Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருகாத பூக்கள் .....!!!

Featured Replies

கருகாத பூக்கள் .....!!!
-------
எம் .....
மண்ணில் தான் ....
கறுப்பு பூக்கள் அழகழகாய் ....
பூத்தது - பூத்த பூக்கள் ....
வாடிவிட்டதே - நினைக்காதீர் ....
எம் மனதில் என்றும் வாடாமலர் ....
உலகில் என்றும் வாடாமலர்கள் ....!!!

எம் 
மண்ணில்தான் கடலில் ....
நீலபூக்கள் பூத்தன ....
பூத்த பூக்களை அலை ....
அடிதுவிட்டதே - நினைக்காதீர் ....
கடல் நீரில் பூத்த செந்தாமரைகள் ....
காலத்தால் அழியாத தாமரைகள் ...!!!

கறுப்பு எண்ணங்களாலும் ....
கருப்பு ஜூலையாலும் ....
கருத்தரித்ததே எம் கருப்பு பூ ....
கறுப்பு சிந்தனைகளால் ....
கருக்கபட்டபூக்கள் காலத்தால் ....
கருகாத பூக்கள் .....!!!

  • கருத்துக்கள உறவுகள்

தலை சாய்த்து வணங்குகிறேன் வீரர்களே ...... !!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கவிப்புயல் இனியவன் said:

எம் மண்ணில் தான் ....


உலகில் என்றும் வாடாமலர்கள் ....!!!

காலத்தால் அழியாத தாமரைகள் ...!!!

காலத்தால் கருகாத பூக்கள் .....!!!

மாவீரர் நாளில் மணக்கும் கவிதைக்கு வாழ்த்துக்கள்!!!

  • தொடங்கியவர்
4 hours ago, Paanch said:

மாவீரர் நாளில் மணக்கும் கவிதைக்கு வாழ்த்துக்கள்!!!

வணங்குவோம் தமிழினமே 

  • கருத்துக்கள உறவுகள்

வாழை மரங்களும்,

இளைய தென்னோலைகளும்,

கலங்குகின்ற நாள்!

 

 

கண்ணீர் மல்க,

காலன் தின்ற மாவீரர்களை,

நினைவிலேந்தும் நாள்!

 

அந்நிய நாடுகள்,

அரங்கேற்றிய இராமாயணத்தில்,

இராவணனின் வாரிசுகள்,

இரசாயனத்தால் எரிக்கப் பட...,

ஆரியம் வென்றதால்,

சோபை இழந்த நாள்!

 

வீர வணக்கங்கள்!

 

கவிதைக்கு நன்றி, கவிப்புயல்!

 

இரண்டாயிரத்து ஒன்பதுக்கு முன்னர் எனில்... எத்தனை கவிதைகள் குவிந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்!

எவ்வளவை இழந்து விட்டோம் என்ற ஏக்கம் மட்டுமே மிச்சமாக எம்மிடம் இருக்கின்றது!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி கவிப்புயல்

வீர வணக்கங்கள்.

  • தொடங்கியவர்
4 hours ago, புங்கையூரன் said:

வாழை மரங்களும்,

இளைய தென்னோலைகளும்,

கலங்குகின்ற நாள்!

 

 

கண்ணீர் மல்க,

காலன் தின்ற மாவீரர்களை,

நினைவிலேந்தும் நாள்!

 

அந்நிய நாடுகள்,

அரங்கேற்றிய இராமாயணத்தில்,

இராவணனின் வாரிசுகள்,

இரசாயனத்தால் எரிக்கப் பட...,

ஆரியம் வென்றதால்,

சோபை இழந்த நாள்!

 

வீர வணக்கங்கள்!

 

கவிதைக்கு நன்றி, கவிப்புயல்!

 

இரண்டாயிரத்து ஒன்பதுக்கு முன்னர் எனில்... எத்தனை கவிதைகள் குவிந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்!

எவ்வளவை இழந்து விட்டோம் என்ற ஏக்கம் மட்டுமே மிச்சமாக எம்மிடம் இருக்கின்றது!

 

 

நிச்சயம் தமிழனாக இருப்பவனும் பிறப்பவனும் வரலாறை மறக்கமாட்டான் . சூழல்கல் தடுக்கலாம் உணர்வுகள் எல்லோர் மத்தியிலும் நிச்சயம் உண்டு . அது இப்போ இன்னும் அதிகரிக்கிறது . இருக்கும்போது ஒருவரை புரியவதை விட இல்லாது விட்டால் 
ஏக்கம் அதிகம் எல்லாம் நாம் நினைப்பதுபோல் நடக்கும் . வெற்றி நடந்தே தீரும் 

3 hours ago, Kavallur Kanmani said:

கவிதைக்கு நன்றி கவிப்புயல்

வீர வணக்கங்கள்.

. வெற்றி நடந்தே தீரும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.