Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்தரப் பரீ்ட்சையின் யாழ்.மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம்

Featured Replies

உயர்தரப் பரீ்ட்சையின் யாழ்.மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம்
 
உயர்தரப் பரீ்ட்சையின் யாழ்.மாவட்டத்தில் முதலிடம் பெற்ற  மாணவர்கள் விபரம்
கா.பொ.த உயர்தரப்பரீடசை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் யாழ் மாவட்ட மட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ள மாணவர்களின் விவரம் வருமாறு.
உயிரியல் பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 24ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். கணிதப்பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் கலாமணி மதனாகரன் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 22ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
 
வர்த்தக பரிவில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் மாணிக்கவாசகர் லஜீபன் 3ஏ பெற்று மாவட்டமட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 62 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். கலைப்பிரிவில் அச்சுவேலி இடைக்காடு மகாவித்தியாலய மாணவி குணபாலசிங்கம் நிதர்சனா 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 46ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
 

A.Harishangar%20-%20Copy.JPG
 
K.mathanakaran%20-%20Copy.JPG
 
M.Lajeeban.jpg
 
K.Nitharsana%20-%20Copy.JPG
 
  • தொடங்கியவர்

நுவரெலியாவில் விஞ்ஞான பிரிவில் ஹட்டன் சஜிதா முதலிடம்

நுவரெலியாவில் விஞ்ஞான பிரிவில் ஹட்டன் சஜிதா முதலிடம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஹட்டன் - ஹைலண்ஸ் கல்லூரியின் சந்திரன் சஜிதா என்ற மாணவி விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

இவர் நாடளாவிய ரீதியில் 113ம் இடத்தினை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • தொடங்கியவர்
யாழ். இந்துக் கல்லூரியில் 29 பேருக்கு 3ஏ! உயிரியல், தொழில்நுட்பப் பாடங்களில் மாவட்ட ரீதியில் முதலிடம்!!
 
இன்று வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 30 மாணவர்கள் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
 
இப்பாடசாலையின் உயிரியல் பிரிவு மாணவனான ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ பெறுபேற்றைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். தொழில்நுட்பப் பிரிவிலும் இந்தப் பாடசாலையின் மாணவனே மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கணிதப்பிரிவில் 18 மாணவர்களும், உயிரியல் பிரிவில் 6 மாணவர்களும், வணிகப்பிரிவில் 3 மாணவர்களும், கலைப்பிரிவில் ஒரு மாணவனும் அதே போல் தொழிநுட்பப் பிரிவில் ஒரு மாணவனுமாக மொத்தம் 29 மாணவர்கள் 3ஏ சித்தியைப் பெற்றுள்ளார்கள்.
 
 
- See more at: http://www.malarum.com/
 
 
 
அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவர்கள் இருவர் சாதனை
 
 
 
கடந்த 2015ஆம் ஆண்டு ஓகட்ஸ்ட் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகின.
 
இந்தப் பெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
 
அதற்கமைய இம்முறை முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பவியல் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை யாழ்.புனித ஜோன்ஸ் கல்லூரி மாணவன் கருணைநாயகம் ரவீகரன் பெற்றுக் கொண்டுள்ளார்.
 
பொறியில் துறையில் ஆங்கில மொழிமூலம் கல்வி பயின்ற யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் பாலசுப்பிரமணியம் ஞானகீதன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
 
உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் புத்தளம் ஜனாதிபதி கல்லூரியின் மாணவன் ஜே.எம்.மொஹமட் முன்சீப் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
 
கலைப் பிரிவில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை கொழும்பு 7, சீ.எம்.எஸ்.மகளீர் கல்லூரியின் மாணவி பாத்திமா அம்ரா இஸ்மைல் பெற்றுக் கொண்டுள்ளார்.
 
அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர் விவரம் வருமாறு:-
 
உயிரியல் விஞ்ஞானப் பிரிவு
 
முதலாம் இடம் – கே.பி.ஜி. தெபுலி உமேஷா (கம்பஹா ரத்னாவலி மகளிர் கல்லூரி)
 
இரண்டாம் இடம் – ஜே.எம்.மொஹமட் முன்சீப் (புத்தளம் ஜனாதிபதி கல்லூரி)
 
மூன்றாம் இடம் – யசஸ்வி வத்சலா (கொழும்பு விசாகா மகளிர் கல்லூரி)
 
கணிதப் பிரிவு
 
முதலாம் இடம் – தசுன் ஓஷத (கொழும்பு ரோயல் கல்லூரி)
 
இரண்டாம் இடம் – நதீஷான் தனன்ஜய (குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி)
 
மூன்றாம் இடம் – சவித் நில்மன்த்த (இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயம்)
 
 
வணிகப் பிரிவு
 
முதலாம் இடம் – எஸ்.எம்.அகில் மொஹமட் (குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி)
 
இரண்டாம் இடம் – சதனி இரங்கா (கொழும்பு தேவி பாலிக்கா கல்லுரி)
 
மூன்றாம் இடம் – ரன்தி ரமேஷ் (மொறட்டுவ புனித செபஸ்ட்டியன் கல்லூரி)
 
கலைப் பிரிவு
 
முதலாம் இடம் – கே.ஏ.ஜீவா நயனமாலி (குருநாகல் மல்லியதேவ மகளிர் கல்லூரி)
 
இரண்டாம் இடம் – நிராஷா நதீஷானி (கண்டி புஷ்பதான மகளிர் கல்லூரி)
 
மூன்றாம் இடம் – பாத்திமா அம்ரா (கொழும்பு 07, சீ.எம்.எஸ்.மகளிர் கல்லூரி)
 
பொறியியல் பிரிவு
 
முதலாம் இடம் – ஷானக அநுராத (மாத்தளை புனித தோமியன் கல்லூரி)
 
இரண்டாம் இடம் – இஷார புந்திக்க (கொழும்பு ஆனந்தாக் கல்லூரி)
 
மூன்றாம் இடம் – பாலசுப்பிரமணியம் ஞானகீதன் (யாழ். இந்துக் கல்லூரி)
 
தொழில்நுட்பவியல் பிரிவு
 
முதலாம் இடம் – வாசனா நவோதனி (பண்டாரவளை தர்மபால மகா வித்தியாலயம்)
 
இரண்டாம் இடம் – கருணைநாயகம் ரவீகரன் (யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி)
 
மூன்றாம் இடம் – உபுலி அநுத்தரா (கேகாலை சுவர்ண ஜயன்த்தி மகா வித்தியாலயம்)
 
- See more at: http://www.malarum.com/
 
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் இடம்பிடித்தவர்கள்
 
 
உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் இடம்பிடித்தவர்கள்
 
 
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட மட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ள மாணவர்களின் விவரம் வருமாறு:-
 
யாழ்.மாவட்டம்
 
உயிரியல் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 24ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
 
பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பாலசுப்பிரமணியம் ஞானகீதன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
 
கணிதப் பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் கலாமணி மதனாகரன் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 22ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
 
mathanakaran%20444d.jpg
 
வர்த்தக பிரிவில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் மாணிக்கவாசகர் லஜீபன் 3ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 62 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
 
lajeepan%2044d.jpg
கலைப்பிரிவில் அச்சுவேலி இடைக்காடு மகா வித்தியாலய மாணவி குணபாலசிங்கம் நிதர்சனா 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 46ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
 
nitharasana%204454d.jpg
கிளிநொச்சி மாவட்டம்
 
கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
 
மதுரநாயகம் அஜித் ஜெரோம் ஏ,2பி பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடம்பெற்றுள்ளார்.
 
kilinochchi%204545df.jpg
 
முல்லைத்தீவு மாவட்டம்
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
 
விஸ்வலிங்கம் விஜிந்தன் ஏ,2பி பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
 
mulliyvalai%20vithy%20444e.jpg
கமலநாதன் பூர்வீகன் 3பி பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
 
மட்டக்களப்பு மாவட்டம்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவியும் விஞ்ஞானத்தில் புனித மைக்கேல் கல்லூரி மாணவனும் சாதனை படைத்துள்ளனர்.
 
மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவியான கௌரிகாந்தன் நிஷாங்கனி கணித பிரிவில் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளார்.
 
batti%205775d.jpg
 
இதேபோன்று மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் ரா.ரிசோத்மன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
 
 

Edited by நவீனன்
மேலதிகமான படங்கள் இணைக்க

PhotoVideo

உயர்தரப் பரீட்சையில் சாதித்தது மட்டக்களப்பு!

 

தன்னம்பிக்கையுடன் செயற்படும் போது மாணவர்கள் வெற்றிபெற முடியும் என கணித பிரிவில் தேசிய மட்டத்தில் கணித பிரிவில் நான்காம் இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் பெற்ற மாணவி கௌரிகாந்தன் நிஷாங்கனி தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதத்தில் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவியும் விஞ்ஞானத்தில் புனித மைக்கேல் கல்லூரி மாணவனும் சாதனை படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவியான கௌரிகாந்தன் நிஷாங்கனி கணித பிரிவில் மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய ரீதியில் நான்காம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

இதேபோன்று மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புனித மைக்கேல் கல்லூரி மாணவன் ரா.ரிசோத்மன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் ஒருவர் கணித பாடத்தில் மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் வாஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள முடிவுகளின் படியும் நண்பகல் வரை கிடைக்கப் பெற்ற முடிவுகளின் அடிப்படையிலும் 12மாணவர்கள் பொறியியல் துறைக்கும் 11மாணவர்கள் வைத்திய துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக துறையில் முதல் இடத்தினை பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குறுமண்வெளி சிவசக்தி வித்தியாலய மாணவன் நவரத்தினம் கஜாந்த் பெற்றுள்ளதுடன் கலைப்பிரிவிலும் பட்டிருப்பு வலயத்தின் பாடசாலை மாவட்ட ரீதியில் முதல் இடத்தினைப் பெற்றுள்ளதாகவும் பட்டிருப்பு வலய கல்வி திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/show-RUmuyBTXSWjr4H.html

உயிரியல் பிரிவில் சாதனை படைத்தார் ராஜிதா!

 

இனிவருகின்ற காலங்களில் எமது பிரதேசத்து மாணவர்கள் விஞ்ஞான, கணிதப் பிரிவுகளை தெரிவு செய்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி எமது பிரதேசத்துக்கு பெருமை தேடித் தரவேண்டும் எனக் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள, நாகேந்திரம் ராஜிதா தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேற்றின் படி, கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட மட்/ககு/பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் பரீட்சை பெறுபேற்றில் பாரியளவான முன்னேற்றத்தை அவதானிக்க முடிகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் முதன் முறையாக க.பொ.த. உயர்தர உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய செல்வி. நாகேந்திரம் ராஜிதா எனும் மாணவி A,2B எனும் பெறுபேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 25ஆவது நிலையில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இது தொடர்பாக கருத்துரைத்த மாண

 

https://www.youtube.com/watch?v=OZWQxuF7NvQ

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குவில் இந்து பெறுபேறுகள்

1929144_1737549183146301_428930176466445

10410901_1737549076479645_21926644589791

 

946184_1737549086479644_7529532700026901

1929144_1737549069812979_203755389497323

 

 

https://www.facebook.com/khcosa/?fref=photo 10612671_1737549106479642_73204718464929

  • கருத்துக்கள உறவுகள்

imagesசென்ற வருடம் நடைபெற்ற க.பொ.த உயர் தர பரீட்சையில் தோற்றிய யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களில் 29 பேர் 3A சித்திகளை பெற்றுள்ளனர்.

அதன் படி கணிதப்பிரிவில் 18 மாணவர்களும், 
உயிரியல் பிரிவில் 6 மாணவர்களும்,
வணிகப்பிரிவில் 3 மாணவர்களும்,
கலைப்பிரிவில் 1 மாணவனும்
அதே போல் தொழிநுட்ப பிரிவில் 1 மாணவனுமாக மொத்தம் 29 மாணவர்கள் 3 சித்தியினை பெற்றுள்ளார்கள். 

3A பெற்ற மாணவர்களின்
பெயர் விபரம் :

Maths Stream – 3A

01. Navaratnarajah Sutharsanan
02. Ratneswaran Shiveswarran
03. Sivarasa Lavanraj
04. Thiyakarasa Nirojan
05. Vinayakavaseekaran Sajeevan
06. Anantharajah Kirushigan
07. Panchalingam Thinesan
08. Thayaparan Ninujan
09. Sivakumaran Charvakgnan
10.Sritharan Nirojithan
11.Pusparajah Hajamuhan
12.Sivabalasubramanium Anuram
13.Genhatharan Nishaharan
14.Sathananthan Sabesan
15.Navaratnarajah Suman
16.Muthalithamby Sinthusan
17.Panchalingam Manikanth
18.Vigneswaran Kajakaran

Bio Stream -3A

01. Anantharajah Harishankar
02. Sunthareswaran Vithyasahar
03. Rajaratnam Sutharsan
04. Rajaratnam Panuwaran
05. Ravichandran Mayoorethan
06. Velautham Kokulan

Commerce Stream -3A

01. Thavananthirarasha Dinesh
02. Keatheeswaran Gowthaman
03. Saththiyabraba Kabilan

Arts Stream – 3A

01. Senkathirchelvan Seanthan

Technology Stream – 3A

01. Balasubramaniam Gnanakeethan

http://www.jhc.lk/

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும்  வாழ்த்துக்கள்

புலம் பெயர் மக்கள் இவர்களது கல்வியின் தொடர்ச்சிக்கு உதவணும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.