுதிய ஸ்ரீதரின் வசனங்கள் ஒருபக்கம். இந்தியாவின் ஒளிப்பதிவு மேதையும் ஸ்ரீதரின் மிக நெருங்கிய நண்பருமான ஏ.வின்செண்டின் ஒளிப்பதிவு இன்னொரு பக்கம்.

ஏ.எம்.ராஜாவின் மனதை வருடிக் கொடுக்கும் இசை இன்னொரு பக்கம், ஜெமினி, சரோஜாதேவி, விஜயகுமாரி எனும் முக்கோணக் காதல் கதை என்கிற வார்த்தையையும் கதையாடலையும் உருவாக்கிய ஸ்ரீதரின் திரைக்கதை ஜாலம் ஒருபக்கம் என நாலாபக்கமுமாக நம்மைக் கட்டிப் போட்டது ..‘கல்யாண பரிசு’.

’வாடிக்கை மறந்ததும் ஏனோ’, ‘ஆசையினாலே மனம்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ’அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு’, ’உன்னைக் கண்டு நானாட’, ‘காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்’ என்று எல்லாப் பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார்.

எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதில் ‘உன்னைக் கண்டு நானாட’வும் ‘காதலில் தோல்வியுற்றான்’ பாடலும் இரண்டிரண்டு முறை வந்து, இன்னும் உலுக்கியது. ’கல்யாண பரிசு’ பட பாட்டுப்புஸ்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு, பாடல்களை மனனம் செய்து, அந்தப் பாடல்களைப் பாடி, தங்கள் காதல் தோல்விக்கு மருந்தாக்கிக் கொண்ட காளையர்களும் யுவதிகளும் அன்றைக்கு ஏராளம்!

அன்றைக்கு ஏகப்பட்ட பேர், தங்கள் காதல் தோல்வியின் ஞாபகார்த்தமாக, வேறு யாரையோ திருமணம் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள, அந்தப் பெண் குழந்தைக்கு ‘வசந்தி’ என்று பெயர் வைத்து ஆறுதல்பட்டுக்கொண்டார்கள்.

முதல் படமான ‘கல்யாண பரிசு’ படத்தின் மூலமாகவே இப்படியான பல சாதனைகளைச் செய்திருந்தார் ஸ்ரீதர். புதுமை இயக்குநர் என்று கொண்டாடப்பட்டார்.

1959-ம் ஆண்டு, ஏப்ரல் 9-ம் தேதி வெளியானது ‘கல்யாண பரிசு’. இந்தப் படம் வெளியாகி, 62வருடங்களாகிவிட்டன. இன்றைக்கு மட்டுமல்ல... இன்னும் 60 வருடங்களானாலும் காதல் தோல்விப் படத்துக்கான ஆகச்சிறந்த ஐகான்... அடையாளம் என்று கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும் ‘காதல் பரிசு’... இந்தக் ‘கல்யாண பரிசு ..

இலங்கை செய்திதாளில்  அன்றைய நாளில் வெளியான விளம்பரம் யாழ் கள உறவுகளுக்காக இதோ..

Screenshot-2021-10-05-08-48-09-438-com-a

  • கருத்துக்கள உறவுகள்

320px-Thavapudhalavan.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

 

திவான் பகதூர் 1943

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Devakanya1943.jpg

 

ஹொன்னப்ப பாகவதர், யூ. ஆர். ஜீவரத்தினம், வி. என். ஜானகி, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DasiAparanji1944.jpg

தயாரிப்பு    எஸ். எஸ். வாசன்
பி. என். ராவ்
ஜெமினி ஸ்டூடியோ
கதை    கொத்தமங்கலம் சுப்பு
இசை    எம். டி. பார்த்தசாரதி
எஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்பு    கொத்தமங்கலம் சீனு
எம். கே. ராதா
கொத்தமங்கலம் சுப்பு
எம். வி. மணி
புஷ்பவல்லி
என். எஸ். சுந்தரம்
எம். எஸ். சுந்தரிபாய்
ஜெயலட்சுமி
எல். நாராயணராவ்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.