Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் மகிந்தவிடம் அழைத்துவரப்பட்ட கதை பொய்யானது! கருணா (வீடியோ)

Featured Replies

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச முன்னிலைக்கு அழைத்துவரப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டதாக தன்னை மேற்கோள் காட்டி வெளிவந்துள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தான் தெரிவித்ததாக குறித்த செய்திகளில் வெளியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பரப்புரைப்பாக இதன்மூலம் தன்னைப் பயன்படுத்தப் பயன்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களிலும், சில பொறுப்பற்ற இணையளத்தளங்களும் இவ்வாறான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் பொறுப்பான ஊடகங்கள் இவ்வாறு செயற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொறுப்பற்ற விதத்தில் ஊடகங்கள் செயல்படுவதை ஊடக சுதந்திரம் எனக் கருதக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருணா அம்மான் காணொளி மூலம் விளக்கமளித்துள்ளார்.

http://www.tamil.srilankamirror.com/news/item/3667-2015-07-27-03-55-25

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவே.... மறுத்து விட்ட பின்னர்....
அர்ஜுன் இதை முன்பு  கேள்விப்பட்டவர் என்று சொன்னவர்.
இப்ப... என்ன சொல்லப் போகிறார்.
இதுக்குத்தான்.... வாந்தி எடுக்கும் போது, சட்டையில் படாமல்..... கவனமாக எடுக்க வேண்டும் என்று சொல்லுறது.:grin:

இப்பவும் கருணாவை நம்பும் உங்களுக்கு எனது அனுதாபங்கள் .

கருணாவே.... மறுத்து விட்ட பின்னர்....
அர்ஜுன் இதை முன்பு  கேள்விப்பட்டவர் என்று சொன்னவர்.
இப்ப... என்ன சொல்லப் போகிறார்.
இதுக்குத்தான்.... வாந்தி எடுக்கும் போது, சட்டையில் படாமல்..... கவனமாக எடுக்க வேண்டும் என்று சொல்லுறது.:grin:

அண்ணா தேர்தல் வாந்தி திட்டம் சரிவரும் இடத்து இதுகளுக்கும் Bin வைக்கலாம் என எண்ணியுள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எப்பவும் கருணாவை நம்பவில்லை 
ஆனால் சாலியபுர காம்பில் எடுத்த வீடியோக்களை நம்புகிறோம் .......
எல்லாத்துக்கும் கருத்தெழுத இந்த வாத் (ந்)திமார்களால்  தான் முடியும் ..

19987ல் சுதுமலையிலிருந்து கெலியில் ஏறி டெல்லி போனது மக்களிற்கு தெரியாது வந்து இறங்கியபின்புதான் மக்களிற்கே தெரியும் அதைபோல தான் இதுவும் நடந்தது ஆனால் இதில் முற்றிலும் ஏமாற்றமான முடிவுதான் சர்வதேசம் செய்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் கருணாவை நம்பும் உங்களுக்கு எனது அனுதாபங்கள் .

அண்ணைக்கு தொப்பி பிரட்டுறது என்ன இது முதல் தடவையே..

கொஞ்சம் பொறுங்கோ

அவரும் புத்தகம் எழுதலாம்

கனடா இதழில் இடம் வைத்துக்கொள்ளுங்கோ......

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் புத்தகம் எழுதினால் யார்தான் வாசிக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் புத்தகம் எழுதினால் யார்தான் வாசிக்கிறது?

 அண்ணை வாசிப்பார்

40 வருடமாக அதை மட்டும்  தானே செய்கிறார்...

இணையங்கள்  பரபரப்பை  விரும்புகிறது  முற்றிலும் வியாபாரம் இன்று  தாங்களா  ஒன்றை  உருவாக்கி  போடுவது  அது  சூடு பிடிச்சு  பார்வையாள கூட  இரண்டு  நாள்  கழிச்சு  இல்லை  என்று  மறுத்து  ஒரு  செய்தியை  போடுவது  எவர்  செத்தா  என்ன  எரியும் வீட்டில்  புடுங்கிறது  இலாபம் அவ்வளவுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப 40 வருஷமாக புத்தக பூச்சி மட்டும்தானா? வெட்டினது புடுங்கினது எல்லாம் பம்மாத்தா?

நாங்கள் சொன்னதும் தப்பவில்லை எழுதியதும் அசையவில்லை .

பிரேக்  இல்லாத பஸ் என்ற கணிப்பு சொல்லிவேலையில்லை .ஆரம்பத்தில் அந்த மாதிரி வீச்சாக வெளிக்கிட்டு கடைசியில்  சனத்தையும் அடித்து பயணிகளையும் பிரட்டி தாங்களும் அங்கே தான் போய் சேருவினம் என்று 

சைட்டில சாத்திரம் பார்க்கலாமா  என்று  யோசிக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒ..... அதுதான் விட்டிற்று ஒடினிங்களோ?

ஒ..... அதுதான் விட்டிற்று ஒடினிங்களோ?

அவருக்கும்  முகத்திற்கு நேரே சொன்னதுதான் ." இப்படியே போனால் நடுவீதிதான்"என்று 

அப்படி முகத்திற்கு நேரே சொன்ன ஒரே ஆள் நானாகத்தான் இருக்கும் .

நிண்டு மண்டையை போட நான் என்ன லூசா ?

அவருக்கும்  முகத்திற்கு நேரே சொன்னதுதான் ." இப்படியே போனால் நடுவீதிதான்"என்று 

அப்படி முகத்திற்கு நேரே சொன்ன ஒரே ஆள் நானாகத்தான் இருக்கும் .

நிண்டு மண்டையை போட நான் என்ன லூசா ?

அறிவு கடலே ....

77 ,83 கலீல் சிங்களவர்களால் செய்யப்பட்ட படுகொலைகளை யார் தட்டி கேட்டார்கள் ...எந்த நாடு வந்து தீர்த்து வைத்தது ....தமிழன் செத்தால் என்ன விட்டால் என்ன என்று தானே அன்று இருந்தது .... 

சரி 2009 இல புலிகளை ராணுவ ரீதியாக உலக நாடுகள் அடக்கினது தெரியும் (சிங்களத்தால் அல்ல ) .ஆனால் தமிழருக்கு ஒரு தீர்வு கொடுக்க வேணும் என்றாவது அழுத்தம் கொடுக்கின்றார்களே ... இதுக்கு பெயர் என்ன ...

அன்று கேட் க நாதியில்லை இப்ப ... கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலை ....இந்த மாற்றம் யாரால் .....

அரசியல் கொழுந்தே ......ஒரு கன்னத்தில் அறைய மறு கன்னத்தை காட்ட தமிழர் எல்லாரும் யேசுக்கள் அல்ல ...

மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருக்க சுதந்திரம் கொடுத்த ஆங்கிலேயன் அல்ல சிங்களம் ..இங்க அடித்தால் தான் வாழலாம் என்ற நிலை அடித்த அடியாள் தான் இப்ப வரை சிங்களம் .....

இயக்கம் என்று எல்லாரும் ஆரம்பிப்பீர்கள் ( உங்கள் ) பிறகு ஏன் ஆரம்பித்தோம் என்று உங்களுகே  விளங்காமல் தாசியாடுவீர்கள் ...இதனை நம்பி உங்களை மன்னிகோணும் ...எல்லா கள்ளத்தனமும் செய்வீர்கள் ஆனால் ...வந்த நோக்கம் மட்டும் ...அப்படியே ...

இந்த நிலையில் தெளிவாக இருந்த எங்கள் தலைவர் ...வழி தப்பியவர்கள் எல்லாரையும் அழித்ததில் ஒரு தப்பும் இல்லை அது தான் ராணுவ தர்மம் ...இது சாக்கடை அரசியல் அல்ல ....கூடி குலாவ ....

உங்களை போன்ற அரி வரி கோச்டிகளுக்கு இது விளங்காது .....உங்கள் புலி வந்தி தொடரட்டும் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.