Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடைந்த புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றன: எரிக் சொல்ஹெய்ம

Featured Replies

உங்கள் கருத்துப்படி கருணா தான் மாவீரன் .

புலிகளில் இருந்து வெளிக்கிட்டு போய் சிங்களத்தை கொண்டு முழுப்பேரையும் முடித்தான்.

சேர்ந்திருந்துவிட்டு  கழுத்து அறுப்பதை நாங்கள் துரோகம் என்கின்றோம் உங்களுக்கு அது வீரமாக தெரியுது .

  • Replies 114
  • Views 7.6k
  • Created
  • Last Reply
1 minute ago, arjun said:

உங்கள் கருத்துப்படி கருணா தான் மாவீரன் .

புலிகளில் இருந்து வெளிக்கிட்டு போய் சிங்களத்தை கொண்டு முழுப்பேரையும் முடித்தான்.

சேர்ந்திருந்துவிட்டு  கழுத்து அறுப்பதை நாங்கள் துரோகம் என்கின்றோம் உங்களுக்கு அது வீரமாக தெரியுது .

உங்களை விட உண்மையில் மாவீரன் தான்...  

4 minutes ago, trinco said:

ஜீவன் நீங்க துவக்கே எடுக்காத நல்ல இராணுவம் என்றும். தமிழர்கள் சிங்களவர்களை விரட்டிய இனவெறியரகள் என்றும் தெரிவித்திருந்த உங்கள் கருத்துக்கு ஆதரவாகவே அதை எழுதினேன். 

நான் அப்படி சொல்லவில்லை. அதாவது துவக்கே எடுக்காத இராணுவம் என்று கூறவில்லை. மாற்றங்கள் நிகழ்கின்றன - வரவேற்போம் என்பதையே சுட்டிக்காட்டினேன்.

3 minutes ago, காத்து said:

உங்களை விட உண்மையில் மாவீரன் தான்...  

என்னை விடுங்கோ ,

உங்கள் கருத்துப்படி பிரபாவையும்  விட என்பதையும் ஒப்பு கொள்ளுங்கோ 

1 minute ago, arjun said:

என்னை விடுங்கோ ,

உங்கள் கருத்துப்படி பிரபாவையும்  விட என்பதையும் ஒப்பு கொள்ளுங்கோ 

எதையும் செய்யாதவர்களை விட எதையாவது செய்பவர்கள் நல்லவர்கள் தான்... இதில் சுமத்திரனும் அடக்கம்... 

"எதையாவது " அங்க தான் நீங்கள் நிற்கின்றீர்கள் .

ஒருவனை கொல்லாதவனை விட நூறு அப்பாவிகளை போட்டு தள்ளியவன் எவ்வளவு நல்லவர்கள் 

15 minutes ago, trinco said:

ஜீவன் நீங்க துவக்கே எடுக்காத நல்ல இராணுவம் என்றும். தமிழர்கள் சிங்களவர்களை விரட்டிய இனவெறியரகள் என்றும் தெரிவித்திருந்த உங்கள் கருத்துக்கு ஆதரவாகவே அதை எழுதினேன். 

சிங்களவர்களும் எம்மை அடித்து விரட்டினார்கள், நாமும் எம் பங்குக்கு அவர்களை அடித்து விரட்டினோம். எதுவுமே சரிவரவில்லை. என்ன செய்யலாம் என்பதுதான் எனது கேள்வி.


மாற்றம் சிறிதளவேனும் நிகழ்கிறது. இம்மாற்றங்களினூடாக எதையாவது பெறலாம் எனும் நப்பாசைதான்.

5 minutes ago, arjun said:

"எதையாவது " அங்க தான் நீங்கள் நிற்கின்றீர்கள் .

ஒருவனை கொல்லாதவனை விட நூறு அப்பாவிகளை போட்டு தள்ளியவன் எவ்வளவு நல்லவர்கள் 

இந்தியாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும்  ஏன் EPRLF  க்கும்  நீங்கள்  இப்படி ஒரு சாண்றிதள் தானே குடுக்கிறீர்கள்...?  

முதலிலை உங்களின் ஊத்தைகளையும் இயலாமைகளையும் களைந்த பிறகு மற்றவர்களின் ஊத்தைகளை பார்க்கலாம் எண்டுதானே நான் சொன்னேன்...  அதுக்கு இப்படி ஒரு அர்தம் தமிழிலை இருக்கும் எண்டு இண்டுதான் தெரியும்.. 

 

On 04/12/2015, 20:28:48, ஜீவன் சிவா said:

எரிக் சூல்ஹெய்ம் நல்லவரா? கெட்டவரா? சட்டெண்டு ஒரு முடிவுக்கு வாங்கப்பா.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, காத்து said:

இந்தியாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும்  ஏன் EPRLF  க்கும்  நீங்கள்  இப்படி ஒரு சாண்றிதள் தானே குடுக்கிறீர்கள்...?  

முதலிலை உங்களின் ஊத்தைகளையும் இயலாமைகளையும் களைந்த பிறகு மற்றவர்களின் ஊத்தைகளை பார்க்கலாம் எண்டுதானே நான் சொன்னேன்...  அதுக்கு இப்படி ஒரு அர்தம் தமிழிலை இருக்கும் எண்டு இண்டுதான் தெரியும்.. 

 

உலகிலுள்ள அனைவரும் பாதகர்கள் தான்

ஆனால் புலிகள் மட்டும் ஏன் தேவர்களாக நடக்கவில்லை

இது தான் சிலரின் பிரச்சினை

பாவங்கள் இதற்கு தீர்வு இல்லாதுவிட்டால் நித்திரை வராது.

 

காத்து

நேரம் பொன்னாது

இதுவே  உங்களுக்கான கவலை எனக்கு...

19 hours ago, காத்து said:

இங்கை  வீடு வாங்க வங்கி கடன் உழைக்காதவர்களுக்கு கொடுப்பது இல்லை எனும் அடிப்படை தெரியாமலா இங்கை இவ்வளவு  பேசுகிறீர்கள்....  25 வருட உழைப்பு அங்கே அடகு வைக்கப்படுவது தெரியுமா...?

**வங்கி மாத தவணையும் வீட்டு வாடகையும் ஒரு கோட்டில் வைக்கப்படும் போது வீடு வாங்குவது அத்தியாவசியமாகிறது... ( இந்த விளக்கம் உங்களின் அறிவு மீது இருந்த நம்பிக்கையால்)

கடன் வாங்கித்தான் நாங்களும் வீடு வாங்கினோம். ஆனால் அதை எப்படித் திருப்பிக் கட்டுவது, எத்தனை வருடங்களில் கட்டுவது என்ற அடிப்படைக் கேள்விகளுக்குக்கூட விடைதெரியாமலா வீடு வாங்கினீர்கள். குடும்பப் பொருளாதாரமென்பது ஒரு வர்த்தக நிலையம் போன்றதே. தவறான முதலீடுகள் கடன் சுமைகளைத்தான் அதிகரிக்கும். அப்புறம் நிம்மதி, சந்தோசம் கனவாகவே போய்விடும்.

இங்கு 25 வருட உழைப்பு அடகு வைக்கப்படவில்லை. மாறாக 25 வருடங்களில் உங்கள் சொத்து மதிப்பு உயர்கிறது, நீங்கள் போட்ட முதலீடு சொத்தாக உங்கள் கையில். இளைப்பாறிய பின் சொகுசான ஒரு வாழ்கை கிடைக்கும்.

19 hours ago, ஜீவன் சிவா said:

சிங்களவர்களும் எம்மை அடித்து விரட்டினார்கள், நாமும் எம் பங்குக்கு அவர்களை அடித்து விரட்டினோம். எதுவுமே சரிவரவில்லை. என்ன செய்யலாம் என்பதுதான் எனது கேள்வி.


மாற்றம் சிறிதளவேனும் நிகழ்கிறது. இம்மாற்றங்களினூடாக எதையாவது பெறலாம் எனும் நப்பாசைதான்.

சுதந்தித்தின்  பின்னால் திட்டமிட்டு தமிழர் மீது இன ஒடுக்குமுறை செய்ததும் திட்டமிட்டு எல்லா சிங்கள அரசாங்கங்களாலும் அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதும் அதற்கு எதிரான போராட்டங்கள் சிங்களப் பயங்கரவாதிகளால் வன்முறை மூலம் அடக்கப்பட்டதையும் பல ஆயிரக்கணக்கான தமிழர் கொல்லபட்டதையும்  அதனால்  ஆத்திரமடைந்நது தமிழ்மக்களால் 1977 கலவரத்தில் ஒரு சில சிங்கள குடும்பங்கள் விரட்டபட்டதையும் ஒரே தட்டில் போட்டு விவாதிக்கும்  உங்களுடன் என்னத்தை பேச ஜீவன்

Edited by trinco

17 minutes ago, ஜீவன் சிவா said:

கடன் வாங்கித்தான் நாங்களும் வீடு வாங்கினோம். ஆனால் அதை எப்படித் திருப்பிக் கட்டுவது, எத்தனை வருடங்களில் கட்டுவது என்ற அடிப்படைக் கேள்விகளுக்குக்கூட விடைதெரியாமலா வீடு வாங்கினீர்கள். குடும்பப் பொருளாதாரமென்பது ஒரு வர்த்தக நிலையம் போன்றதே. தவறான முதலீடுகள் கடன் சுமைகளைத்தான் அதிகரிக்கும். அப்புறம் நிம்மதி, சந்தோசம் கனவாகவே போய்விடும்.

இங்கு 25 வருட உழைப்பு அடகு வைக்கப்படவில்லை. மாறாக 25 வருடங்களில் உங்கள் சொத்து மதிப்பு உயர்கிறது, நீங்கள் போட்ட முதலீடு சொத்தாக உங்கள் கையில். இளைப்பாறிய பின் சொகுசான ஒரு வாழ்கை கிடைக்கும்.

இரண்டாவது தடைவையாக உங்கட அறிவின அளவை கண்டு மெய்சிலுத்து போனேன் எண்றால் மிகை இல்லை...  அடி முடி தெரியாமல் இடையில் புகுந்து எப்படி பிளந்து கட்டலாம் என்பதுக்கு இது நல்ல கருத்து...  

மிக முக்கியமாக உங்களுக்கு பொருளாதாரம் பற்றி விளங்கப்படுத்துவது எனது வேலை இல்லை..   அப்படி செய்வதனால் உங்களுக்கு சுட்டு போட்டாலும் வராது என்பது மட்டும் தெளிவு... 

37 minutes ago, trinco said:

சுதந்தித்தின்  பின்னால் திட்டமிட்டு தமிழர் மீது இன ஒடுக்குமுறை செய்ததும் திட்டமிட்டு எல்லா சிங்கள அரசாங்கங்களாலும் அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதும் அதற்கு எதிரான போராட்டங்கள் சிங்களப் பயங்கரவாதிகளால் வன்முறை மூலம் அடக்கப்பட்டதையும் பல ஆயிரக்கணக்கான தமிழர் கொல்லபட்டதையும்  அதனால்  ஆத்திரமடைந்நது தமிழ்மக்களால் 1977 கலவரத்தில் ஒரு சில சிங்கள குடும்பங்கள் விரட்டபட்டதையும் ஒரே தட்டில் போட்டு விவாதிக்கும்  உங்களுடன் என்னத்தை பேச ஜீவன்

நீங்கள் குறிப்பிட்ட எதனையும் நான் மறுக்கவில்லை. 

இரத்தத்திற்கு இரத்தம, கண்ணுக்கு கண் என்பது போன்ற நிகழ்வுகள்தான் எமது இந்நிலமைக்கு காரணம். இப்போதுள்ள உலகின் நிகழ்வுகளிற்கேற்ப எம்மை நாம் நகர்த்த வேண்டியுள்ளது. இதைத்தான் சொல்ல முயன்றிருந்தேன்.

 

On 12/5/2015, 4:58:45, arjun said:

ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் மஹிந்த ஆட்சியின்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டனர்.

கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. இவற்றை நான் தவறு என்று கூறவில்லை. முன்னாள் அரசின் இந்த அணுகுமுறை சரி என்றால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுதலைசெய்வதற்கு எமது அரசு எடுத்துள்ள முடிவு எந்தவகையில் தவறாகும்?'' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார்.

இந்த விடயத்தை எவரும் இனவாத கோணத்தில் பார்க்கக்கூடாது என்றும், அரசியல் கபடதாரிகளின் இறுதி அஸ்திரம்தான் 'தேசப்பற்று' என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதை தடுப்பதற்குரிய வழிவகைகளை செய்யவேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது. நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதே இதற்குரிய சிறந்த வழியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

 

இப்பதான் ஆட்டமே ஆரம்பம் .:rolleyes:

ஒரே ஒரு கேள்வி அண்ணை   இப்படி எல்லாம் சொல்கிறவை ஏன் அகதிநாடுகளில் இன்னும் பிச்சை எடுத்து கொண்டு இருக்கினம். புலிகள் இல்லை போய் நாட்டை சீராக்கி அங்கே வாழ வேண்டியது தானே.  . சகோதரத்துவம், சனநாயகம் எல்லாம் புலிகள் போனா பிறகு மலர்ந்து விட்டது. தய்வு செய்து நாட்டுக்கு போய் நாட்டை முன்னேற்றுகிற  வழியை  பாருங்கோ

Edited by நேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.