Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டுமொரு புரட்சியை வேண்டி நிற்கின்றோம்: சுமந்திரன்

Featured Replies

article_1439471684-sumanthiran.gif


உலகம் வியந்த ஒரு புரட்சியை ஜனவரியில் தமிழ் மக்கள் நிகழ்த்திக் காட்டியதால் வருகின்ற தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக, இன்னொரு புரட்சியை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது என்று யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

கரவெட்டி கிளவிதொட்டம் பிள்ளையார் கோயில் முன்றலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் என்பது அரசியல் தீர்வுக்கான தேர்தல் அல்ல. நாட்டில் நிலவிய சர்வாதிகார ஆட்சியை மாற்றவேண்டும் என்பது நமது அத்தியாவசிய தேவையாக இருந்தது. அதற்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கும் நேரடி சம்மந்தம் இருக்கவில்லை. ஆனால், இனப்பிரச்சினை தீர்வு ஏற்பட வேண்டுமாக இருந்தால் முதலாவது பெரிய தடங்கலை அகற்ற வேண்டும்.

நீங்கள் இன்னொரு அரசியல் புரட்சியை நிகழ்த்திக் காட்ட வேண்டியுள்ளது. அந்த புரட்சி எங்களுக்காக அல்ல, உங்களுக்காக. எனவே,உங்களின் உரிமைக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டியுள்ளது என்றார். 

http://www.tamilmirror.lk/152018#sthash.wNcJldN8.dpuf

 

Edited by Athavan CH

தேர்தல் மேடையைக் கண்டதும் புரட்சி விடுதலை என்ற செர்றகளெல்லாம் இவர்களது வாயில் நுழைந்து விடுகிறது.

77 இல் அமிர் சிவசிதம்பரம் சம்பந்தன். மங்கையர்க்கரசி

 

2015 இல் சம் சும் 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை எப்படித் தமிழ் மக்கள் பதவியிலிருந்து இறக்கி அவர்களுடைய தடைக்கல்லை அகற்றினார்களோ
அப்படியே திரு சுமந்திரனையும் அரசியலில் இருந்து ஒதுக்கி விட்டால் தமிழர்களுக்கு ஈழத்தில் இருக்கும் இன்னொரு தடைக்கல்லும் அகற்றப்பட்டுவிடும்.:cool:

இதுவே ஈழ மக்கள் இந்தத் தேர்தலில் செய்யும் பெரிய புரட்சியாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக மக்கள் புரட்சியை நிகழ்த்திக் காட்டுவார்கள். சுமந்திரன் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெறுவார். அரசியல் போக்கிரிகள் ஓரங்கட்டப்படுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக மக்கள் புரட்சியை நிகழ்த்திக் காட்டுவார்கள். சுமந்திரன் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெறுவார். அரசியல் போக்கிரிகள் ஓரங்கட்டப்படுவர்.

2004 பொதுத்தேர்தலில் மாவை அண்ணை வந்த மாதிரி........ அந்த  ஒரு பெரிய புரட்சியை மக்கள் செய்யத்தேவையில்லை.
கூட்டமைப்பினரே கச்சேரியில்...... கச்சேரி  வைத்து நடத்தி விடுவார்கள் என்பதுதான் எனது எண்ணமும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓக்கே அது சரி. அப்ப அரசியல் போக்கிரிகளின் நிலை என்ன வாத்தியார்? கொஞ்சம் அதையும் விளக்குங்களேன் (வாலிக்கு யாரும் கிளாஸ் எடுக்க முடியாது. அவன் கிளாஸ் அடிச்சவனாக்கும்:grin: சும்மா சும்மா :grin:) நீங்க சொல்லுங்க வாத்தியார் ஸார் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஓக்கே அது சரி. அப்ப அரசியல் போக்கிரிகளின் நிலை என்ன வாத்தியார்? கொஞ்சம் அதையும் விளக்குங்களேன் (வாலிக்கு யாரும் கிளாஸ் எடுக்க முடியாது. அவன் கிளாஸ் அடிச்சவனாக்கும்:grin: சும்மா சும்மா :grin:) நீங்க சொல்லுங்க வாத்தியார் ஸார் :grin:

 நீங்கள் அரசியற் போக்கிரிகள் என்று கூறுபவர்கள் உண்மையிலேயே அப்படியிருந்தால்  அவர்கள் எப்போதோ சம்ஸ் சும்ஸ் மாம்ஸ் இற்குத் தலையாட்டிகளாக இருந்து தங்கள் இருப்பையும் தக்க வைத்திருப்பார்கள்.

கேள்வி கேட்பது கட்சியில் இருக்கும் எல்லோருக்கும் இருக்கும் பொது உரிமை. அந்த உரிமையை மதிக்கும் பண்பு  அப்போது கூட்டமைப்பின் தலைவரிடம் இருக்கவில்லை.

இப்படித்தான் கருணா நிதியும் புரட்சித்தலைவரை வெளியே விட்டார்
மிகுதி தான் உங்களுக்குத் தெரியுமே.

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் என்று  புரட்சித்தலைவர் சைக்கிள் ரிக்சாவில் வெளிக்கிட எல்லாமே ஆடி அடங்கிய கருணா நிதி இப்போதும் இழுத்துக் கொண்டிருக்கின்றார்.

தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை.
அவர்கள்அடக்குமுறைகளை எதிர்த்து  மக்களிடையே இருந்து வெளியே வருகின்றார்கள்.

 


 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் சும்மா முழு வியயமும் தெரியாம கதை விடக்கூடாது. எம்ஜிஆர் பிரிந்து தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே பெருவெற்றி அடைந்தார். ஆனால் இந்தப் போக்கிரிகள் தாம் சந்தித்த முதல் தேர்தலிலேயே படுதோல்வி அடைந்தனர். ஆகவே நீங்கள் சொன்ன எம்ஜிஆர் கருணாநிதி கதை அடிபட்டுப் போகிது.  அடுத்தது தலைவன் மக்களில் இருந்துதான் வரவேண்டும் ஆனால் எத்தனாக வரக்கூடாது  சரியா? :grin:

தேர்தல் சமயத்தில் கிளாஸ் அடிப்பதை பற்றி கூறுவதால் பல்கலைகழக கிளாஸ் அடிப்பது தொடர்பான உரையாடலாக இருக்காது. சற்று முன்பு அபிமான வேட்பாளரிடம் வாங்கி அடித்த கிளாஸாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உலகம் வியந்த ஒரு புரட்சியை ஜனவரியில் தமிழ் மக்கள் நிகழ்த்திக் காட்டியதால் வருகின்ற தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக, இன்னொரு புரட்சியை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது என்று யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த கோஷ்டியள் அண்டு தொடக்கம் புரட்சி புண்ணியானம் எண்டு சொல்லிக்கொண்டு நிண்ட இடத்திலையே நிண்டு உழுப்பி எடுத்துக்கொண்டு நிக்கினம். உது எனியும் சரிப்பட்டு வராது கண்டியளோ..:grin: :innocent:

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் சும்மா முழு வியயமும் தெரியாம கதை விடக்கூடாது. எம்ஜிஆர் பிரிந்து தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே பெருவெற்றி அடைந்தார். ஆனால் இந்தப் போக்கிரிகள் தாம் சந்தித்த முதல் தேர்தலிலேயே படுதோல்வி அடைந்தனர். ஆகவே நீங்கள் சொன்ன எம்ஜிஆர் கருணாநிதி கதை அடிபட்டுப் போகிது.  அடுத்தது தலைவன் மக்களில் இருந்துதான் வரவேண்டும் ஆனால் எத்தனாக வரக்கூடாது  சரியா? :grin:

கூட்டமைப்பும் டக்ளசும் விஜயகலாவும் எப்படி அவர்களுக்கு முதல்த் தோல்வியை வாங்கிக் கொடுத்தார்கள் என்பதற்கான பதில் வரும் ஆவணி 17 இல் கிடைக்கும். அடுத்த நாள் முகத்தில் துணியைப் போடும் முதல் ஆள் யார் என்பதே இன்றைய  கேள்வி :grin:

தேசம் எண்டது ஒரு சமஸ்கிருதச் சொல். தேசம் எண்டு பேசுறதே முட்டாள்தனம் எண்டு பேசின சிறிதரன் மாஸ்ரர் ஒரு பேப்பர் அடிச்சு விட்டிருக்கிறார். 

11828836_142927469378689_895916591773209

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் இம்முறையும் போக்கிரிகள் போக்கில்லாமல்தான் போவார்கள். அதுதான் போக்கிரிகளாச்சே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசம் எண்டது ஒரு சமஸ்கிருதச் சொல். தேசம் எண்டு பேசுறதே முட்டாள்தனம் எண்டு பேசின சிறிதரன் மாஸ்ரர் ஒரு பேப்பர் அடிச்சு விட்டிருக்கிறார். 

11828836_142927469378689_895916591773209

அது அப்ப..
இது இப்ப....

என்னையா உலகம்தெரியாத ஆக்களாய் இருக்கிறீங்க..:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.