Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“2009 மே 16, 17″இல் புலிகளின் தலைவர் ..?

Featured Replies

“2009 மே 16, 17″இல் புலிகளின் தலைவர் ..?

 

நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைவு குறித்து தன்னோடு பேசப்படவில்லை என்று இந்தியாவில்  கூறப்படுகிறது.

இலங்கை அரசானது தற்போதுவெளிநாட்டில் உள்ள சில தமிழர்களோடு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி வருகிறது.

மே 18 வரை விடுதலைப் புலிகள் ஒரு தீர்க்கமான முடிவில் தான் இருந்தார்கள். இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றதுபலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

அனைவராலும் அறியப்படும் கேணல் சங்கர் அவர்களின் மனைவி குகா, 2009 ஏப்பிரல் மாதம் இறுதி வாரத்தில் லண்டனில் உள்ள தனது நண்பி ஒருவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார்.

சட்டலைட் தொலைபேசியூடாக பேசிய அவர் , தான் (பிரபாகரன்) அவர்களோடு தங்கியிருப்பதாகவும். அவர் இருக்கும் பங்கருக்கு அருகாமையில் தான் தானும் இருப்பதாகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஆயுதம் ஏந்தாத அரசியல் போராளிகள் , புலிகளின் நிர்வாக சேவை பிரிவினர் என்று சில பிரிவில் உள்ளவர்கள் சரணடையலாம்.

ஆனால் நாங்கள் இறுதிவரை போராடுவோம். முற்றுகையை உடைத்து வெளியேற முடியுமா என்று முயல்வோம் என்று பிரபாகரன் கூறியுள்ளதாக குகா மிகவும் தெளிவாக கூறியுள்ளார்.

யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர விடுதலைப் புலிகளின் தலைமை , இறுதி நேரத்தில் பல முயற்சிகளை எடுத்தது உண்மையே.

ஆனால் மே 16 நடக்கவிருந்த இந்திய பொதுத் தேர்தலை கணக்கில் கொண்ட காங்கிரஸ் அரசு, ஆயுதங்களை கீழே போடுங்கள் அனைவரும் சரணடையுங்கள்.

யுத்த நிறுத்ததிற்கு நாங்கள் பொறுப்பு என்று கூறினார்கள்.

ஆனால் புலிகளோ , யாராவது ஒரு மேற்குலக நாட்டின் (அதாவது 3 வது ஒரு நாட்டின்) தலையீடு இருக்கவேண்டும் என்றும். அவர்கள் பிரசன்னமாக இருக்கையில் நாம் சரணடையலாம் என்றும் கூறினார்கள்.

இதேவேளை பிரபாகரன் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த ரட்ணம் மாஸ்டர் உட்பட சுமார் 300 போராளிகள், ராணுவ முற்றுகையை உடைத்தே வெளியேறவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இறுதிவரை இருந்தார்கள்.

இருப்பினும் புலிகளின் சில உயர்மட்ட உறுப்பினர்கள் வேறு ஒரு நாட்டு அனுசரணை இருந்தால் தாம் சரணடையலாம் என்று எண்ணினார்கள்.

ஆனால் மே 16ம் திகதி சரணடைந்த ப.நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட பலரை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது.

இது இவ்வாறு தான் நடக்கும் என்று கூட , புலிகளில் உள்ள மூத்த தளபதிகள் சிலர் எதிர்வு கூறி இருந்தார்கள்.

அதிலும் குறிப்பாக “கேணல் ஜெயம்” அவர்கள் , நடேசனை சரணடைய வேண்டாம் என்று கூட அறிவுறுத்தி இருந்தார். ஆனால் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் வகுத்த திட்டங்களே இறுதியில் நிறைவேறியது.

போர் என்றால் வெற்றி தோல்வி இருப்பது சகஜம். 33 வருட போராட்டத்தில் , புலிகள் சாதிக்காத விடையமே கிடையாது எனலாம்.

2ம் உலகப் போருக்கு பின்னர் ஒரு நாட்டின் , ராணுவத்தினர் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டது ஆனையிறவில் தான் என்பது ஒரு வரலாறு. இதனை எவரும் மறுக்கவோ இல்லை மறைக்கவோ முடியாது.

 

மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே தான் நானும் இருப்பேன். நான் தப்பிச் செல்ல விரும்பவில்லைஎன்று பல தடவை கூறியுள்ளார் பிரபாகரன்.

என் எதிரியின் முற்றுகையை உடைப்பேன் என்று இறுதிவரை கூறியவர் பிரபாகரன். அவரே எங்கள் தலைவர் என்று கூறுவதில் என்றும் எமக்கு பெருமை தான் ! இதில் ஒரு சிறுமையும் வந்துவிடப்போவது இல்லை !

http://www.jvpnews.com/srilanka/112981.htmlLtte-prabakaran.jpg?resize=500%2C429

 

 

கொஞ்சம் கொஞ்சமாக  அவிழ்க்கப்படும் முடிச்சு ஜூலை17க்குள் முற்றாக அவிழ்ந்துவிடுமா? அல்லது அமெரிக்காவிற்கு இன்னும் அவகாசம் தேவையா?

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி தொடக்கம் அந்தம் வரைக்கும் புலியள் செய்தது முழுக்க பிழை எண்டு சொல்லுறவையள் இதுக்கை வந்து மயிர் புடுங்காட்டில் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெருமைக்காக சொல்லவில்லை. இதுதான் நடந்திருக்கும் என்பது நான் 2010 வாக்கில் வந்த முடிவு. யாழிலும் பலதடவை எழுதியுள்ளேன்.

பிரபாவை, ஏனைய தளபதிகளை பற்றி அறிந்தோர்க்கு அவர்கள் கடைசி வரை தீரத்துடன் போராடி மடிந்தனர் என்பதை ஊகிப்பது அவ்வளவு சிரமமில்லை.

ஆனால் அவர் இருக்கிறார் என்று சொல்லி வயிறு வளர்பவர்களே, எரிதியா போனார், எத்தியோப்பியா போனார் என கதை அளக்கிறனர். என்ன செய்வது சாபிடணுமே.

  • கருத்துக்கள உறவுகள்

தலவர் இருக்கிறாரென்று கதை அடிபட்டாலே .....சிலருக்கு கசாயம் குடித்த மாதிரி...

அவர் இருக்கின்றாரா இல்லையா என்ற கேள்விக்கு சிங்களத்துக்கும் இந்தியவிக்கும் ஏன் உலகத்திக்கும் தெரியும் ஆனால் சாதாரண எங்களுக்கு தெரியத்தான் வாய்ப்பில்லை ...
 
ஆனால் ஒன்று எங்கள் தலைவரும் வீரமிகு தளபதிகளும் இந்த உலகத்திடம் மண்டியிடாமல் இறுதிவரை புதிராகவும் நெருங்க முடியா வீரர்களாகவும் இருந்தார்கள்  .இதுவே உண்மை ..
 
யாரும் இங்கு மாற்று கருத்து எழுதுவதால் மட்டும் இவைகள் பொய்யாகாது ... இதனால் யாரும் வயிறு வளர்ப்பது என்பது அந்த தனிப்பட்டவர்களின் துரோகமே அன்றி உண்மையான புலிகள் அல்ல ...
 
தனிப்பட்டவர்களின் தப்புகளுக்காக புலிகள் என்று விழிக்க தேவையில்லை ... அவரவர் தனிப்பட்ட பெயரினை விழித்து கருத்து பதியலாம் ...அதுவே சிறந்தது ...
 

 

அவர் இருக்கின்றாரா இல்லையா என்ற கேள்விக்கு சிங்களத்துக்கும் இந்தியவிக்கும் ஏன் உலகத்திக்கும் தெரியும் ஆனால் சாதாரண எங்களுக்கு தெரியத்தான் வாய்ப்பில்லை ...
 
ஆனால் ஒன்று எங்கள் தலைவரும் வீரமிகு தளபதிகளும் இந்த உலகத்திடம் மண்டியிடாமல் இறுதிவரை புதிராகவும் நெருங்க முடியா வீரர்களாகவும் இருந்தார்கள்  .இதுவே உண்மை ..
 
யாரும் இங்கு மாற்று கருத்து எழுதுவதால் மட்டும் இவைகள் பொய்யாகாது ... இதனால் யாரும் வயிறு வளர்ப்பது என்பது அந்த தனிப்பட்டவர்களின் துரோகமே அன்றி உண்மையான புலிகள் அல்ல ...
 
தனிப்பட்டவர்களின் தப்புகளுக்காக புலிகள் என்று விழிக்க தேவையில்லை ... அவரவர் தனிப்பட்ட பெயரினை விழித்து கருத்து பதியலாம் ...அதுவே சிறந்தது ...

 

அனைவராலும் அறியப்படும் கேணல் சங்கர் அவர்களின் மனைவி குகா, 2009 ஏப்பிரல் மாதம் இறுதி வாரத்தில் லண்டனில் உள்ள தனது நண்பி ஒருவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார்.

சட்டலைட் தொலைபேசியூடாக பேசிய அவர் , தான் (பிரபாகரன்) அவர்களோடு தங்கியிருப்பதாகவும். அவர் இருக்கும் பங்கருக்கு அருகாமையில் தான் தானும் இருப்பதாகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.

 

 மேலுள்ளவற்றை படிக்கும் போது உங்களுக்கு ஒரு முக்கிய விடயம் தெளிவாகவில்லையா?  :D 

 

சண்டையின் இறுதி நாட்களில் ஒரு நாள் பி பி சி புலிதேவனுடன் தொலை பேசியில் உரையாடியபோது 

நீங்கள் இப்ப எங்கே நிக்கிறீங்கள்? என்று கேட்க தான் முல்லை தீவு கடற்கரையில் நிற்பதாக கூறினார். 
தலைவர் எங்கை நிக்கிறார்? நாட்டை விட்டு கிளம்பி விட்டாரா? என்று கேட்க " தலைவர் எம்முடனேயே 
நின்று சண்டையை வழி நடத்தி கொண்டிருக்கிறார் என்று புலி தேவன் சொல்ல இப்ப தலைவர் எங்கை 
நிக்கிறார் என்று பி பி சி மீண்டும் கேட்க "தலைவர் இங்கை எங்களுக்கு பக்கத்திலை தான் நிக்கிறார்" :D  
என்டு புலித்தேவன் சொன்னார். இதிலிருந்து உங்களுக்கு ஒரு முக்கியமான விடயம் விளங்கவில்லையா?  :D  :D  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

பி. தா,

2009 மே யிற்குப் பின் எஞ்சியிருப்போர் எவரையும் நான் புலிகள் என அழைப்பதில்லை.

என்னைப் பொறுத்தவரை புலிகள் என்ற அமைப்பு பிரபாவுடன் முற்றுப் பெறுகிறது.

இப்போ இருப்பவை, புலயாவாரிகள், தமிழ் நாட்டு யாவாரிகள் மற்றும் நூலறுந்த பட்டங்களான புலவாலுகள் மட்டுமே. புலி என்று இங்கே, இப்போ யாருமில்லை.

  • தொடங்கியவர்

பி. தா,

2009 மே யிற்குப் பின் எஞ்சியிருப்போர் எவரையும் நான் புலிகள் என அழைப்பதில்லை.

என்னைப் பொறுத்தவரை புலிகள் என்ற அமைப்பு பிரபாவுடன் முற்றுப் பெறுகிறது.

இப்போ இருப்பவை, புலயாவாரிகள், தமிழ் நாட்டு யாவாரிகள் மற்றும் நூலறுந்த பட்டங்களான புலவாலுகள் மட்டுமே. புலி என்று இங்கே, இப்போ யாருமில்லை.

 

https://www.facebook.com/timelinemedia.tv/videos/447315595441579/

  • கருத்துக்கள உறவுகள்

தலவர் இருக்கிறாரென்று கதை அடிபட்டாலே .....சிலருக்கு கசாயம் குடித்த மாதிரி...

 

 

சிலதுகள் இரண்டும் கெட்டு நடுவீதியில் நின்பதை நிரூபிக்கிறார்கள்..

 

கருத்தை கருத்தால் எடுக்காமல்

எனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை

அவர்களுக்கு கண் போகணும் என்ற வெறியில்

கண்மூடித்தனமாக 

கள உறவுகளுக்குப்பிடிக்கும் என்ற ஒரே காரணத்துக்காக 

தலைவர் மீது

தளபதிகள் மீதும்

போராளிகள் மீதும்

இங்கு வைக்கப்படும் கருத்துக்கள்

ஒருசில நாட்களில் அவர்களையே வெட்கித்தலைகுனிந்து மன்னிப்புக்கேட்க வைக்கும்

காலம்  எல்லாவற்றையும் நேரில் காட்டிச்செல்லும்...

எம் தலைவனை

எம் தளபதிகளை

எம் மாவீரர்களை போட்டார்கள் என்ற சொல்லின் வலிகளை அவர்கள் அனுபவிக்கும் போதாவது அவை புரியட்டும்..........

நிச்சயம் அனுபவிப்பார்கள்

தர்மம் வெல்லும்.

Edited by விசுகு

எப்படியோ ஒரு நாள் எல்லோரும் அங்கு செல்லதானே போகின்றோம் அண்ணை அதை சொல்லுகின்றார் போல .

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

இந்த திரியில் யார் பிரபாவையோ போராளிகளையோ திட்டினார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

இந்த திரியில் யார் பிரபாவையோ போராளிகளையோ திட்டினார்கள்?

 

 

எல்லாத்திரியிலும் இப்ப அது தானே நடக்கது...

இதில இந்தத்திரி  என்று வேறு இருக்கா...?? :(  :(  :(

எல்லாத்திரியிலும் இப்ப அது தானே நடக்கது...

இதில இந்தத்திரி  என்று வேறு இருக்கா...??  :(   :(   :( 

                100 / 100

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ ஒரு நாள் எல்லோரும் அங்கு செல்லதானே போகின்றோம் அண்ணை அதை சொல்லுகின்றார் போல .

 

 

அண்ணை  போகும்  போது

இன்றைய நல்ல செய்தி என நான் இங்கு எழுதும் போது

கண்மூடித்தனம் செய்தவர்களுக்கு புரியும்..

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

அப்போ அமிரை "போட்டோம்"

நாபாவை "போட்டோம்" என்று கூறுவது மட்டும் ஓகேயா?

அண்ணை  போகும்  போது

இன்றைய நல்ல செய்தி என நான் இங்கு எழுதும் போது

கண்மூடித்தனம் செய்தவர்களுக்கு புரியும்..

இவ்வளவு கீழ்தரமாக கருத்து வைக்க புலிகளாலும் அதன்  வாலுகளாலும் தான் முடியும் .

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

அப்போ அமிரை "போட்டோம்"

நாபாவை "போட்டோம்" என்று கூறுவது மட்டும் ஓகேயா?

 

 

முதலில் யார் அவ்வாறு எழுதினார்கள்??

அப்படி எழுதியிருந்தால் அவர்களைக்குறிப்பிட்டு

அவர்களது கருத்தைக்குறிப்பிட்டு

அது தவறு என்று எழுதுங்கள்

உங்கள் கருத்தால் அவை தவறான முடிவுகள் என்பதை உணர்த்துங்கள்..

 

அதைவிடுத்து.....................??? :(  :(  :(

பிறர் இறப்பில் சந்தோசம் கண்டவர்கள் உலகில் இவர்கள் மட்டுமே .

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கீழ்தரமாக கருத்து வைக்க புலிகளாலும் அதன்  வாலுகளாலும் தான் முடியும் .

 

 

அண்ணைக்கு சுடுகுது

எங்கள் தலைவனை எத்தனை ஆயிரம் தடவை எழுதி தள்ளிவிட்டீர்கள்...?

அப்ப யார் கீழ்த்தரமானவர்..........

அண்ணைக்கு சுடுகுது

எங்கள் தலைவனை எத்தனை ஆயிரம் தடவை எழுதி தள்ளிவிட்டீர்கள்...?

அப்ப யார் கீழ்த்தரமானவர்..........

கருணாநிதியும் பலருக்கு தலைவர் தான் மகிந்தாவும் பலருக்கு தலைவர் தான் சம்பந்தரும் பலருக்கு தலைவர் தான் அரசியல் என்று பொது வெளியில் வந்தால் அது எல்லா தலைவருக்கும் பொருந்தும் அதற்கு பிரபா விதி விலக்கு அல்ல .

நீங்கள் எழுதியதை மீண்டும் ஒருக்கால் வாசிக்கவும் உங்களுக்கே வெட்கமாக இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியும் பலருக்கு தலைவர் தான் மகிந்தாவும் பலருக்கு தலைவர் தான் சம்பந்தரும் பலருக்கு தலைவர் தான் அரசியல் என்று பொது வெளியில் வந்தால் அது எல்லா தலைவருக்கும் பொருந்தும் அதற்கு பிரபா விதி விலக்கு அல்ல .

நீங்கள் எழுதியதை மீண்டும் ஒருக்கால் வாசிக்கவும் உங்களுக்கே வெட்கமாக இருக்கும் .

 

 

அண்ணை சுடுவதற்காகவே எழுதினேன்..

வலியைப்புரியணும் நீங்க...

 

விடுதலை பற்றி

தாயகம் பற்றி

அரசியல் பற்றி கருத்து வையுங்கள்

 

முள்ளிவாய்க்கால் தான் இவர்களுக்கு சரியான தீர்ப்பு என்று லட்சம் மக்களின் அழிவுடன் சேர்த்து விழாக்கொண்டாடியவர் நீங்கள்

எதிர்க்கருத்தாளியானாலும் உமா அநாதையாக செத்துக்கிடந்தபோது அழுதவன் நான்..

 

யார் கீழ்த்தரமானவர்???

யார் விடுதலை விரும்பி...........????

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை பேஸ்புக் இணைபுக்கு நன்றி.

நல்லா கழண்ட கேஸ் போல இருக்கு.

அண்ணை சுடுவதற்காகவே எழுதினேன்..

வலியைப்புரியணும் நீங்க...

 

விடுதலை பற்றி

தாயகம் பற்றி

அரசியல் பற்றி கருத்து வையுங்கள்

 

முள்ளிவாய்க்கால் தான் இவர்களுக்கு சரியான தீர்ப்பு என்று லட்சம் மக்களின் அழிவுடன் சேர்த்து விழாக்கொண்டாடியவர் நீங்கள்

எதிர்க்கருத்தாளியானாலும் உமா அநாதையாக செத்துக்கிடந்தபோது அழுதவன் நான்..

 

யார் கீழ்த்தரமானவர்???

யார் விடுதலை விரும்பி...........????

படம் காட்டுதலை மட்டுமே தொழிலாக கொண்ட உங்களிடம் உண்மை நேர்மை என்ற விடயங்களை என்றும் எதிர்பார்க்க முடியாது அண்ணை.

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து பிள்ளை குட்டி வளர்ப்பு என்று புழுகு மூட்டைகளை  அவிழ்த்து விட்டுக்கொண்டு உமா இறந்த போது அழுதாராம் .அப்ப புலிகளால் அமீர் ,சிறி ,நாபா கொல்லப்படும் போது என்ன செய்தீர்கள் .

நீங்கள் வழி படும் புலிகளின் தலைமை தான் இந்த கொலைகளை செய்தது .இந்த கொலைகளையே ஏற்றுக்கொண்ட நீங்கள் உங்கள் தலைமையில் விமர்சனம் வைக்க எனது சாவு அன்றுதான் உங்கள் சந்தோசம் என்கின்றீர்கள் .

கேவலத்திலும் கேவலாமான சிந்தனை அண்ணை .இதைவிட உங்களை நான் கேவலப்படுத்த முடியும் ஆனால் அது பண்பல்ல .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.