Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன : சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாலியின் கருத்துகளுக்கு பதில் எழுதி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை ஏனெனில் அவருக்கு தெரிந்த இரண்டு விடயங்கள் புலிகளும் முள்ளிவாய்க்காலும் மட்டும்தான். சம்சும் எது செய்தாலும் அது சரி என்பதுதான் அவரது வாதம். அவர்கள் பிழை செய்தாலும் மற்றவர்கள் அதை சொல்லிக்காட்ட கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறார். வாழ்க உங்கள் பணி.

  • Replies 58
  • Views 4.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் புலிகள் விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவர்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. புலிகள் பல தவறுகளை இழைத்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அதற்காக அவர்களது தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றுதான்சொல்கிறோம். இனி அவர்களது தவறுகளை திருத்தவோ தண்டனை வழங்கவோ முடியாது என்பது நிதர்சனம். இனி எவ்வாறு இந்த போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்து செல்லலாம் என்பதற்கான ஆக்க பூர்வமான கருத்துகளை முன்வையுங்கள் என்று தான் கேட்கிறோம்.

கண்ணை மூடிக்கொண்டு சம்சும் செய்வதெல்லாம் சரி அதை விளங்கிக்கொள்ள பேரறிவு வேண்டும் என்று மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் வகுப்பெடுப்பதைத்தான் சகிக்க முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறவன் கேனையன் என்றால் எருமை ஏரோபிளேன் ஓடும்....

 

இலங்கை இனபடுகொலை செய்தது ஐ நா
அமெரிக்க காங்கிரஸ்  ஐரோப்பிய ஜூனியன் இல் பதிவாகி இருக்கு.

 

சீனா இவளவு விரைவாய் வெளியேறும் என்று பெரியவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அதுதான் கொஞ்சம் தடம் புரண்டு இருக்கிறார்கள்.

 

இது ஒரு மாதிரியான கூட்டத்தை எய்த்து பிழைக்க ..
இப்போ புது படம் காட்டுறார்.

 

ஆதாரத்தை எங்கு எடுக்க போகிறார் ??

 

 

கொஞ்சம் நேரில்பார்த்த  ஆதாரங்கள் இருக்கு

 

சுமந்திரன் ஐயா தேவை என்றால் சேர்த்து கொள்ளலாம்.
 
    Anna Neistat  இலங்கை செல்ல விசா மறுக்க பட்டிருப்பதால்.
சுமந்திரன் ஐயாவிற்கு கொஞ்சம் சிக்கல் இருக்கும்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட்டமைப்பையோ அல்லது சுமத்திரனையோ நம்பேல்ல...ஆனால் மகிந்த அரசு செய்தது இனப் படுகொலை தான் என்று சுமத்திரன் சும்மா சொன்னால் சரியா?...சர்வதேச விசாரனை என்று நீதிமன்றத்தில் வந்தால் அதை உறுதியாக நிருபீக்க தகவல்கள்/ஆதாரங்கள் வேண்டும்...தமிழ்நெட்டில் வந்தது,அமெரிக்கா சொன்னது என்று சொன்னால் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா?...இந்த விடயத்தில் இவர்கள் எப்படி செயற்படுகிறார்கள் என்று எதற்கும் பொருத்து இருந்து பார்ப்போமே

ஒரு சிலர் இப்பத் தான் யாழில் நுழைந்த மாதிரி இருக்குது. ஆனால் கண்காலம் யாழில வாலியோட மல்லுக் கட்டின மாதிரி எழுதுகினம்

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்கள் ....
இறந்துவிட்டார்கள் என்பதற்கு
நீதிமன்று ஆதாரம் கேட்டால்

 


சுமந்திரன் ஐயா மாதிரி ஆறுதலாக இருந்து
அவர்கள் கடந்த 10 வருடமாக சுவாசிக்கவே இல்லை போன்ற ஆதரங்களுடந்தான்
போக வேண்டும்.

 

அமெரிக்கா ஏன் பிரேரணை கொண்டுவதது...
ஐ நா வில் ஏன் கூட்டத்தொடர் உருவாக பெற்றது ?

 

இந்த சுமந்திரந்தான் நேற்று வந்தவர் ...
இனபடுகொலை
ஆதாரம் எல்லாம் எப்போதோ நடக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பல வருசமா யாழை வாசித்துக்கொண்டுதான்  இருக்கிறம். ஆனால் இப்ப கொஞ்ச அல்லக்கைகள் வந்து அநியாயத்துக்கு அறிவுரை சொல்லுறதை பார்த்திட்டு தான் எழுத வெளிக்கிட்டனாங்கள். 

3 hours ago, ரதி said:

நான் கூட்டமைப்பையோ அல்லது சுமத்திரனையோ நம்பேல்ல...ஆனால் மகிந்த அரசு செய்தது இனப் படுகொலை தான் என்று சுமத்திரன் சும்மா சொன்னால் சரியா?...சர்வதேச விசாரனை என்று நீதிமன்றத்தில் வந்தால் அதை உறுதியாக நிருபீக்க தகவல்கள்/ஆதாரங்கள் வேண்டும்...தமிழ்நெட்டில் வந்தது,அமெரிக்கா சொன்னது என்று சொன்னால் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா?...இந்த விடயத்தில் இவர்கள் எப்படி செயற்படுகிறார்கள் என்று எதற்கும் பொருத்து இருந்து பார்ப்போமே

ஒரு சிலர் இப்பத் தான் யாழில் நுழைந்த மாதிரி இருக்குது. ஆனால் கண்காலம் யாழில வாலியோட மல்லுக் கட்டின மாதிரி எழுதுகினம்

இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என்ற சொற்களை பயன்படுத்த வேண்டாம், ஐநா அதற்குரிய ஆதாரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்று சொன்னதென்று கொஞ்ச நாட்களுக்கு முன்பு தானே சுமந்திரன் சொன்னவர். இப்ப என்ன திடீர் என்று புதுசாய்!!!

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒருவரை பற்றி அறிய கனகாலம் மல்லுக்கட்ட தேவை இல்லை.

6 hours ago, Eppothum Thamizhan said:

 எரிக் சொல்ஹிம் நேர் காணலில் சொன்னது போல் ஏன் நோர்வேயாலும் மற்றைய நாடுகளாலும் சமஷ்டி தீர்வை இப்போது முன்வைக்க முடியவில்லை. ஏனெனில் அதற்கு இராணுவ சமநிலை அல்லது அரசியல் விவேகம் வேண்டும்.

சம்பந்தனோ சுமந்திரனோ சமஷ்டி தீர்வை முன்வைக்குமாறு ஏன் வெளி நாடுகளிடமோ இந்தியாவிடமோ கோரவில்லை அல்லது கோர முடியவில்லை. ஏனெனில் இன்று அந்த சமநிலை இல்லை.

அதனால் வெளி நாடுகளாலோ இந்தியவாலோ இலங்கை அரசை நிர்பந்திக்க முடியவில்லை.

 

மேலே நிங்கள் சொன்னதெல்லாம் சரிதான், இருந்தாலும் எந்த வெளிநாடும் எதற்காக இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டிய தேவையை கொண்டிருக்கு?

சமஸ்டி தீர்வு தமிழருக்கு கிடைத்தால் என்ன இலாபம் அல்லது நட்டம் ஏற்படும் நீங்கள் சொன்ன நாடுகளுக்கு?

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sooravali said:

மேலே நிங்கள் சொன்னதெல்லாம் சரிதான், இருந்தாலும் எந்த வெளிநாடும் எதற்காக இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டிய தேவையை கொண்டிருக்கு?

சமஸ்டி தீர்வு தமிழருக்கு கிடைத்தால் என்ன இலாபம் அல்லது நட்டம் ஏற்படும் நீங்கள் சொன்ன நாடுகளுக்கு?

 

அப்போ  ஏன் புலிகள் பலமாக இருந்த காலத்தில் மாத்திரம்  சமாதானம் தீர்வுத்திட்டம், சமஷ்டி என்று பேச வந்தார்கள் என்று நினைக்கிறீர்கள்

Edited by Eppothum Thamizhan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.