Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2025 at 20:07, ஈழப்பிரியன் said:

வணக்கம் வன்னியரே. எப்படி இருக்கிறீர்கள்?

கட்சி மாறியதுடன் ஆளையே காண முடியவில்லையே?

மிக்க நன்றி ஈழப்பிரியன்.. நலமே.

தாங்கள் நலமா?

அரசியலில் பிடிப்பும் ஆர்வமும் எப்பொழுதும் இல்லை.ஈழத்தின் அரசியல் புரியாத ஒன்று.

ஆகவே முன்பு போல் இங்கே களமாட இயலவில்லை, ஐயா.

  • Replies 5.9k
  • Views 326.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2025 at 12:47, suvy said:

வணக்கம் வன்னியர் .....உங்களைக் கண்டது சந்தோசம் ........ சென்னை மேம்பாலம் எல்லாம் எந்த மட்டில் இருக்கின்றது ....... கொஞ்சம் தகவல்களைப் போடுறது ..........! 🙂

"அதிகமாய் குரைக்கிற நாயும் அதிகமாய் பேசுற வாயும் அடி வாங்காமல் போகாது (நான்தான் )" ....... நீங்கள் இருவரும் எனக்கு இருட்டடி வாங்கித் தராமல் ஓய மாட்டீங்கள் என்று நினைக்கிறேன் . ......... அதுவும் அவர் ஒரு மட்டு, குட்டு குட்டென்று குட்டப்போறார் ..........! 😂

வணக்கம் சுவி..நலமா?

சென்னை MRTS railway மேம்பாலம் டிசம்பரில் திறக்க உள்ளது.

துறைமுகம்-மதுரவாயில் மேம்பால வேலைகள் தூரம் நீட்டிப்பு செய்யப்பட்டு, வேலைகள் மந்தமாக நடக்கின்றன. சென்ற மாதம் சென்னை சென்றபோது பார்த்தேன். மக்கள் பாவனைக்கு வர இன்னும் 5 வருடங்கள் ஆக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

தமிழ்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகா் : சோனு நிகம்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : கண்ணோடு
கண் சேரும் போது
வார்த்தைகள் எங்கே
போகும்

ஆண் : கண்ணே உன்
முன்னே வந்தால்
என் நெஞ்சம் குழந்தை ஆகும்

ஆண் : விழியில் உன்
விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீ தான் என்று உயிர் சொன்னதே

பெண் : வழியில் உன்
வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என்
வழித்துணை நீ தான்
என்று நிழல் சொன்னதே

ஆண் : உன்னோடு
வாழ்ந்திடதானே நான்
வாழ்கிறேன்

பெண் : உன் கையில்
என்னை தந்து தோள்
சாய்கிறேன் ஓ… தோள்
சாய்கிறேன்

ஆண் : இதுவரை என்
இருதயம் இந்த உணர்வினில்
தடுமாறவில்லை

பெண் : முதல்முறை
இந்த இளமையின்
சுகம் உணர்கிறேன்
நான் தூங்கவில்லை

ஆண் : குடையோடு
நான் போனேன்
வழியினில் ஏனோ
நனைகின்றேன்

பெண் : கடிகாரம்
இருந்தாலும் காலடி
சத்தத்தில் மணி பார்த்தேன்

ஆண் : என் தனிமைக்கு
தனிமைகள் நீ வந்து
கொடுத்தாய்

ஆண் : சிரிப்பிலே உன்
சிரிப்பிலே சிறை அடைக்கிறாய்
நான் மீளவில்லை

பெண் : உறவுகள்
ஒன்று சேர்கையில்
என்ன ஆகிறேன்
என்று தெரியவில்லை

ஆண் : உன்னோடு
நான் பேசும் ஒவ்வொரு
வார்த்தையும் இனிக்கிறதே

பெண் : உரையாடல்
தொடர்ந்தாலும் மௌனங்கள்
கூட பிடிக்கிறதே

ஆண் : என் கனவுக்கு
கனவுகள் நீ வந்து
கொடுத்தாய் ........!

--- விழியில் உன் விழியில் ---

  • கருத்துக்கள உறவுகள்

kadal.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


தமிழ்

பாடகி : மதுஸ்ரீ

இசையமைப்பாளா் : சி.சத்யா

பெண் : உன் பேரே தொியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோா் போ் வைத்தேன்
உனக்கே தொியாது அந்த பேரை
அறியாது அட யாரும் இங்கேது
அதை ஒருமுறை சொன்னாலே
தூக்கம் வாராது அட தினம்தோறும்
அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்

பெண் : ஹோ சூடான பேரும்
அதுதான் சொன்னவுடன்
உதடுகள் கொதிக்கும் சூாியனை
நீயும் நினைத்தால் அது இல்லையே

பெண் : ஹோ ஜில்லென்ற
பேரும் அதுதான் கேட்டவுடன்
நெஞ்சம் குளிரும் நதியென்று
நீயும் நினைத்தால் அது இல்லையே

பெண் : சிலிா்க்கவைக்கும்
தெய்வமில்லை மிரளவைக்கும்
மிருகம் இல்லை ஒளிவட்டம்
தொிந்தாலும் அது பட்டப்போில்லை
என் போின் பின்னால் வரும் போ்
நான் சொல்லவா

பெண் : பொிதான பேரும்
அதுதான் சொல்ல சொல்ல
மூச்சே வாங்கும் எத்தனை
எழுத்துக்கள் என்றால் விடையில்லையே

பெண் : சிறிதான பேரும்
அதுதான் சட்டென்று முடிந்தே
போகும் எப்படி சொல்வேன்
நானும் மொழி இல்லையே

பெண் : சொல்லிவிட்டால்
உதடு ஒட்டும் எழுதிவிட்டால்
தேனும் சொட்டும் அது சுத்த
தமிழ் போ் தான் அயல் வாா்த்தை
அதில் இல்லை என் போின் பின்னால்
வரும் போ் நான் சொல்லவா........!

--- உன் பேரே தொியாது ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!


தமிழ்

பாடகர்கள்  : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் :  டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
ஊரறியாமல் மறைத்த போதும்
ஊரறியாமல் மறைத்த போதும்
ஓடும் விழிகள் தள்ளாடி
நெஞ்சுக்கு உன் நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி

பெண் : சபை அறியாமல் நடக்கும்
அது தலைமுதல் கால்வரை அளக்கும்
சபை அறியாமல் நடக்கும்
அது தலைமுதல் கால்வரை அளக்கும்
இடை இடையே கொஞ்சம் சிரிக்கும்
அது ஏழையின் பசிபோல் இருக்கும் இருக்கும்
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி

ஆண் : ஆசையை பலநாள் அடக்கும்
அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும்
ஆசையை பலநாள் அடக்கும்
அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும்
பெண் : ஆயினும் நெஞ்சத்தை மறைக்கும்
அது ஆண்களுக்கு எங்கே இருக்கும் இருக்கும்
ஆண் : நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி

ஆண் : பெண்ணுக்கு ரகசியம் ஏது
தலை பின்னலும் பேசிடும்போது
பெண்ணுக்கு ரகசியம் ஏது
தலை பின்னலும் பேசிடும்போது
பெண் : கண்ணுக்கு திரை கிடையாது
அது கலந்த பின் விலகுவதேது …ஏது............!


--- நெஞ்சுக்கு முகமே கண்ணாடி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......!

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : மலரே… குறிஞ்சி மலரே…

ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

பெண் : யார் மடி சுமந்து
தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து
தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ

ஆண் : கொடி அரும்பாக
செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ

ஆண் : நாயகன் நிழலே
நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்

பெண் : தாய் வழி சொந்தம்
ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்

பெண் : பாடிடும் காற்றே
பறவையின் இனமே
பனி மலைத்தொடரில்
பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களே

ஆண் : பால் மனம் ஒன்று
பூ மணம் ஒன்று
காதலில் இன்று
கலந்தது கண்டு

இருவர் : நல்வாழ்த்து கூறுங்களே ......!

--- மலரே குறிஞ்சி மலரே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : லாலிலாலி லாலோ (3)
லாலிலாலி லாலோ…ஓ..
என் மச்சான…
மச்சான…ஆ…

பெண் : மச்சான பார்த்தீங்களா
மலை வாழை தோப்புக்குள்ளே
மச்சான பார்த்தீங்களா
மலை வாழை தோப்புக்குள்ளே

பெண் : குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்து சொல்லு
வந்தாரா காணலியே
அவர் வந்தாரா காணலியே

பெண் : வெள்ளிச்சரம் புன்னகையில்
நான் அள்ளி வச்சேன் காணலியே
நான் அள்ளி வச்சேன் காணலியே

பெண் : ஊர்கோல மேகங்களே
நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்
மயிலாடும் கட்டில்
தனியாக அவரை
பார்த்தாதான் சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை
சொல்லுங்களேன்

பெண் : {பச்சை புள்ளை போல்
அவர் பார்த்து நிக்க
இச்சை கொடியாட்டம்
நான் பார்த்து சொக்க} (2)

பெண் : அச்சாரம் கண்டு
முத்தாரம் சூட்ட
கொத்தோடு என்ன
நெஞ்சோடு அள்ள

பெண் : கஸ்தூரி கலை மான்களே
அவர கண்டாக்கா
சொல்லுங்களேன்
ரோஜாக்கள் ஆடும்
தோட்டத்தில் அவர
பார்த்தாக்கா சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை
சொல்லுங்களேன்

பெண் : {கல்யாணம் பேசி
கண்டாங்கிச் சேலை
தந்தாக்கா என்ன
மாட்டேன்னா சொல்வேன் (2)

பெண் : புது மஞ்சள் பூசி
பொன் மேடை இட்டு
மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக
மாப்பிள்ளை ஆக
பெண் : தலை வாழை இலை போடுங்க
ஊர விருந்துக்கு வர சொல்லுங்க
தலை வாழை இலை போடுங்க
ஊர விருந்துக்கு வர சொல்லுங்க

பெண் : பூ போட்ட மஞ்சம்
ஆடட்டும் கொஞ்சம்
மனசார வாழ்த்துங்களேன்
எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்.......!

--- மச்சான பார்த்தீங்களா ---

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2025 at 10:14, suvy said:

சபை அறியாமல் நடக்கும்
அது தலைமுதல் கால்வரை அளக்கும்
இடை இடையே கொஞ்சம் சிரிக்கும்
அது ஏழையின் பசிபோல் இருக்கும் இருக்கும்

கண்ணதாசன் இருக்கும் இடம்😊

  • கருத்துக்கள உறவுகள்

that.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


பாடகர் :
டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக } (2)

ஆண் : கங்கை யமுனை
காவிரி வைகை ஓடுவது
எதற்காக நாளும் உழைத்து
தாகம் எடுத்த தோழர்கள்
நமக்காக

ஆண் : கேள்விக்குறி
போல் முதுகு வளைந்து
உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென
எண்ணி பிழைக்கும் நமக்காக

ஆண் : { நிழல் வேண்டும்போது
மரம் ஒன்று உண்டு பகை
வந்தபோது துணை ஒன்று
உண்டு } (2)

ஆண் : இருள் வந்தபோது
விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று
எல்லோர்க்கும் உண்டு

ஆண் : உண்மை என்பது
என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை
வருவது நம்பிக்கை ஒளியாகும்

ஆண் : { பொருள் கொண்ட
பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள்
வந்ததில்லை } (2)

ஆண் : மனம் என்ற
கோயில் பிறக்கின்ற
நேரம் அழைக்காமல்
அங்கே தெய்வம் வந்து
சேரும்

ஆண் : அழுதவர் சிரிப்பதும்
சிரித்தவர் அழுவதும்
விதி வழி வந்ததில்லை

ஆண் : ஒருவனுக்கென்றே
உள்ளது எல்லாம் இறைவனும்
தந்ததில்லை .......!

--- புத்தன் இயேசு காந்தி பிறந்தது ---

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

ஆண் : { புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக } (2)

ஆண் : கங்கை யமுனை
காவிரி வைகை ஓடுவது
எதற்காக நாளும் உழைத்து
தாகம் எடுத்த தோழர்கள்
நமக்காக

மேல்வரியில் உள்ள பிரபலங்களும் சரி

கீழ் வரியில் உள்ள ஆறுகளும்

அரசியலில் சிக்கித் தவிக்கிறார்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

deal.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.